பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?

பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?

நேற்று சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.அப்பொழுது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்த வரும்நிலையில் அவர்களின் திருமண வயதை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் அந்த உரையில் கூறினார்.இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பெண்களின் திருமண வயது … Read more

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?

கொரோனாத் தொற்று அனைத்து உலக நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.1கோடியாக உயர்ந்துள்ளது.உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.67 லட்சம்.இதுவரை உலக அளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி பேர். அமெரிக்கா,ரசியா,பிரேசிலை காட்டிலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 63.9 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.இந்தியாவில் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 50084 என்ற தகவல்கள் … Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மேலும் தமிழகத்தில் திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை,திருவண்ணாமலை, வேலூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று … Read more

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி சூனியம் போன்றவற்றில் மிகவும் நம்பிக்கை உடையவர்கள்.இதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு பூஜை நடந்து கொண்டிருக்கும்.இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த வீட்டில் இருந்த 60 மற்றும் 30 வயதுடைய இரண்டு பெண்களும்,40 வயது மதிப்புடைய ஒரு ஆணும்,10 வயது சிறுமியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிய வருகிறது.இவர்களில் 4 பேரின் உடலும் வீட்டின் பின்புறம் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் … Read more

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?

2020-2021ஆம் சண்டைக்கான புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்? முதுநிலை பொறியியல்,முதுகலைப் பட்டம் பெற்றவர்,முதுநிலை அறிவியல் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் இந்த தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் துறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கப்படும்.இந்த பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் … Read more

பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த இணைய வழி கலந்தாய்வில் தற்போது வரை 1.53 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.23 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். … Read more

மாற்று இடம் தாருங்கள்:! வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பழங்குடியினர் போராட்டம்!

மாற்று இடம் தாருங்கள்:! வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பழங்குடியினர் போராட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் ஆதிவாசி பழங்குடி மக்கள் சுமார் 2,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கள்ளார் என்னும் குறிப்பிட்ட வனப்பகுதியில் 23 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கள்ளார் என்னும் பகுதி முழுவதுமாக சேதமடைந்து மண்சரிவு ஏற்பட்டதனால் அங்கிருந்த மக்கள் தங்களின் உயிரை காத்துக் கொள்ள அந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் குடிசை … Read more

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளானது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை தொடரும் என்று பள்ளிக் தேர்வுதுறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களே பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 17ஆம் … Read more

#breaking news: முக்கிய அறிவிப்பு 30 மணிநேரம் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

#breaking news: முக்கிய அறிவிப்பு 30 மணிநேரம் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியவாறு: சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை,பால் வினியோகம்,மெடிக்கல் … Read more

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?

சமீபகாலமாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய பல காரியங்களை செய்துவருகின்றார்.குறிப்பாக சினிமா துறையில் நல்ல பிரபலம் அடைந்த நடிகர்களையே குறிவைத்து வம்புக்கு இழுத்து வருகின்றார். குறிப்பாக சொல்லப்போனால் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரின் குடும்பங்களையும் வம்புக்கு இழுத்து, அவர்களை இழிவாக பேசி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மீரா மிதுன். இதனையடுத்து தற்போது ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகியுள்ளதை அவருடைய ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். … Read more