டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல தயாராகும் தமிழக வீரர்கள்

olympics-rings

2021 காண ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கான இந்திய வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளும், 2️ வீரர்களும் இந்தியா சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் 4×400தொடர் ஓட்டத்தில் பங்கு பெற உள்ளனர். இவ்வாறு ஆண் பெண் இருபாலரும் இணைந்து ஓடும் தொடர் ஓட்டத்திற்கு (mixed relay) தேர்வான ஐவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவே முதல் முறை. வீரர் வீராங்கனைகள் பட்டியல்: … Read more

ரஷ்யாவை சேர்ந்த பயணிகள் விமானம் மாயம்!

Russian passenger plane magic!

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கம்சாட்கா தீபகற்பம். இங்குள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரில் இருந்து பலானா நகருக்கு நேற்று காலை ‘அன்டோனோவ் அன்-26′ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.விமானத்தில் 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். இந்த விமானம் பலானா நகரில் உள்ள விமான நிலையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது .இது தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஆன தொடர்பு துண்டானது. ரேடாரில் விமானத்தின் இடம் கண்டறிய முடியாததால் ரஷ்யாவுக்கு சொந்தமான தேடுதல் படை … Read more

கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர்

Oral Corona Vaccine Research By ICMR

கொரோணாவிற்கு வாய்வழி மருந்து!! புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஐ.சி.எம்.ஆர் கொரோனா இரண்டாவது அலையானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து கொரோனா மூன்றாம் அலையும் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதேநேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசின் வழிகாட்டுதலின் படி மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தான் கொரோனாவிற்கு வாய்வழி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐ சி .எம் .ஆர். ஈடுபட்டுள்ளது. ஐ .சி. எம் .ஆர் எனப்படும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் … Read more

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு! எதிரிகளின் சூழ்ச்சியா என விசாரணை

Gunshots at Independence Day Celebration in US

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு! எதிரிகளின் சூழ்ச்சியா என விசாரணை கடந்த 4 ஆம் தேதி அமெரிக்காவில் சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் இந்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின்  ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி என்ற நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இள வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் … Read more

எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா?

India China Border Issue

எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா? இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது மீண்டும் சீனா அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது.இந்திய எல்லையில் அனுமதியின்றி  சுற்றித் திரிந்த ட்ரோன் சீனா உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக எல்லையில் அடிக்கடி படைகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவும் எல்லையில் ராணுவப்படையை குவித்து வருகிறது .சீனாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு முறை இந்தியா வருத்தம் … Read more

பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர்! தவிடு பொடியாகிய ராஜஸ்தான்!!

பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர்! தவிடு பொடியாகிய ராஜஸ்தான்!!

டெல்லியில் நேற்று நடைபெற்ற 28வது ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கும் நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட் செய்த ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியை கிளப்பியது அதில் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 64 பந்துகளில் 124 ரங்களுடன் 4 போர்கள் 6 சிக்சர்கள் அடங்கும். மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவர்கள் 33 பந்துகளில் 48 ரன்கள் 2 சிக்ஸர்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். அதிரடியாக … Read more

அதிரடி வீரர் கேஎல் ராகுல் மருத்துவமணையில் அனுமதி ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

அதிரடி வீரர் கேஎல் ராகுல் மருத்துவமணையில் அனுமதி ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

2021 ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டு வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் கேஎல் ராகுல் அவர்களுக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஆனாலும் இதுவரை நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கே எல் ராகுல் அவர்களுக்கு … Read more

கர்ஜிக்கும் சென்னை சிங்கத்திடம் தப்பிக்குமா மும்பை ! இன்று பல பரீட்சை !!

கர்ஜிக்கும் சென்னை சிங்கத்திடம் தப்பிக்குமா மும்பை ! இன்று பல பரீட்சை !!

இன்று நடைபெறும் ஐபிஎல் 27 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணி விளையாட உள்ளது. இதில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்த இரு அணிகளும் வெற்றி முனைப்பில் அதிகம் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியை பொருத்தவரை நல்ல தொடக்க வீரர்களும் நல்ல பந்து வீச்சாளர்களும் கொண்ட அணியாக விளங்குகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி சற்று சரிவை … Read more

No.1 இடத்தில் நியூசிலாந்து, இந்தியா, கேப்டன் கோலி ! ஐசிசி அறிவிப்பு!!

No.1 இடத்தில் நியூசிலாந்து, இந்தியா, கேப்டன் கோலி ! ஐசிசி அறிவிப்பு!!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை தக்க வைக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் வெளியிடப்படுகிறது அந்த பட்டியலில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தர வரிசை பட்டியலில் இந்திய அணி நம்பர்-1 இடத்தை உறுதி செய்துள்ளது தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி (118) … Read more

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது

பயம் காட்டிய பஞ்சாப் பதுங்கிய பெங்களூரு! மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது அகமதாபாத்தில் நடைபெற்ற 26 வது IPL போட்டி பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது.இதில் முதலாவதாக பேட் செய்த பஞ்சாப் கிங்க்ஸ் அணி அணி 20 ஓவர்களில் 179/5 ரன்களை எடுத்தது.பின்னர் ஆடிய பெங்களூரு அணி 145/8 ரன்களுடன் தோல்வியை தழுவித்து டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய … Read more