மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்?? இதை கூடவா வீடியோ எடுப்பார்கள்!!

YouTuber Irfan who is in controversy again?? They will make a video of this too!!

யுட்யூபில் பிரபல food vlogger ஆக இருப்பவர் இர்ஃபான். இவருக்கு youtube தளத்தில் 4.57 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார். இவர் பெரிய பெரிய ஓட்டல்களில் சென்று உணவுகளை சாப்பிட்டு அந்த உணவை பற்றி விமர்சனம் செய்து youtube ல் பதிவிடுவார். தற்போது அவர் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களை அழைத்து விடியோ எடுத்து ஊடகங்களில் பதிவிட்டு  மேலும் பிரபலமானார். ஆனால் புகழ்பெற்ற அளவிற்கு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். இதற்கு முன்னதாக கார் விபத்தில் சிக்கினார் அதனை தொடர்ந்து  சட்டப்படி … Read more

அதிகரிக்கும் சாலை விபத்து உயிரிழப்புகள்!! தமிழகத்திற்கு இரண்டாம் இடம்!!

Increasing road accident fatalities!! Second place for Tamil Nadu!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம். அதேபோல் சாலை விபத்துகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என மத்திய மாநில அரசுகளின் தரவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 2023ம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் பலியாகி உள்ளார்கள். நாளொன்றுக்கு 474 பெரும், ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 4.63 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். … Read more

ஒரே போன் கால் தான் பாக்குறியா! உதயநிதி இங்க இருப்பார் போலீஸாரிடம் ரகளை செய்த தம்பதியினர் வீடியோ வைரல்!

It's only a phone call, Pakuriya! Udayanidhi will be here, the video of the couple who complained to the police went viral!

சென்னை மெரினா கடற்கரை சாலையில்  இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.  அந்த வகையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு மெரினா கடற்கரை லூப் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சந்தேகத்திற்கு கூறியவர்களை போலீசார்  விசாரணை செய்தார்கள். இதனை  காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட காவலர்கள் செய்து வந்து உள்ளார்கள். அப்போது மெரினா லூப் சாலையில் காரை நிறுத்தி பேசி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து கலைந்து செல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு … Read more

தலைகவசம் இனி அணிந்திருந்தாலும் அபராதம்?? போக்குவரத்து காவல்துறை புதிய அறிவிப்பு!!

Fine even if helmet is worn anymore?? Traffic Police New Notification !!

இருசக்கர வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றல்  தற்பொழுது போக்குவரத்து காவல் துறையிடம் இருந்து வந்த தகவலின்படி தலைகவசம் (helmet) அணிந்திருந்தாலும் அபராதம் விதிக்கப்படும்.  காரணம் “தலைகவசம் உயிர் கவசம்” என அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்கள் தலைக்கவசம் அணிவதை விளையாட்டாக நினைக்கிறார்கள். போக்குவரத்து காவல்துறை மக்களின் நலனை கருதி தலைக்கவசம் அணிய சொல்கிறார்கள் என யாரும் எண்ணுவதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும் முறையாக அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு பைக் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அது … Read more

கமல் முன் நடனமாடிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! இருவரும் இணைத்த நடித்த 1 திரைப்படம்!!

Late Chief Minister Jayalalithaa walked in front of Kamal!! 1 movie starring both of them!!

கமலஹாசன் – ஜெயலலிதா இணைந்து நடித்த ஒரே திரைப்படம் :- 1974 ம் ஆண்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த அன்பு தங்கை என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் கமல் புத்தர் வேடத்தில் அமர்ந்திருக்க அவரின் முன் நாட்டிய நங்கையாக ஜெயலலிதா நடனம் ஆடுவார். இதுவே இவர்கள் இணைந்த ஒரே படம் ஆகும். கமலஹாசன் தனது சிறு வயதிலிருந்தே நடிக்கத் துவங்கியுள்ளார். இவர் ஏவிஎம் தயாரிப்பில் உருவான “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் … Read more

காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு எப்போது அகவிலைப்படி?? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

When is gratuity paid to heirs of deceased employees?? Information released by Tamil Nadu Government!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை சமீபத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து ஓய்வூதியம் இல்லாத பணி அமைப்பை சேர்ந்த காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு அதற்கென தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உத்தரவை வெளியிட்டார். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்  சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனை படி ஜூலை, … Read more

தமிழக அரசியல் யுத்தியை காப்பியடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!!

Donald Trump will copy the political strategy of Tamil Nadu!!

French Fries சமைத்து பிரச்சாரம் செய்து தனது கட்சிக்கு ஓட்டு சேர்க்க முயலும் நபர் தான் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். குடிகாரன் பேச்சு விடிஞ்ச போச்சு என்று சொல்வது போல “அரசியல்வாதிகளின் பேச்சு  உடனே போச்சி” என பிரச்சாரம் செய்யும் பொழுது மக்கள் மனதில் நினைப்பார்கள். ஒரு அரசியல்வாதி தனது கட்சிக்கு ஓட்டு கேட்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். எடுத்துக்காட்டாக போக்குவரத்து சாலையில் தூய்மை பணியில் ஈடுபடுவது, மக்களின் வீடுகளில் உணவு சாப்பிடுவது, கடைகளில் தேநீர் … Read more

17 மாவட்டங்களுக்கு RAIN ALERT – வானிலை ஆய்வு மையம் கொடுத்த புதிய அப்டேட் !!

RAIN ALERT for 17 districts - New update given by Meteorological Department!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை   தொடங்கிய நிலையில் தமிழகத்தில் முந்தைய வாரம் முதல் பல மாவட்டங்களில் மித மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,  சென்னை பொருத்த வரையில் காலை 6 மணியளவில் மழை பெய்தது, குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம். வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.மற்றும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் 17 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு … Read more

SRH-ல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்!! தக்கவைக்க இத்தனை கோடியா??

SRH's highest paid player!! So many crores to maintain??

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல் ன் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் ஐ பி எல் நிர்வாக குழு அடுத்த  ஏலத்திற்கான வீரர்களை தக்க வைத்து கொள்ள விதிகளை வெளியிட்டது. இந்த விதியின் மூலம் அணியின் உரிமையாளர்கள் தங்கள் முந்தைய அணிகளில் இருந்து ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளித்தது. மேலும் அணியின் ஏலத் தொகையை ரூ.120 கோடியாக உயர்த்தியது. அதிகபட்சம் … Read more

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பு!!

Timing restrictions for bursting firecrackers on Diwali day!!

ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் காற்று மாசுபடுவதை தவிர்ப்பது. காற்று மாசுபாடு என்பது ஆபத்தான துகள்கள், வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியிடப்படும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசுபடுவதால் அதனை மக்கள் சுவாசிக்கும் போது அவர்களின் உடல் நலம் பாதிக்கும். எனவே மக்களின் … Read more