உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!!

Do you want your face to get more radiant? So try this !!

உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!! இதுவரை ஏலக்காயை நாம் அனைவரும் சமையலில் பயன்படுத்தும் ஒரு வாசனை பொருளாகத்தான் நினைத்து இருப்போம். ஆனால் ஏலக்காயை கொண்டு உங்க சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதே நேரத்தில் நல்ல தூக்கத்தையும் பெறலாம் என்கிறது ஆயுர்வேதம். முகத்தில் உள்ளப் பருக்களை விரட்டியடித்து பொலிவான சருமத்தை பெற ஏலக்காய்  உதவுகிறது. இந்த ஏலக்காய் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தினால் உங்கள் சருமம் மிக பொலிவாகஇருக்கும்.  இந்திய சமையலை பொருத்த … Read more

யோகாவில் பயங்கரமான கவர்ச்சிக் காட்டும்  நடிகை கனிகா!

Actress Kanika showing terrible glamor in yoga!

யோகாவில் பயங்கரமான கவர்ச்சிக் காட்டும்  நடிகை கனிகா! எதிரி மற்றும் ஆட்டோகிராப் என்றத் திரைப்படம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.இவர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” என்ற தெலுங்கு படத்திற்கு பிறகு நடிகை கனிகா மலையாள திரைத் துறையில் பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.அதிக தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை கனிகா திடீரென படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் போனது.ஆனாலும் அவர் தெலுங்கு பட உலகிற்கு சென்று அங்கு தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் … Read more

ஜெயம் படத்தின் “போயா போ” நடிகை சதாவின் பிகினி புகைப்படம்!!

Bikini photo of Jayam movie "Poya Po" actress Sada !!

ஜெயம் படத்தின் “போயா போ” நடிகை சதாவின் பிகினி புகைப்படம்!! ஜெயம் என்னும் படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமானவர்தான் நடிகை சதா.இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் “ஜெயம்” கடந்த 2005 இல் இப்படத்தின் மூலம் மாபெரும் பிரபலமானார்.அதன்பிறகு ஒரு திரைப்படத்தில் ‘சியான் விக்ரம்’ உடன் ஜோடியாக நடித்திருந்தார்.ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்த இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வர்ணாசலம்,எதிர, திருப்பதி உன்னாலே உன்னாலே,புலிவேசம்,எலி,பிரியசகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி தமிழ் … Read more

மனம் தளராமல் ரசிகர்களுக்கு பதிலளித்த டிக் டாக் பிரபலம் இலக்கியா!!

Tic Tac Toe celebrity who responded to fans without losing heart !!

மனம் தளராமல் ரசிகர்களுக்கு பதிலளித்த டிக் டாக் பிரபலம் இலக்கியா!! டிக் டாக் என்னும் ஆப்பின் மூலம் பிரபலமான டிக் டாக் இலக்கியா தற்போது திரைப்படத்தில் நடிகையாக மாறியுள்ளார். வர வர டிக் டாக் க்கு  டாப்( tuff) கொடுக்கிறது இந்த இன்ஸ்டாகிராம்.இன்றைய காலகட்டத்தில் பல இளைநர்கள் மற்றும் இளைனிகள் குறும்படத்தில் ஆவது நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இவர்கள் டிக் டாக் என்னும் ஆப் மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு … Read more

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

Three month old baby boy left at Mariamman temple !!

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்னும் ஆரணி பாளையம் என்ற காந்தி ரோட்டில் உள்ள சிறிய மாரியம்மன் கோவிலில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவக்கிரக சன்னதியில் மூன்று மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகளை அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.நீண்ட நேரம் கழித்தும் கூட குழந்தையை யாரும் தேடி வரவில்லை.கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆரணி காவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் … Read more

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!!

Lawyer arrested for negotiating pornographic photo of woman

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!! திருவள்ளூர் அடுத்து மணவாளநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது பெண்.அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்.விவாகரத்து பெறுவதற்காக இருவரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்தக் கோர்ட்டில் பணிபுரியும் வக்கீலான திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பெரியத் தெருவைச் சேர்ந்த டார்ஜன் வயது 44 அவரை அணுகி உள்ளார்கள். நான் இந்த வழக்கைப் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்கு … Read more

31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது!

31 shaved jeweler arrested for seizing jewelery

31 சவரன் நகைகளை பறிமுதல் செய்த வழிப்பறி இளைஞர் ஒருவர் கைது! அரியாலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இதையடுத்து அம்மாவட்டத்தில் பல வழிப்பறி கொள்ளைகள் நடந்திருக்கிறது.  அப்பகுதில் பெண்கள் வழியில் செல்லும் போது வழிப்பறி கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்வார்கள்.இது குறித்து  காவல்நிலையத்தில் ரகசிய தகவல் ஒன்று வந்தது. ஜெயம் கொண்டம் ,ஆண்டிமடம் மற்றும் அரியாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை நடந்ததையொட்டி மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா குற்றவாளிகளைப் … Read more

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது!

Bakreed Festival Celebration! Prohibits the slaughter of cows and camels!

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது! உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டத்தின்போது “குர்பானிக்காக” மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவார்கள். ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் கொரோனா என்னும் நோய்த் தொற்று பரவி வருவது மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.இதனால் கொரோனாக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனாவின் மூன்றாவது அலை எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளார்கள். இதையடுத்து அதிக அளவிலான கூட்டங்கள் கூடும் பண்டிகைகள் மற்றும் … Read more

ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்!

Not even an hour fast! Deceptive people who buy fake eggs!

ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்! ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் என்னும் மாவட்டத்தில் வரிக்குண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் முட்டை விற்கும் ஒரு வியாபாரி மினி வேனில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஊருக்குள் முட்டைகளை விற்பதற்காக வந்துள்ளார். இதனைக் கண்டப் பொதுமக்கள் வண்டிலே முட்டை வருவதால் விலை என்ன என்று கேட்டனர். அதற்கு அந்த வியாபாரி 30 முட்டைகள் ரூபாய் 130 என கூறியுள்ளார். முட்டையின் விலைக் … Read more

மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!!

The father-in-law who repaired the Audi for his son-in-law became very famous

மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!! தமிழர்கள் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவது போல் தெலுங்கு பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான “ஆஷாதம் பொனாலு” என்கிற பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடி வருகிறார்கள்.இந்த விழாவில் தன் மகளுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம் தான் தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடிமாத விழாவிற்காக வீட்டிற்கு அழைத்து சீர்வரிசையைப் பரிசாக வழங்குவார்கள். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் … Read more