பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்று நோயின் தாக்கம் இன்றளவும் மக்கள் மத்தியில் குறையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்த கொரோனா தொற்று எந்தவித அறிகுறிகளும் இன்றி பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றுநோய்க்கு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் இந்நோயால் பாதிப்படைந்தனர். தற்போது ஒரு பிரபல நடிகரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சரத்குமார் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவருக்கு குரானா தொற்று நோயின் அறிகுறிகள் ஏதும் இல்லை … Read more

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை மற்றும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்தியோதயா அண்ணா யோஜனா (AAY ) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு … Read more

இந்தியாவில் 97 லட்சத்தை கடந்த பாதிப்பு!!

இந்தியாவில் 97 லட்சத்தை கடந்த பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,567 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,03,770 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 385 பேர் கொரோனா தொற்று … Read more

குடும்ப அட்டையை மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு!!

குடும்ப அட்டையை மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு!!

சர்க்கரை குடும்ப அட்டையை தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் … Read more

6.79 கோடியை கடந்த எண்ணிக்கை: பாதிப்பு நிலவரம்!

6.79 கோடியை கடந்த எண்ணிக்கை: பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 67,938,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 47,022,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 19,366,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 106,131 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,550,263 … Read more

ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா..?? தெற்கு ரயில்வே விளக்கம்!

ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா..?? தெற்கு ரயில்வே விளக்கம்!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அத்துடன் ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது தகவல்கள் வெளியானது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் … Read more

அமேசான் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு – 1 லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா?

அமேசான் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு - 1 லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா?

அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் சுசில் குமார் அவர்களுக்கு, அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில்  அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஏனெனில் அமேசான் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 48 லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதன் அடிப்படையில், அமேசான் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வலியுறுத்தி  அனைத்திந்திய வணிகர் … Read more

தமிழகத்தில் குறைந்து வரும் பாதிப்பு!

தமிழகத்தில் குறைந்து வரும் பாதிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,312 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,91,552 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 16 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,389 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

ஒரு அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு – என்ன தெரியுமா?

ஒரு அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு - என்ன தெரியுமா?

ராவ்ன் எக்ஸ் என்ற பெயரில், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவக்கூடிய மற்றும் முழுவதும் தானியங்கியாகவே செயல்படக்கூடிய அமைப்பு கொண்ட ட்ரான் விமானத்தை அமெரிக்க நிறுவனமான இவம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராவ்ன் எக்ஸ் என்ற விமானம் 80 அடி நீளம் கொண்ட மற்றும் வானத்தில் மிக வேகமாக பறக்கும் திறன் கொண்ட ட்ரான் விமானமாகும். இந்த விமானம் 18 அடி உயரமும், 28 டன் கனமும் மற்றும் 16 அடி … Read more