வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்
வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? களமிறங்கிய பாமக வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழக அரசு தேர்வுகளில் சரி தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் சரி தற்போது வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது .இதற்கு அவ்வப்போது பல்வேறு அமைப்புகளும் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள். … Read more