கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி

கொரோனா பேரிடர் - இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நிறுவனம் BRICS (பிரிக்ஸ்). 2012ம் ஆண்டு இந்தியா BRICS சார்பில் வளர்ச்சி வங்கியை உருவாக்க முன் மொழிந்தது. அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உருவானது. தற்போது அது புதிய வளர்ச்ஸ்க் வங்கி என்று அழைக்கப்படுகிறது. .சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் … Read more

பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் - இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு 2004ம் ஆண்டு நண்பர்களால் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக். அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடையும் என அதை நிறுவியவர்களிடம் கூறியிருந்தால் கூட அவர்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள். உலக அளவில் கிட்டத்தட்ட சுமார் 2.5 பில்லியின் பயனர்களை பேஸ்புக் தற்போது கொண்டுள்ளது. இதனால் பயனர்கள் பதிவிடும் பதிவுகளை தனிக்கை செய்ய பேஸ்புக் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் கொலை, வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகிய … Read more

சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு

சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? - அதிர்ச்சியில் அரசு

சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் தான் முதன் முதலாக கொரோனா தொற்று தோன்றியது. அரசு சுதாரிப்பதற்குள் அதன் பரவல் அதிகரிக்க அந்த நகரையே லாக்டவுன் செய்தது சீன அரசு. அதற்குள் கொரோனா தொற்று உலகெங்கிலும் பரவியது. கிட்டத்தட்ட மூன்று மாத போராட்டத்திற்குப் பின் தாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக தெரிவித்த சீன அரசு, அந்நகரில் கொரோனா சிகிச்சை எடுத்து வந்த … Read more

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

20 லட்சம் கோடி நிவாரணம் யார் பயன் பெறுவார்கள்? – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் … Read more

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை - எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம் கடந்த மார்ச் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ள கொரோனா தொற்றினால் ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிறைய நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணியாளர்களை வேலை செய்ய சொன்னாலும், அமெரிக்கா மற்றும் யூரோப்பை பெரிய அளவில் நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய சவால்கள் வரும் மாதங்களில் … Read more

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu-Assembly

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள் (அரிசி மட்டும்) அனைவருக்கும் கடந்த மாதம் 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. மேலும் விலை இல்லா அரிசி, சீனி, பருப்பு, … Read more

உலகம் முழுவதும் கொரோனா தொற்று புதிய உச்சம் : செய்வதறியாது தவிக்கும் நாடுகள்..!!

Coronavirus Affects Karnataka doctor who treated Indias 1st Death

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 42 லட்சத்து 33 ஆயிரத்து 504 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

வணிக வளாகத்தில் ஆடையில்லாமல் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த அசிங்கம்: வைரலாகிய வீடியோ!

வணிக வளாகத்தில் ஆடையில்லாமல் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த அசிங்கம்: வைரலாகிய வீடியோ!

வணிக வளாகத்தில் ஆடையில்லாமல் ஆண் நண்பருடன் இளம்பெண் செய்த அசிங்கம்: வைரலாகிய வீடியோ! பிரபல பன்னாட்டு நிறுவனம் மற்றும் பல் பொருள் அங்காடி நிறுவனங்களில் ஒன்று ஐகியா(IKEA). சீனாவின் உள்ள இந்த நிறுவனத்தின் வணிக வளாகம் ஒன்றில் அசிங்கமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வணிக வளாகத்திற்கு தன்னுடைய நண்பருடன் வந்த இளம்பெண் ஒருவர் விதவிதமாக போஸ் கொடுத்து ஆங்காங்கே போட்டோ எடுத்துள்ளார். அப்போது யாரும் இல்லாத இடத்திற்கு தன்னுடைய நண்பருடன் சென்ற பெண் சுய இன்பம் … Read more

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவை குணப்படுத்த சித்த மூலிகை – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் பரவத் துவங்கிய கொரோனா தொற்றுக்கு இது வரை சுமார் 70700க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறி சார்ந்த மருந்துகளையே மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். ஒரு பக்கம் அலோபதி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், நமது பாரம்பரிய மருத்து முறையான சித்த ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியாதா என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. … Read more