இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

இப்பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இன்று மற்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதுபோல் நாளை மறுநாள் (மார்ச் 21) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக … Read more

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!!

ரஷியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!! உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் மூன்று வாரங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷியா தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் இந்த சூழலில் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து … Read more

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!!

கொரோனாவின் அடுத்த அலை! ஆய்வில் தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு உலகின் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதன்பின் அது கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் அதன் உருமாறிய வைரசான டெல்டா வகை கொரோனா நாட்டில் மிக வேகமாக … Read more

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதில் நிலவி வரும் சிக்கல்! தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் தான் ஆட்சி புரிந்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் காங்கிரஸ் இழந்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு, ஏற்கனவே நடைபெற்ற பல மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸின் கைவசம் தற்போது இரண்டு மாநிலங்கள் … Read more

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்!

அஜித்தின் 62-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம்! இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் அவரின் 60-வது படமாக சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். மேலும், தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருந்தார். வலிமை படத்திற்கு முன்பு, “அஜித், எச்.வினோத் மற்றும் போனி கபூர்” இவர்கள் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே வெளியான படம்தான் … Read more

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!

கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!! நாடு முழுவதிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். … Read more

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!!

சோனியாவை சந்தித்த காங்கிரஸின் மூத்த தலைவர்! சந்திப்பின்போது நடந்தது இதுதான்!! சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமையை விமர்சித்து, அதில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸின் மூத்த மற்றும் அதிருப்தி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸின் செயற்குழு கூட்டம் கூடியது. அதில் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் கட்சியின் … Read more

சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்! முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு!!

சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்! முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு!!

சோனியா காந்தியை சந்திக்கும் குலாம் நபி ஆசாத்! முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு!! சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாபிலும் தனது ஆட்சியை இழந்தது. அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் வெறும் இரண்டே தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த 13ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐந்து மாநில தேர்தல் தோல்விகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. … Read more

இடிமின்னலுடன் மழை, கடல் சீற்றம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

இடிமின்னலுடன் மழை, கடல் சீற்றம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!

இடிமின்னலுடன் மழை, கடல் சீற்றம்! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதுபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது … Read more

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!!

காங்கிரஸில் அடுத்தடுத்து நடைபெறும் சந்திப்பு! கட்சியில் மாற்றம் கொண்டுவர திட்டம்!! உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தையும் அது இழந்தது. இதையடுத்து உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தோல்வியின் காரணமாக,  கட்சியை மறுசீரமைப்பு … Read more