புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

4 new corona infection confirmed! Information released by the state health department!

புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.அதனால் சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் … Read more

ரிசர்வ் பேங்க்  வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது!

The information released by the Reserve Bank! These are the most important banks!

ரிசர்வ் பேங்க்  வெளியிட்ட தகவல்! மிக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இவை உள்ளது! நேற்று ரிசர்வ் வங்கி ஆர்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனியார் வங்கிகளாக ஐசிஐசிஐ  மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவை அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக உள்ளது.இந்த சிறப்பு நிலையைத் தொடர்வதன் மூலமாக, பொருளாதார நெருக்கடி காலங்களில் அரசின் ஆதரவு இந்த வங்கிகளுக்கு கிடைக்கும். மேலும் நிதிச் சந்தையிலும் இந்த வங்கிகளுக்கு சில முன்னுரிமைகள் வழங்கப்பட்டு … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

Linking Aadhaar Number with Electricity Connection! Appeal to the Supreme Court!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 100 யூனிட் மின்சாரமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்படும் மானியத்தை தொடர்ந்து நாம் பெறவேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புகார் எழுந்து வருகின்றது.ஆனால் அந்த புகார்களை அரசு ஏற்று கொள்ளவில்லை.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு கால அவகாசம் வழங்கியது. அரசு வெளியிட்ட … Read more

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Pongal Gift Token Distribution Starting Today! The information released by the Tamil Nadu government!

இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும்  கொண்டாடும் விதமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு … Read more

அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்!

அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்!

அரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகின்றீர்களா! இந்த எண்ணெய் தேய்த்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் காலநிலைகள் மாறுவதினாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் நமக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம் குறிப்பாக அரிப்பு, சொரியாசிஸ், கரப்பான், வெண்படை, தேம்பல், போன்ற பிரச்சனைகளால் தான் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தோல் நோய் என்றாலே நம் உடலில் அதிக அளவு கழிவுகள் தேங்குவது தான். ரத்தத்தில் டாக்ஸின் அதிகமாக இருந்தால் … Read more

தேவையற்ற கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

தேவையற்ற கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

தேவையற்ற கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! தற்போதுள்ள உணவு முறையின் காரணமாக பெரும்பாலானோருக்கு உடலில் அதிகப்படியான கொழுப்புகள் ஏற்படுகிறது. அதனை எவ்வாறு குறைப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக சோம்பு என்பது நம் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அதன் அடுத்து பட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டையானது நம் … Read more

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பீட்ரூட் இதில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காண்போம் தற்போதுள்ள காலகட்டத்தில் மிக விரைவாக செய்யக்கூடிய உணவுகளை நாம் அதிகம் உண்கிறோம் அதனால் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்த்து நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில் உள்ள சத்துக்களை நாம் கண்டு கொள்வதில்லை அதனை இந்த பதிவின் மூலமாக காண்போம். பீட்ரூட்டில் ஆன்டிஆக்சிடென்ட் … Read more

நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

In the catering service that put spoiled food for people! More than 100 people admitted to the hospital!

நிகழ்ச்சியில் மக்களுக்கு கெட்டுபோன உணவை போட்ட கேட்டரிங் சர்வீஸ்! 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.அந்த உணவை சாப்பிட்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு அதே பகுதியில் … Read more

இவர்கள் இனி இங்கு சொத்துக்கள் வங்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

They are no longer allowed to buy property here! Action order issued by the government!

இவர்கள் இனி இங்கு சொத்துக்கள் வங்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கனடா அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கனடாவில் வீடுகள்  மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.கடந்த ஆண்டு மட்டும் வீட்டின் விலைகள் சுமார் இருபது சதவீதம் உயர்ந்தது.அதன் மூலம் வீட்டின் வாடகையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கனடாவில் உள்ளவர்கள் சொந்த நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அதனால் கனடா அரசு சொத்துக்களின் இந்த அதிரடி விலையை குறைக்கும் விதமாகவும்,சொந்த … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவல்! இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Chennai Meteorological Center weighted information! Chance of rain for the next two days from today!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவல்! இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! கடந்த வாரங்களில் வங்கக்கடல் தென் கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த … Read more