ஆதார் கார்டு இருந்தால் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,மானியங்களை பெற ஆதார் முக்கிய ஆவணமாக திகழ்கிறது.அந்தவகையில் ஆதார் கார்டு இருந்தால் ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்திற்கு ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டுமென்று … Read more