Pavithra

பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?
நேற்று சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.அப்பொழுது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18-ல் இருந்து ...

கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?
கொரோனாத் தொற்று அனைத்து உலக நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.உலகளவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.1கோடியாக உயர்ந்துள்ளது.உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7.67 ...

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் ...

அடுத்த ஜென்மத்தில் பணக்காரராக பிறக்கலாம்:! மந்திரவாதி சொன்னதைக் கேட்டு 4 பேர் தற்கொலை?
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பில்லி சூனியம் போன்றவற்றில் மிகவும் நம்பிக்கை உடையவர்கள்.இதனால் அவர்கள் வீட்டில் அடிக்கடி ஏதாவது ஒரு பூஜை நடந்து கொண்டிருக்கும்.இந்த நிலையில் ...

தொல்லியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க விரும்புவர்களா நீங்கள்:? இது உங்களுக்கான பதிவு! விண்ணப்பிக்க கடைசிதேதி?
2020-2021ஆம் சண்டைக்கான புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலை பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க ...

பொறியியல் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி!
பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த ...

மாற்று இடம் தாருங்கள்:! வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பழங்குடியினர் போராட்டம்!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் ஆதிவாசி பழங்குடி மக்கள் சுமார் 2,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.இதில் கள்ளார் என்னும் குறிப்பிட்ட வனப்பகுதியில் 23 க்கும் ...

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளானது கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.இதனையடுத்து அவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை தொடரும் ...

#breaking news: முக்கிய அறிவிப்பு 30 மணிநேரம் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து ...

தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டு விடுங்கள்:? ரஜினிகாந்தை சீண்டிப் பார்க்கும் மீராமிதுன்?
சமீபகாலமாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய பல காரியங்களை செய்துவருகின்றார்.குறிப்பாக சினிமா துறையில் நல்ல பிரபலம் அடைந்த நடிகர்களையே குறிவைத்து வம்புக்கு இழுத்து வருகின்றார். குறிப்பாக சொல்லப்போனால் நடிகர் விஜய் ...