பனிச்சோலையாக மாறியுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி! வியப்பில் சுற்றுலா பயணிகள்!

பனிச்சோலையாக மாறியுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி! வியப்பில் சுற்றுலா பயணிகள்!

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மத்தியில் இயற்கையாகவே அமைந்துள்ளது “நயாகரா நீர்வீழ்ச்சி”. இந்த நீர்வீழ்ச்சி உலகத்தின் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.  ஆண்டுதோறும் இந்த நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர். இந்த நீர்வீழ்ச்சியானது கனடாவில் இருக்கும் நயாகரா நதியின் நடுவில் பாய்ந்தும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் மாகாணத்திற்கு சென்று விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும்.  தற்போது நயாகரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ஒன்டாரியோ பகுதியிலும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் … Read more

வித்தை காட்டும் நாய்குட்டி – வியப்பில் மக்கள்!

வித்தை காட்டும் நாய்குட்டி - வியப்பில் மக்கள்!

பொதுவாகவே வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகள், அந்த வீட்டின் உரிமையாளரின் சைகைகளை புரிந்தும், சொல்வதை கேட்டும் நடந்துகொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு செல்லப்பிராணிகள் சொல்வதை கேட்டு நடக்கும்போதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும், அல்லது சொல்வது புரியாமல் அவை செய்கின்ற செயலால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளும் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.  இது போன்ற செல்லப்பிராணிகளை கொண்டு, பலர் அவற்றின் சேட்டைகளை வீடியோவாக எடுத்தும், புகைப்படமாக எடுத்தும் வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இது நம் நாட்டில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் … Read more

வித்தியாசமான தோற்றத்தில் வெள்ளை சுறா – இந்தோனேஷியா!

வித்தியாசமான தோற்றத்தில் வெள்ளை சுறா - இந்தோனேஷியா!

மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் பல வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்களை பார்த்திருப்பார்கள். அவற்றின் செயல்களையும் கவனித்திருப்பார்கள். உதாரணமாக டால்ஃபின் என்றழைக்கப்படும் கடல் வாழ் உயிரினம், கடல் அலைகளின் மீது தாவி தாவி செல்வது காண்பவர்களை ரசிக்க வைக்கும். இதுபோல் பல வித்தியாசமான சம்பவங்கள் கடலில் நிகழ்ந்துள்ளது. தற்போது இந்தோனேஷியாவில் வெள்ளைநிற சுறா ஒன்று பிடிபட்டுள்ளது. கிழக்கு திசையின் நியூசா டென்காரா என்றழைக்கப்படுகின்ற கடல்பகுதியில் மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அந்த மீனவர்கள் மீன்பிடித்துக் … Read more

சிறைக்கு துணையாக சென்ற துணைவி – அமெரிக்கா

சிறைக்கு துணையாக சென்ற துணைவி - அமெரிக்கா

அமெரிக்காவில் போதைபொருள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த போதை பொருளை கடத்துவதற்காக அங்கு பல சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்படும்  கும்பல் “சினோலா கார்ட்டெல்” என்பதாகும். இக்கூட்டத்தின் முதன்மை தலைவனாக கருதப்படுபவர் ‘எல்சபோ’. இவர் போதைப் பொருள் கடத்தலில் மிகவும் கை தேர்ந்தவர் ஆவார். சுமார் 25 ஆண்டுகள் கொக்கைன் என்ற போதை பொருளை  கடத்துவதில் அங்கு கொடிக்கட்டி பறந்தவர், எண்ணிலடங்காத வகையில் கடத்தியுள்ளார்.  இவரை பிடிப்பதற்காக  அந்நாட்டு … Read more

பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி – எதற்கு தெரியுமா?

பாகிஸ்தான் போலீசுக்கு அளிக்கப்படும் புதிய முறை பயிற்சி - எதற்கு தெரியுமா?

