பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக்?

பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக்?

பாஜகவுக்கு துணை போகிறதா பேஸ்புக் பேஸ்புக்கில் வெறுப்பு வன்முறையை தூண்டும் பதிவுகள் வெளியிடப்பட்டால் அத்தகைய பதிவுகளை நீக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களின் கணக்குகளையும் முடக்கி வைக்கும் விதிகள் ஏற்கனவே உள்ளன. ஆனால் இந்த விதிகளை பாஜகவுடன் தொடர்புடைய சில குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக பேஸ்புக் பயன்படுத்துவதுவதாகபுகார் எழுந்திருக்கிறது. இந்தியாவில் தன்னுடைய வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு பாஜக தொடர்புடைய குழுக்களுக்கும்,அவர்களை தொடர்புடைய தனிநபர்களுக்கும், ஃபேஸ்புக் நிறுவனம் சலுகை காட்டியதாக,பேமஸ் பத்திரிக்கையான “தீ வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” … Read more

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு! தமிழகத்தில் வருகின்ற 2021ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் வேட்பாளராக யார் நிற்பது என்ற குழப்பங்கள்  நிலவி வருகின்றன.திமுகவை பொறுத்தவரையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர்கள் தங்களது கட்சி வேலைகளை தீவிரமாக பார்த்து வருகின்றனர்.அதிமுகவில் இந்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தமிழக முதல்வர் … Read more

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ரத்து:! அரசு அதிரடி அறிவிப்பு தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைக் குறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூர்த்தி மற்றும் அனைத்து மண்டல இணை இயக்குனர்கள்,கருவூல அலுவலர்களுக்கு தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை … Read more

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

ராசிபுரம் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு:! மூன்று நபரின் உடல்நிலை கவலைக்கிடம்?

  ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் முனியம்பாளையம்,இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர்.இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக குடிநீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார்.தொட்டி கட்டும் பணிகள் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில் நேற்று மதியம்,தொட்டி கட்ட பயன்படுத்திய முட்டைகளை பிரிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் … Read more

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

+2 முடித்த மாணவர்களுக்கு மிகமுக்கிய அறிவிப்பு:? கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020-2021 கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.இதைப் பற்றி முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி * +2 வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். * கட்டாயம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.1.7.2020 தேதிற்குள் பதினேழு வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். * … Read more

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின்போது தவிர்க்க முடியாத பணிகளுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை மாநில அரசு கொண்டுவந்தது.ஆனால் அண்மையில் இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு காரணமாக இந்த இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழக அரசு ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு,மற்றும் தொலைபேசி எண்களை,இ-பாஸ்-ற்கு அப்ளை (apply) செய்யும் பொழுது இணைத்தால் அனைவருக்கும் நிச்சயமாக இ-பாஸ் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இந்த இ-பாஸ் திட்டம் ஆகஸ்ட் 17ஆம் … Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு:! “பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை”!

பெற்றோர்களின் கவனத்திற்கு:! "பள்ளிகளில் இன்றுமுதல் மாணவர் சேர்க்கை"!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்கும்வரை,தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறித்து கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி … Read more

மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களே உஷார்:? +92 போன் கால் அலர்ட்! பணம் பறிபோகும்?

மக்களுக்கு சமீபகாலமாக இரவு நேரங்களில்+92 என்று தொடங்கும் எண்ணிலிருந்து மிஸ்டுகால் வருவதாகும்,அந்த எண்ணிற்கு மீண்டும் போன் செய்யும் பொழுது நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதனால் +92 என்று தொடங்கும் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தாலோ அல்லது போன் கால் வந்தாலோ மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்,இணைய பாதுகாப்பு அமைப்பான சைபர் டோஸ்ட் எச்சரித்துள்ளது.

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?

ஓசூர் அருகே புலியரிசி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் என்பவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள புலியரசி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிராஜ் என்பவரும்,ராஜேந்திரன் என்பவரும்.முனிராஜ் என்பவர் டிரைவராகவும் ராஜேந்திரன் என்பவர் விவசாயமும் பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை புலியரசி கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளது.இதில் … Read more

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

ஆடு திருட சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்:? கள்ளக்குறிச்சியில் நடந்த பரிதாபம்!

நள்ளிரவில் ஆடு திருட சென்ற நபர் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி என்னும் கிராமத்திற்கு ஆடு திருடுவதற்காக ரவி அழகர் மற்றும் செந்தில் ஆகிய மூவரும் நேற்று இரவு சென்றுள்ளனர். இதில் செந்தில் என்பவர் பைக்கை ஓட்டி வந்தவர்.அவர் கிராமத்திற்கு வெளியே நின்று விட்டார்.மீதமிருந்த ரவி மற்றும் அழகர் கிராமத்திற்குள்ளே சென்று ஆடு திருட முற்பட்ட போது திடீரென்று சத்தம் கேட்டதால் கிராம மக்கள் அவர்களைப் … Read more