சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது ! சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக … Read more

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் !

இவர்கள் வீடியோவைப் பார்த்தேன்; கே எல் ராகுலுக்கு எதிராக தோனி ரசிகர்கள் ! மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட ஸ்மித் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதாக சொன்ன கே எல் ராகுலுக்கு தோனி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் … Read more

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் ! தர்பார் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் கையைக் கடிக்காத வசூல் வந்துள்ள நிலையில் வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு … Read more

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

டோல்கேட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் எம் எல் ஏ : மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் ! கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் பால பாரதி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னாள் எம் எல் ஏ ஆவார். இவர் கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக … Read more

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி ! மாநாடு படத்துக்காக சிம்பு கடினமாக உடல் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக … Read more

மீண்டும் பால் விலை உயர்வு : தனியார் நிறுவனங்கள் முடிவு ! பொதுமக்கள் தலையில் மேலும் சுமை !!

மீண்டும் பால் விலை உயர்வு : தனியார் நிறுவனங்கள் முடிவு ! பொதுமக்கள் தலையில் மேலும் சுமை !!

மீண்டும் பால் விலை உயர்வு : தனியார் நிறுவனங்கள் முடிவு  ! பொதுமக்கள் தலையில் மேலும் சுமை !! வரும் 20 ஆம் தேதி முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவின் தவிர, ஆரோக்யா, ஹெரிட்டேஜ், திருமலா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் விநியோகம் செய்து வருகின்றன. பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி … Read more

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் ! விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலிஸுக்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் விஜய்யின் சமீபத்திய வெற்றிகள் அவரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளன. அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கைதி படத்தின் மூலம் … Read more

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி ! விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் … Read more

97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் ! ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது பாட்டி ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிகார் மாவட்டத்தில் உள்ள புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஒரு பாட்டி ஈர்த்துள்ளார். … Read more

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ? இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இந்திய குடிமகன் ஒருவருக்கு மிக உயரிய விருதாக வழங்கப்படும் விருது என்றால் அது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் … Read more