தவறுகளைத் தட்டிக் கேட்பதற்கும், அதைத் தடுப்பதற்கும், தன்னலம் பாராமல் உழைப்பவர்கள் காவல் துறை அதிகாரிகள். இவ்வாறாக பாகிஸ்தானில் உள்ள காவலர்கள் தவறு செய்பவர்களை பிடிப்பதற்கு ஒரு புது வழியை கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு குறிப்பிட்ட இடமான ‘கராச்சி’ என்றழைக்கப்படும் காவல்துறையினருக்கான பயிற்சி மையத்தில் புதிய முறை பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் வழிப்பறிக்  கொள்ளைகள் அங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது, இதனால் அங்குள்ள மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள். சாதாரணமாக சாலையில் செல்ல இயலவில்லை. எப்போதும் ஒருவித … Read more

கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

உலகமே ஒரே காய்ச்சலால் சூழப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காய்ச்சல் மக்களை கொடூரமாக கொடுமைப் படுத்தி வரும் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியது. தற்போது தெற்கு ரஷ்யாவில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. H5N8 என்று அடுத்ததாக புதுவித வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்பவர்களின் உடல் அணுக்களை சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் அரிதாக இப்பொழுது தான் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

பூண்டை அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள்! 

raw garlic side effects

பூண்டை அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள்! நமது உணவில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் மருந்தாகவும் பயன்படும் நாம் அறிந்ததே.ஆனால் அதே பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது நமக்கு பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் உண்மையே.அந்த வகையில் பல்வேறு நன்மைகளை தரும் பூண்டை நாம் அதிகமாக உண்பதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம். ஒரு சிலருக்கு உடலில் துர் நாற்றம் வீசும்.இதற்கு அவரது உடலை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறினாலும்,உண்மையான காரணம் … Read more

அமெரிக்காவில் வித்யாசமான அமைப்புடன் பிறந்த நாய்க்குட்டி!

puppy-born-in-the-united-states-with-a-different-structure

உலகில் பொதுவாகவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென ஒரு உருவ வடிவமைப்பு இயற்கையாகவே வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே தொடர்ந்து நிகழ் பெற்றுக் (பிறக்கப்பட்டு) கொண்டு வருகிறது. அதேசமயம், மாற்றங்கள் நிகழும்போது அது காண்போரை வியக்கவைக்கும். உதாரணமாக ஒரு மனிதனின் இருபக்க கைகளிலும் ஐந்து விரல்கள் இருக்கும். ஆனால், லட்சத்தில் ஒருவருக்கு வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ இருக்கின்ற விரல்களில் ஒன்று அதிகமாக (ஆறு விரல்) காணப்படும். இவ்வாறு நிகழ்வது மனிதருக்கு மட்டுமல்லாமல் தற்போது ஒரு விலங்கிற்கும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின், ஒக்லஹோமா … Read more

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

பறப்பதையே கனவாக கொண்ட விமானிகள் இருவருக்கு பரிதாப நிலை நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ராணுவ ஜெட்டில் விமானிகளுக்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் விமானம் டி-38, இது 14வது படையை சேர்ந்ததாகும். இதில் முன்தினம் மாலையில் எப்பொழுதும் போலவே பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்த விமானம் மிசிசிப்பியிலுள்ள கொலம்பஸ் என்கின்ற விமானதளத்திலிருந்து புறப்மட்டு சென்று புளோரிடாவில் இருக்கும் டல்லாஹஸ்ஸிக்கு செல்லும். இதுவே அவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின் போதும் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் … Read more

யாரும் இனி மதம் மாறக்கூடாது! எல்லோரும் சத்தியம் பண்ணுங்க- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு

Dr Krishnasamy PuthiyaThamizhagam

யாரும் இனி மதம் மாறக்கூடாது! எல்லோரும் சத்தியம் பண்ணுங்க- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் என்னும் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்றியது. இதற்கு கைமாறாக தேவேந்திரகுல சமுதாயத்தின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மோடி அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேவேந்திரகுல சமுதாயத்தை முன்னிட்டு முன்னிறுத்தி அரசியல் செய்யும் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் … Read more