சிறந்த மூன்றாம் பாலினர் விருது – அசத்திய முதல்வர்!

சிறந்த மூன்றாம் பாலினர் விருது - அசத்திய முதல்வர்!

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்ற பொழுது முதல் முறையாக சிறந்த மூன்றாம் பாலினர் விருது முதல்வர் வழங்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனியாக விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த சிறந்த மூன்றாம் பாலினர் விருது தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கைக்கு வழங்கப்பட்டது.   கிரேஸ் பானு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 30. முதன்முதலில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் நுழைந்த முதல் … Read more

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐடிஐயை கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகள் தான் கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரீசியன், பெயிண்டர், பிட்டர்,பிளம்பர், போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய படிப்புகளை துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் ஆலோசனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.   இதன்படி இந்த காலத்திற்கு ஏற்றவாறு தேவையான … Read more

அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி “சஸ்பெண்ட்

அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு பெண் சங்க தலைவர் அதிரடி "சஸ்பெண்ட்

நாளுக்கு நாள் ஊழல் செய்யும் அதிகாரிகளின் எண்ணிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அப்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்தவர் தான் சுலோச்சனா என்பவர் அவர் அதிமுகவை சேர்ந்தவர்.   இவர் மீது சங்க உறுப்பினர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இது அடுத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அயப்பதுரை அவர்கள் நேற்று அதிமுகவை சேர்ந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்த சுலோச்சனாவை … Read more

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மொத்தம் 120 அடி. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அணையின் மூலம் சேகரிக்கப்பட்டு அங்குள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும்.   இந்நிலையில் வினாடிக்கு 4934 கன அடி நீர் வந்த நிலையிலும் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.   மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்ததால் ஆலய கோபுரம் வெளியே வந்தது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் … Read more

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.   எரிக் பெட்லண்டஸ் புக்கர் என்றழைக்கப்படும் அந்த அமெரிக்கா நபர்தான் கின்னஸ் சாதனை செய்துள்ளார். குளிர்பானங்கள் மீது இவருக்கு இருந்த அதிகமான ஈர்ப்பை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை என்ற உச்சத்திற்கு உணவு மீது கொண்ட ஈர்ப்பு கொண்டு சென்று உள்ளது.   அந்த அமெரிக்க நபர் 2 லிட்டர் பாட்டில் … Read more

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை வாயில் கவ்வி சென்ற முதலை!

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை வாயில் கவ்வி சென்ற முதலை!

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை ஒன்று ஒரு பெண்ணின் உடலை தண்ணீருக்கடியில் வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த பெண் இறந்த நிலையில் இருப்பதாகவும் வீடியோ மூலம் தெரியவருவதாக உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.   இந்த வீடியோ வட மாநிலங்களில் உள்ள செய்தி ஊடகம் ஒன்றில் இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் … Read more

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு- பிரதமர் உரை!

சுதந்திரம் பெற்று 75 ஆண்டை முன்னிட்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு, அதை அடுத்த நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்பொழுது தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அவர் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்துமே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வுகள் கூட கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள காத்திருந்த … Read more

தளபதி நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் தலைப்பு மாற்றம்!

தளபதி நடிக்கும் "பீஸ்ட்" படத்தின் தலைப்பு மாற்றம்!

சன் பிக்சர்ஸ் வழங்கும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம்தான் பீஸ்ட் . இப்பொழுது படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தளபதி படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிக ரசிகர்களை கொண்டவர் யார் என்றால் தளபதி விஜய் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவரது படம் வருகிறது என்றாலே மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுவர். அப்படி தளபதி விஜய் 65 வது படமாக பீஸ்ட் என்ற பெயர் ரசிகர்களின் அதிக ஆர்வத்தை தூண்டியுள்ளது … Read more

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

இந்த மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது எண்ணிக்கை குறைந்து வருவதாக சொன்னாலும் பல மாவட்டங்களில் இன்னும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றே கூறலாம். குறிப்பாக சேலம் ஈரோடு கோவை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் அந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடைகள் வர்த்தக நிறுவனம் உணவகங்கள் ஆகியவை ஆகஸ்ட் 16ம் … Read more