விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள். தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். தனுஷ் தற்போது தமிழ் திரைப்பட உலகில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ் பெற்றார் .தற்போது ஹிந்தி படத்திலும் அக்க்ஷய் குமாருடன் நடித்துவருகிறார் . மாரி செல்வராஜ் உடன் … Read more

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் ,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் இவர்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலமானவர்கள். இந்திய கிரிக்கெட் வீரரான தோனி ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் இருக்கும்போது அளித்த பேட்டியில். தற்போது கொரோனா காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க பாரதப் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு … Read more

வீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!

வீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!

பல்வேறு நாடுகளில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க பாரதப் பிரதமர் மோடி இன்று ஒருநாள்(22/03/2020) பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு இருக்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மாநில அரசுகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல ஊர்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மக்கள் ஊரடங்கில் சாலை ஓரங்களில் வசித்துவரும் … Read more

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க பல நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்திய பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு நாள் ஊரடங்கு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஞாயிற்றுக்கிழமை(22/03/2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு … Read more

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்திற்கும் மேல் உயிர் பலி வாங்கி இருக்கிறது. தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று உலகம் முழுக்க பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் … Read more

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல் கொரோனோ பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் போதிய மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல்வேறு மாநிலத்தின் முதல்வர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளதாவது 14 வது நிதிக்குழுவின் அடிப்படையில் மாநில அரசுகளின் உள்ளாட்சி துறைகளுக்கு … Read more

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள உள்ள பெயர் கொரோனோ என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ். கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்க கொண்டு உள்ள போது அவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோ அரசு மருத்துவ மனையையோ தொடர்பு கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை.சத்யன் … Read more

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை உலகம் முழுவதும் கொவிட்-19 என்ற வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கான சரியான மருத்துவம் தெரியாமல் உலகநாடுகள் விழி பிதுங்கி வருகிறது. சுமார் 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தெரிகிறது. இதுவரை சமார் 12000 மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறான ஒரு மிகப்பெரிய பாதிப்பை உலகநாடுகள் சந்நித்து வரும் நிலையில் வடகொரியா மட்டுமே இந்த வைரசின் பாதிப்பு குறித்து எந்த வித அறிவிப்பும் … Read more

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு! மொத்தம் 6 ஆக உயர்வு உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை தடுக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 275 ஆக உள்ளது. இதேபோன்று தென்கொரியா, சிங்கப்பூர். பாகிஸ்தான், மெக்சிகோ மொரிஷியஸ் நாடுகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். … Read more