இரவு நேரங்களில் லைட் ஆன் செய்தாலே பூச்சிக்கள் கூட்டம் தொல்லை கொடுக்குதா? இதற்கு பெஸ்ட் சொல்யூசன் இதோ!!

Does turning on the lights at night disturb the insects? Here is the best solution for this!!

மழைக்காலங்களில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஒன்று பூச்சி நடமாட்டம். வீட்டில் இரவு நேரத்தில் பல்பு வெளிச்சதில் இந்த பறக்கும் பூச்சிகள் அதிகளவு காணப்படும்.இதை கன்ட்ரோல் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் உதவும். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு – 10 2)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: நாட்டு மருந்து கடையில் கிராம்பு எண்ணெய் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வங்கிக் கொள்ளவும். இயலாதவர்கள் தற்பொழுது சொல்லப்படும் முறையில் கிராம்பு எண்ணெய் தயாரித்துக் கொள்ளவும். முதலில் … Read more

தமிழக அரசு தரும் 2 லட்சம் .. உடனே இதை செய்யுங்கள்!! இனி நீங்கள் வாழ்நாள் முழுவதும் மின் கட்டணம் கட்ட தேவையில்லை!!

Tamil Nadu Government will give 2 lakhs .. do it immediately!! no need to pay for the rest of your life!!

Tamilnadu Gov: தமிழக அரசு மானியத்துடன் சோலார் பேனல் நிறுவுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக மின்சார வாரியமானது மானியத்துடன் சோலார் பேனல் பெறுவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மின் கட்டணமே வராமல் சோலார் பேனலை பயன்படுத்துவது குறித்து முழு விவரங்களையும் தெரிவித்துள்ளது. முதலில் தமிழக அரசு மின்வாரியம் வெளியிட்டுள்ள லிங்குகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யுமாறு தெரிவித்துள்ளது. அந்த லிங்க்குக்குள் சென்றதும், உங்களது வீட்டிற்கு ஏற்றவாறு சோலார் பேனல் குறித்து வரிசை … Read more

ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

If you have Aadhaar card, you can get a loan of up to Rs.10 lakh!! Tamil Nadu Government Action Announcement!!

மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,மானியங்களை பெற ஆதார் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.அந்தவகையில் ஆதார் கார்டு இருந்தால் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்திற்கு ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டுமென்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு மொபைல் நம்பரில் எத்தனை ஆதார் கார்டு இணைக்க முடியும் தெரியுமா?

Find out! Do you know how many Aadhaar cards can be linked to a mobile number?

இந்திய அரசாங்கத்தால் வழங்கபடும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் ஒரு அடையாள ஆவணமாகும்.இந்த ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது.அரசு நலத் திட்டங்கள்,சலுகைகள் பெற,வங்கி கணக்கு திறக்க,கடன் பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண் கொண்ட ஆதரில் பெயர்,பிறந்த தேதி,முகவரி,பாலினம் போன்றவை இடம் பெற்றிருக்கும்.முக்கிய முகவரி சார்ந்த ஆதாரமாக திகழும் ஆதார் கார்டில் விவரங்களை துல்லியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் … Read more

நீங்கள் தினசரி 2 கிளாஸ் மேல் தண்ணீர் குடிப்பதில்லையா.. கட்டாயம் இந்த நோய் வந்துவிடும்!! 

Don't you drink more than 2 glasses of water daily.. this disease will surely come!!

ஆரோக்கியமாக இருக்க உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்று.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நீங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அது நிச்சயம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒன்று முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீர் குடிப்பதால் உடலில் … Read more

சூடான பாலில் இந்த பொருளை மட்டும் கலந்து குடியுங்கள்!! விந்து குறைபாடு முற்றிலும் குணமாகும்!!

Just mix this product in hot milk and drink it!! Sperm deficiency is completely cured!!

உடலை நோய் பாதிப்பின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பச்சை காய்கறிகள்,பழங்கள்,உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் அடங்கியிருக்கிறது. சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.சில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். அதன்படி பசும் பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்கும். … Read more

உங்கள் அக்குளில் அதிக வாடை வருகிறதா? இனி காசுப்போட்டு பெர்பியூம் வாங்க தேவையில்லை!! இதை யூஸ் பண்ணுங்க!!

Are your armpits sore a lot? You don't need to spend money to buy perfume, use this!!

உங்களில் சிலருக்கு அக்குள் பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும்.இது அதிகப்படியான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இந்த துர்நாற்றத்தால் நீங்கள் அதிக அசௌகரிய சூழலை உணரலாம்.எனவே இந்த அக்குள் வாடையை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வழி காணலாம். தீர்வு ஒன்று நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு தக்காளி பழத்தை பிழிந்துவிட்டு பிறகு குளிக்கலாம்.இப்படி செய்வதால் அக்குள் வியர்வை நாற்றம் கட்டுப்படும். மற்றும் இரவு என இரு நேரம் குளித்தால் வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிவிடலாம். தீர்வு இரண்டு மஞ்சள் … Read more

உலக நாயகன் மற்றும் தனுஷ் கூட வாங்கியாச்சு.. சூப்பர் ஸ்டாராக இருந்தும் இந்த விருது இல்லையா!!

Man of the World and Dhanush also got it.

இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான விருதாக தேசிய விருது கருதப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருது, நடிகர் நடிகைகளுக்கான விருது, இசையமைப்பாளர், இயக்குனர் என தனித்தனி பிரிவில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு நாம் அதிக முறை தேசிய விருது பட்டத்தினை பெற்ற தலைசிறந்த நடிகர் ஆன கமலஹாசனை பற்றி பார்ப்போம் :- தமிழ் சினிமா திரையுலகில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமலஹாசன், தனது … Read more

“கோட் ” இந்த படத்தை பார்த்து எடுத்தது.. ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு!!

"Kot" saw this film and took it.. Venkat Prabhu agreed!!

கோட் படத்தின் வெற்றி குறித்து பேசும் பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் , இது ராஜதுரை படத்தின் கதை என தெரிந்து இருந்தால் நான் அந்த படத்தை விட இப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருப்பேன் எனக் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள கோட் படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது. ராஜதுரை படத்தின் கதை சுருக்கம் :- ராஜதுரை என்ற போலீஸ் அதிகாரி, மாயாண்டி என்ற கும்பலைப் … Read more

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வந்த நற்செய்தி!! துனை முதல்வரிடம் இருந்து வந்த அறிவுப்பு!!

Good news for those who have missed women's rights!! A message from the Prime Minister!!

தமிழக அரசு செப்டம்பர் மாதம் 2023-ல் கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.முதலில் ஒரு கோடி பயனாளர்களை இலக்காக கொண்டு இந்தத் திட்டம் வரையறுக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த பட்டியலில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதன் பிறகு தகுதி வாய்ந்த அத்தனை பேருக்கும் மாதந்தோறும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. முதல் கட்டமாக 1,06,52,000 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. இதில் நிராகரிக்கப்பட்டவர்களும் உண்டு அவர்கள் மீண்டும் மேல்முறையீடு … Read more