தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்! தேனில் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் பயன்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத ஒரே ஒரு உணவு என்றால் அது தேன் ஆகும். நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பலவிதமான நோய்களுக்கு தீராத மருந்தாகவும் உள்ளது .தேன் வகைகளான மலைத்தேன், கூட்டத்தேன், கொம்புத்தேன் இன்று பலவிதமாக உள்ளது. உலகின் சிறந்த தேனாக அழைக்க … Read more

கிட்னி பாதித்தது என்று பயமா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் உடனே சரியாகும்!

கிட்னி பாதித்தது என்று பயமா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் உடனே சரியாகும்!

கிட்னி பாதித்தது என்று பயமா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் உடனே சரியாகும்! கிட்னியை பாதுகாக்கும் உணவுகள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் பெரும்பாலும் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய ஒரு உறுப்பு கிட்னி. அதாவது சிறுநீரகம் ஆகும் இவை பழுதடைந்து விட்டால் நம் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அதனை எந்த உணவின் மூலமாக தடுக்கலாம் என்பதை காணலாம். நம் அன்றாடம் சமைக்க கூடிய … Read more

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கின்றதா? தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கின்றதா? தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருக்கின்றதா? தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! செரிமான பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதிலிருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை எவ்வாறு வராமல் தடுக்கலாம் மற்றும் எந்த வகையான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த காணலாம். பொதுவாக இஞ்சியினை வாசத்திற்காகவும் காரத்திற்காகவும் நம் உணவுகளோடு சேர்த்துக் கொள்கிறோம். இதனை தவிர உடல் செரிமானத்திற்கும் முக்கிய பங்கு … Read more

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்!

மன அழுத்தம் குறைய வேண்டுமா! ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும்! நிலக்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் நம் அதனை உட்கொள்வதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நிலக்கடலையில் உடலுக்கு தேவையான அதிகப்படியான சத்துக்களை தரக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைபர், புரோட்டின், விட்டமின், துத்தநாகம், மேக்னீசியம் போன்ற பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள அப்ப ஜிங்க் ஆகியவை நம் … Read more

பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்!

Increasing epidemic virus in Bombay river! Devotees in shock!

பம்பை ஆற்றில் அதிகரித்து வரும் தொற்று வைரஸ்! அதிர்ச்சியில் உரையும் பக்தர்கள்! கேரளாவில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் … Read more

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்!

Thadhavu movie release date release! New update released by the producer!

துணிவு படம் வெளியாகும் தேதி வெளியீடு! தயாரிப்பாளர் வெளியிட்ட நியூ அப்டேட்! தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த நடிகரில் ஒருவர் அஜித்.இவர் பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் தற்போது நடித்து வரும் படம் தான் துணிவு.இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த படத்தின் இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர்,இவர்கள் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.மேலும் இந்த துணிவு திரைப்படமானது வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு … Read more

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு!

Night curfew! The order imposed by the government!

இரவு நேர ஊரடங்கு அமல்! அரசு விதித்த  தீடீர் உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள்  அனைவரும்  வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொற்று வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அனைத்து இடங்களுக்கு செல்ல கூடிய போக்குவரத்து சேவைகள்  ரத்து செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள்  மீண்டு படிபடியாக … Read more

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ!

Udhayanidhi's daughter-in-law who showed good manners! The photo shared by Inpanidi went viral!

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ! தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக திமுக தான் உள்ளது.முதலமைச்சர் முக ஸ்டாலினின் அமைச்சரவியில் அண்மையில் உதயநிதிக்கு ஒரு இடம் கிடைத்து.அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி கால் பந்து விளையாட்டில் அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளார்.கால்பந்து போட்டிக்காக கடந்த மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.அப்போது தனது பேரனை முதல்வர் முக ஸ்டாலினே விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தார். உதயநிதி … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

Information released by Chennai Meteorological Department! Heavy rain in these places!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! கடந்த டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.மேலும் அவை புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுவை,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதன்  காரணமக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!

Didn't give way to my car? An order issued by the District Collector in anger!

என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு! தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் யாக்கையா.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.மேலும் இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகின்றார் .அதனை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டி சென்றுளார்.அப்போது இவருடைய மாடுகள் சாலையை கடந்துள்ளது  அந்த வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.அப்போது சாலையில் மாடுகள் சென்று கொன்றுந்ததால் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுனர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால் விவசாயி வழிவிடவில்லை … Read more