தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

Notification issued by Tamil Nadu Electricity Board! All of them need to match Aadhaar number with electricity connection!

தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்கள் அனைவரும் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் நுகர்வோர்கள் 21 லட்சம் விவசாய இணைப்புகள், 100 யூனிட்கள் இலவசமாக பெறும் மக்கள் மற்றும் கைத்தறி ,விசைத்தறி தொழிலாளர்கள் போன்றவர்கள் பெரும் மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முன்னதாகவே மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி விரைவில் … Read more

இவர்களின் பணி நியமனம் இனி செல்லாது! உயர்நீதி மன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Their appointment is invalid! Action order issued by the High Court!

இவர்களின் பணி நியமனம் இனி செல்லாது! உயர்நீதி மன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரபட்டிருந்தது அந்த மனுவில் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.ஆனால் அவர்களில் 152 பேர் உரிய தகுதி இல்லாமல் இருகின்றனர். மேலும் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடத்துள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பணி நியமனம் செய்த 254 உதவிப் … Read more

மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்!  

People beware! Banks strike across the country!

மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கடந்த 14ஆம் தேதி அன்றே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை ,ஊதியம் ,ஒப்பந்தம்,வங்கிகளில் கணினி மயமாக்குதல் ,ஒபந்தம் சேவையை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.அதுமட்டுமின்றி ஒரு … Read more

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Today is a holiday for schools only for these classes! The order issued by the District Collector!

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அந்த அறிவின்படியே கடந்த சில தினங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. கடந்த வாரம் கனமழை அதிகம் பெய்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு! வீடு என்றாலே அதில் பூச்செடிகள் ,காய்கறி செடிகள் இருப்பது வழக்கம்தான். அவ்வாறு நாம் வைத்திருக்கும் செடிகளிலும் ஆன்மீக குறிப்புகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் என்ன பயன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். வெற்றிலை கொடி என்பது கட்டாயம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும். வெற்றிலையில் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெற்றிலையில் ஐம்பெரும் தெய்வங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. … Read more

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்! நம் உடலுக்கு சத்துக்களை தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உள்ள பங்குகளில் அதிக சதவீதம் பங்குகளை உடையது கீரை வகைகள். நம் முன்னோர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணமாக இருந்தது அதிக அளவில் கீரைகளையும் மூலிகைகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டது தான். அவர்கள் சேர்த்துக் கொண்டது ஒரு பங்கு அளவு நாம் எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறலாம். இந்த பதிவின் மூலம் … Read more

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்!

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்!

அரிசியை இந்த தினத்தில் வாங்கி பாருங்கள்! உங்களுக்கு பணம் மழை தான்! அரிசி இல்லாத வீடு கிடையாது. நாம் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக உணவு கருதப்படுகிறது. உணவு என்றாலே முதன்மைத்துவம் வாய்ந்தது அரிசி தான். ஒரு சிலர் ஒரு வருடத்திற்கு ஆன அரிசியை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சிலர் மாதந்தோறும் தேவையான அரிசியை வாங்கி வைத்துக் கொள்வார்கள். வகையில் எந்த தினத்தில் அரிசி வாங்கினால் நம் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!

Tamil Nadu government announcement! Schools and colleges will function as usual on this day!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்! கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள்,பணியாளர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் விடப்பட்டது.அதனையடுத்து தீபாவளியின் அடுத்த நாளாக 25தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை பண்டிகையை கொண்டாட அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் … Read more

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி!  

Their Twitter accounts will be permanently disabled! Elon Musk Action!

இவர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும்! எலான் மஸ்க் அதிரடி! எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணகரார்களில் ஒருவர் .இவர் சமீபத்தில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் ட்விட்டர் அவரிடம் வந்தவுடனே பல அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.அதனையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக கூறினார். மேலும் … Read more

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்!

The Kerala government gave permission to women! Devotees in excitement!

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள்.இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மாலை அணிந்து வரவும் ,சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி இல்லை. இதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த … Read more