TNJFU JOB: நோ எக்ஸாம் நேர்காணல் மட்டுமே! மாதம் கை நிறைய சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

TNJFU JOB: No Exam Only Interview! Apply now to get huge monthly salary!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள “Finance Officer” பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதியானவர்கள் நவம்பர் 04 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் பனியின் பெயர்: Finance Officer காலிப்பணியிடங்கள்: Finance Officer பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: Finance Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

குளிக்க போறிங்களா? அப்போ இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து குளித்து பலன்களை பெறுங்கள்!!

Do you want to take a shower? Then mix this one product with water and take a bath and reap the benefits!!

சரும அழுக்கு,வியர்வை அனைத்தும் நீங்கி புத்துணர்வுடன் இருக்க குளிக்க வேண்டியது அவசியம்.சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது விருப்பமான ஒன்றாக இருக்கும்.சிலருக்கு வெந்நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும்.ஆனால் வெந்நீரில் குளிப்பதை விட குளிர்ந்த நீரில் குளித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.சிலருக்கு குளியல் பொடி கலந்து குளிப்பதை விரும்புவர்.ஆனால் குளிர்ந்த நீரில் கல் உப்பு கலந்து குளித்தால் ஆச்சர்யப்படும் வகையான நன்மைகள் கிடைக்கும். கல் உப்பில் இரும்பு,ஜிங்க்,கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,மினரல்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த கல் உப்பை நீங்கும் குளிக்கும் நீரில் கலந்தால் … Read more

என்னது? ரயிலில் பயணம் செய்தால் இவையெல்லாம் இலவசமாக கிடைக்குமா?

what is Do you get all these for free if you travel by train?

இந்தியாவில் சாலை போக்குவரத்து நெரிசல் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருக்கிறது.குறிப்பாக பெரு நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இதன் காரணமாகவே மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.பயணம் செய்வதற்கான கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பாதுகாப்பு நிறைந்த போக்குவரத்து என்பதால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து சேவையை வழங்கி வரும் இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை … Read more

BRAIN STROKE: இந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மூளை பக்கவாதம் வர அதிக சான்ஸ் இருக்கு!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

BRAIN STROKE: People with this blood type have a high chance of having a brain stroke!! Warning doctors!

உடலில் உள்ள மிக முக்கிய உள்ளுறுப்பு மூளை.இதன் செயல்பாடு நன்றாக இருந்தால் மட்டுமே உடலில் உள்ள பிற உறுப்புக்கள் சீராக இயங்கும்.ஆனால் மூளையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது ஆபத்தான தொந்தரவுகளை கொடுத்துவிடும். குறிப்பாக மூளை பக்கவாதம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.மூளை இரத்த நாளங்கள் வெடிப்பின் காரணமாக இந்த பக்கவாதம் உண்டாகிறது.மூளைக்கு செல்லக் கூடிய நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த பக்கவாதம் ஏற்படும்.இந்த பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த பக்கவாத நோய்க்கு … Read more

உச்சி முதல் பாதம் வரை.. அனைத்து நோய்களையும் அடித்து விரட்டும் ஆயில் எது தெரியுமா?

From head to toe.. Do you know which oil can beat all diseases?

சில எண்ணெய் வகைகளை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும்.ஆனால் நல்லெண்ணெய்,கடுகு எண்ணெய் வகைகள் சமைப்பதற்கு மட்டுமின்றி சரும பராமரிப்பிற்கும்,உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயன்படுகிறது. நல்லெண்ணெய் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் கடுகு எண்ணெயின் நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.இந்த கடுகு எண்ணெய் வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடுகு எண்ணையில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது.கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகமாகும்.மூட்டு வலி பிரச்சனை இருந்தால் கடுகு எண்ணெயை சூடாக்கி மூட்டு பகுதியில் … Read more

நீங்கள் பல் துலக்குவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you know what happens when you stop brushing your teeth? Must know!!

வாயில் உள்ள அழுக்கு கிருமிகள் நீங்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் தினமும் பல் துலக்க வேண்டும். சிலர் காலை நேரத்தில் மட்டும் பல் துலக்குவார்கள். சிலர் காலை மற்றும் இரவு என இரு நேரங்களிலும் பல் துலக்குவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு பற்களை துலக்குவது பிடிக்காத விஷயமாக இருக்கும். இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு பல் சொத்தை,பற்சிதைவு,வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களில் சிலரும் பற்களை துலக்காமல் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு … Read more

தாங்க முடியாத தோல் அரிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

Apply this oil there to cure unbearable itchy skin!!

இன்றைய காலகட்டத்தில் சரும பிரச்னைகளால் பலர் அவதியடைந்து வருகின்றனர். சரும வெடிப்பு, சரும வறட்சி, முகப்பரு, கரும்புள்ளி, தேமல், படர்தமாரை, சொறி சிரங்கு போன்ற சரும பாதிப்புகளின் வரிசையில் தோல் அரிப்பும் பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது. தோல் தொடர்பான பாதிப்புகளை நாம் பெரிதாக கண்டுகொள்ளாததால் தான் அவை நாளடைவில் தோல் அலர்ஜி நோயாக மாறிவிடுகிறது. எண்ணெய் பசை சருமத்தை விட வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தான் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்டுகிறது. தோலில் அரிப்பு, எரிச்சல், சிவந்து … Read more

TVK: திமுக வை விட்டு வெளிநடப்பு.. தவெக வுடன் கைகோர்க்க போகும் திருமா!!

TVK: Walking out from DMK.. Tiruma joins hands with Daveka!!

TVK: தவெக விஜய் தலித் வுடன் கூட்டணி வைப்பதன் தகவலை கட்டவுட் மூலம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். தவெக வின் முதல் மாநாடானது விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதலில் அனுமதி கொடுத்ததே தாமதமாகி போனது. மேற்கொண்டு அனுமதி கிடைத்ததும் மாநாட்டின் வேலைப்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாநாட்டிலும் இல்லாத வகையில் நேரடியாக தொண்டர்களை சந்திக்க வேண்டுமென்பதற்காக ரேம்ப் ஒன்றும் அமைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உள்ளிட்டவைகள் … Read more

தமிழகத்தில் 144 தடை உத்தரவு! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா ?

144 Prohibitory Order in Tamil Nadu! Which districts do you know?

தமிழகத்தில் 223-வது குருபூஜை, மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய தினங்கள் ஒட்டி வருவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில்  சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் மணிமண்டபம் அமையப்பெற்றுள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி   சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது. பிறகு சமுதாயம் சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி  காளையார் கோவிலில் உள்ள … Read more

மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்பு!! 500 பேருக்கு நேரடி வேலை நியமனம்!!

Employment in central government life insurance company for those who have completed their degree!!

மத்திய அரசு இளைஞர்களுக்கு என பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை  அறிவித்து வருகிறது. இளைஞர்கள் சுயமாக தொழில்  தொடங்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில்  மத்திய  அரசின் காப்பீடு நிறுவனம்  வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  என்ற நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீட்டு  நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில்  உதவியாளர் பணியிடங்களுக்கு  அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் உள்ளது. பொருளாதாரத்தில் பின் … Read more