நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு! ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும். ஐக்கிய … Read more

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!!

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!!

நகைகடன் தள்ளுபடி! குழு அமைத்த தமிழக அரசு!! கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன், சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டன. வெளிமாவட்டங்களில் உள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு 100 … Read more

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்ட … Read more

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

குறுகிய காலமே உள்ளது விரைவாக முடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!! நீண்ட கால இடைவெளிக்கு பின், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, 100% ஊழியர்களுக்கு அனுமதி! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து பரவத் தொடங்கியது. அதன்படி, இந்தியாவில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர், நாட்டில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் வேகமெடுத்தது. நாடு முழுவதும் இதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில், … Read more

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்! டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், … Read more

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு!

தோனியின் தலைமைக்காக காத்திருப்பு! நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள அனைத்து அணிகளும் அவர்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்தன. அதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டார்கள். அந்த வகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த 1214 வீரர்களில் 590 பேர் மட்டுமே இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஐபிஎல் தொடருக்கான … Read more

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன? நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கி, நவம்பர் மாதம் உறைபனி சீசன் நிலவி வருவது வழக்கம். நவம்பர் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் இதன் தாக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. நடப்பு வருடத்தில் நீடித்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும் மற்றும் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாகவும் உறைபனி சீசன் தாமதம் ஆனது. இதனால் … Read more

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

விற்பதற்கு மட்டுமே அனுமதி! அதை இணைத்து நடத்துவதற்கு அல்ல!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tasmac) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு … Read more

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!!

இன்றே கடைசி நாள்! அலைமோதும் கூட்டம்!! டோக்கன் வழங்க ஏற்பாடு!!! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து பகுதிகளிலும் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 … Read more