விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்!
விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோதே பிறந்த குழந்தை! ஆப்கன் பெண் பெற்றெடுத்தார்! ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.இதனால் அந்த நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.உலக நாடுகள் பலவும் ஆப்கன் நாட்டு மக்களை மீட்பதற்கு உதவிபுரிந்து வருகின்றனர்.விமானங்கள் மூலம் அந்நாட்டு மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தாலிபான் அமைப்பு ஷரியத் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்படும்.மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு … Read more