எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்திலேயே சந்தித்து கொள்கிறேன்! பதில் கூறும் அண்ணாமலை

மின்சார வாரியம் சார்ந்த புகார் மனுக்கு மன்னிப்பு கேட்கக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் விவகாரத்துக்கு மன்னிப்பு ஒன்றும் கேட்க முடியாது என்றும், மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அங்கு சந்தித்துக் கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார். மேலும், திருப்பூர் பகுதிகாளில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை தேசிய செயலாளர் அருண் சிங் அவர்கள் , மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் , தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், மற்றும் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேல் … Read more

திமுக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக ?

திமுக உடன் கூட்டணி அமைக்கும் தேமுதிக ?

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தது தான் தேமுதிக கட்சி, அரசியல் கட்சி தொடங்கிய 2 தேர்தலிலே வாக்கு வங்கியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுத்தியது. 3வது தேர்தலிலே சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ஆனார் கேப்டன் விஜயகாந்த். அந்த ஆண்டு தேர்தலின் போது தேமுதிக அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அதன்பிறகு மதிமுக, திமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக டெபாசிட் இழந்தது. அந்த தேர்தலில் இருந்தே தேமுதிக விற்கு இறங்குமுகம் தான் … Read more

சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் MK ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பல அதிரடி திட்டங்களை நடத்தி வருகிறார். முதலமைச்சர் MK ஸ்டாலின் மிகவும் திறமையான முறையில் ஆட்சி புரிந்து வருகிறார் என்றே சொல்லலாம். முதலமைச்சர் முக ஸ்டாலின் குறிப்பிட்ட சாதியின் பெயரைக் கொண்டிருந்த 2 குளங்களுக்கு பெயரை மாற்றியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வு கூட்டம் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் தான் சாதிப்பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி அம்பத்தூர் 82வது … Read more

திடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?

திடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 – 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை,மக்கள்தொகைப்பெருக்கம் மற்றும் லஞ்சம்,மூட நம்பிக்கை, அரசியல் ஊழல்கள், போன்றவற்றை வசனங்கள் பேசுவதால் இவரை பலரும் சின்னக் கலைவாணர் என்றும் மக்களின் கலைஞன் என்றும் அடைமொழிகளை கூறி அழைக்கின்றனர். இந்நிலையில்,தமிழ்த் திரைப்பட ‘நகைச்சுவை நடிகராகிய விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை.இவர் உடலில் மிகவும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்’ என, மத்திய … Read more

மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.

மனமுடைந்த சுற்றுலா பயணிகள் ! சேரும் சகதியாக காணப்படும் பூங்கா மைதானம்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும், நேற்று முன்தினம் சில மணி நேரம் கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்திலும் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.இங்கு சுற்றிப்பார்க்க வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும் அமரவோ அல்லது … Read more

ரோஷிணி ஹரிப்ரியன் விலகுகிறாரா?. அடுத்த பாரதி கண்ணம்மா யார்?

ரோஷிணி ஹரிப்ரியன் விலகுகிறாரா?. அடுத்த பாரதி கண்ணம்மா யார்?

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியலாக மாறியுள்ளது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. கறுப்பாக பிறந்த ஹேமாவை யாருக்கும் தெரியாமல் மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார். இன்னொரு … Read more

பிரபல தொலைக்காட்சியில் வானிலை செய்திகளின் போது ஒளிபரப்பான ஆபாச காட்சிகள், எந்த சேனல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் வானிலை செய்திகளின் போது ஒளிபரப்பான ஆபாச காட்சிகள், எந்த சேனல் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வானிலை செய்திகளின் போது தவறுதலாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. தொலைக்காட்சி ஒன்றில் மாலை நேர செய்தி தொகுப்பின் போது, வானிலை அறிக்கை செய்திகள் வாசிக்கப்பட்டு இருந்த போது ஸ்க்ரீனில் வானிலை தொடர்பான காட்சிகளுக்கு பதிலாக ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு இருக்கின்றன. அந்த வானிலை அறிக்கை வாசித்தவரும் ஒளிபரப்பப்படும் வீடியோ எது என தெரியாமல் அறிக்கைகளை தொடர்ந்து வாசித்து கொண்டு இருந்து இருக்கிறார். அந்த ஆபாச கிளிப் ஆனாது ஏறக்குறைய 13 வினாடிகள் … Read more

மாணவர் நலன் கருதி பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முடிவு!

மாணவர் நலன் கருதி பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முடிவு!

மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, அதில் ஒன்று தான் ‘இல்லம் தேடி கல்வி’. இந்த திட்டமானது சில தினங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மாலை பள்ளி முடிந்ததும் தன்னார்வலர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் பணியாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிப்படிப்பிலிருந்து இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். … Read more

வாரிசு அரசியலுக்கு எதிராக உதித்த மதிமுக, வாரிசு அரசியலால் உடைகிறதா?

வாரிசு அரசியலுக்கு எதிராக உதித்த மதிமுக, வாரிசு அரசியலால் உடைகிறதா?

திமுக வின் வாரிசு அரசியலுக்கு எதிராக 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதிமுக. கலைஞர் தனது மகனை தலைவர் ஆக்குவதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் வெளியே வந்து கட்சி தொடங்கியவர் தான் வைகோ. இவரது பின்னால் வாரிசு அரசியலை எதிர்த்து பல பெரிய தலைவர்கள் திமுக விட்டு நீங்கி மதிமுக வில் இணைந்தனர். வைகோ நீக்கப்பட்டதை கண்டித்து அப்போது இடிமழை உதயன், நொச்சிப்பட்டி தண்டபாணி என பல தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர். … Read more

சூட்கேசின் உள்ளே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை!

சூட்கேசின் உள்ளே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை!

அரக்கோணம் அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண்குழந்தை ஒன்றை சூட்கேசில் வைத்து வீசி உள்ளனர். அரக்கோணம் ராணிப்பேட்டையில் பாணாவரம் கிராமத்தை அடுத்து தப்பூர் உள்ளது. அங்கே நேற்று மாலை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று மிதந்து வந்துள்ளது, அங்கு வந்த கிராம அதிகாரி சுமன் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார். சூட்கேஸ் உள்ளே ஆண்குழந்தை ஒன்றும், நைட்டி மற்றும் டவல் இருந்து உள்ளது.. குழந்தை உள்ளே உயிருடன் மூச்சி திணறிக்கொண்டு இருந்து உள்ளது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். … Read more