தலை சீவினாலே முடி கொத்து கொத்தாக கொட்டுதா!! காடு போல் முடி வளர இந்த ஆயிலை அப்ளை பண்ணுங்க!!
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி உதிர்வு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.மன அழுத்தம்,தலைமுடிக்கு தேவையான சத்து கிடைக்காமை,தலையை முறையாக பராமரிக்காமை போன்ற காரணங்களால் தலைமுடிகள் உதிரத் தொடங்குகிறது. இந்த தலைமுடி உதிர்வை சரி செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ விளக்கெண்ணெய் செய்முறை விளக்கம்: 10 அன்னாசி பூவை ஒரு கடாயில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 200 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி … Read more