காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு!
காபூலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்! இந்திய தூதரகம் அறிவிப்பு! காபூல் விமான நிலையத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை (IAF) விமானத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக காபூலில் இருந்து தோஹாவிற்கு வெளியேற்றப்பட்ட 135 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டாரில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக காபூலில் இருந்து தோஹாவிற்கு வெளியேற்றப்பட்ட … Read more