இதை செய்தால் உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.50,000 கிடைக்கும்! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!!

If you do this you will get Rs.50,000 in your bank account! Good news from central government!!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் நாட்டு மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சேமிப்பு திட்டங்கள்,மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதனால் ஆண்களுக்கு நிகராக பொருளரத்தில் பெண்களும் முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர்.அந்தவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்காக பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி … Read more

தொண்டை வலி நெஞ்சு சளியை போக்கும் மூலிகை ரசம்!! இதை செய்வது எப்படி?

Herbal juice that relieves sore throat and phlegm!! How to do this?

பெரும்பாலானோர் சளி இருமல் பாதிப்பில் இருந்து மீள கை வைத்தியத்தை பின்பற்றுகின்றனர்.சிலர் மூலிகை கசாயம்,மூலிகை பானம் செய்து குடிப்பார்கள்.அந்தவகையில் சளி இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.இது கொங்கு பகுதியில் பிரபலமான ஒன்றாகும். தேவைப்படும் பொருட்கள்: 1)சின்ன வெங்காயம் – 5 முதல் 8 2)வர குண்டு மிளகாய் – 3 3)வெள்ளை பூண்டு பற்கள் – 10 4)பழுத்த தக்காளி – 2 5)சீரகம் மற்றும் மிளகு – ஒரு தேக்கரண்டி … Read more

இந்த ஒரு பொருளை தண்ணீர் கலந்து வீடு துடைத்தால்.. தரை பளிச்சிடும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

If you mix this one thing with water and sweep the house.. the floor will shine!! Try it!!

வீடு துடைப்பது என்பது பெண்களுக்கு பெரும் சவாலான வேலையாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் ஒருவழியாகி விடுவார்கள்.சிலர் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை வீடு துடைப்பார்கள்.சிலர் பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்வார்கள். ஆனால் குழந்தைகள் உள்ள வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.தரையில் லட்சக்கணக்கான அழுக்கு,கிருமிகள் படிந்திருக்கும்.இதனால் வீட்டு தரையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் கடுமையான நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும். வீட்டு தரையை சுத்தம் செய்ய இரசாயனம் … Read more

இதையெல்லாம் சாப்பிட்டால் கட்டாயம் அடுத்த முறை கர்ப்பம் தான்!! கட்டாயம் இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!!

If you eat all this, you will definitely get pregnant next time!! Must include this in your diet!!

இன்றைய இளம் தலைமுறையினரிடையே இயல்பாக கருவுறுதல் குறைந்த வண்ணம் உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏட்படுவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையை வாழ்பவர்களுக்கே கருவுறுதல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.கருவுறுதல் நடக்க கருமுட்டையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.பெண்கள் கருத்தரிக்க கருமுட்டையின் பங்கு மிக மிக முக்கியமாகும்.சமீப காலமாக பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்தித்து வருகின்றனர். நீண்ட நாள் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய சிலர் மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.சிலருக்கு மாத்திரைகளை உட்கொண்டால் மட்டுமே … Read more

எச்ஐவி தொற்றின் ஆரம்பகால அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்!! இவர்களுக்கு பரவ வாய்ப்புகள் அதிகம்!!

Early symptoms of HIV infection look like this!! They have more chances to spread!!

உயிர்க்கொல்லி நோய்களில் HIV மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.தவறான பாலியல் முறையால் எச்ஐவி எய்ட்ஸ் வருகிறது என்பது பலரின் கண்ணோட்டம்.ஆனால் இதை தவிர வேறு சில காரணங்களாலும் HIV வரைஸ் பரவக்கூடும்.இது ஒரு தொற்று பாதிப்பாகும்.HIV வைரஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் நமது உடலில் செல்லும் போது அவை எளிதில் பரவிவிடும். HIV பாதித்தவரை முத்தம் கொடுப்பது,தொடுவது,கட்டிப் பிடிப்பது போன்ற செயல்கள் மூலம் வைரஸ் தொற்று பரவாது.ஆனால் HIV தொற்று பாதித்தவருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதன் … Read more

மருத்துவரின் எச்சரிக்கை.. இந்த வகை மாத்திரைகள் சாப்பிட்டால் கிட்னி பெயிலியர் உறுதி!!

Doctor's warning.. If you eat these types of pills, kidney failure is guaranteed!!

உங்களில் பலர் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருவீர்கள்.இதற்கு உணவு பழக்கவழக்கங்கள்,நீர் அருந்தாமை,சிறுநீர் பாதையில் அழுக்கு,கிருமிகள் தேங்குதல்,சுகாதாரமின்மை போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.ஆனால் நாம் நல்லது என்று செய்து வரும் சில செயல்களாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும். வலி நிவாரணி மாத்திரை உங்களில் பலர் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பீர்கள்.ஆனால் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரிணி மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மருத்துவர் பரிந்துரையின்றி அளவிற்கு அதிக … Read more

பைசா செலவின்றி மலச்சிக்கலுக்கு தீர்வு வேண்டுமா? இதை உடனே செய்யுங்கள்!!

Want a solution to constipation without spending a dime? Do this now!!

மலசிக்கல் பிரச்சனை ஒரு தீவிர பாதிப்பாக கருதப்படுகிறது.இன்று பலரும் மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.முக்கினால் மட்டுமே மலம் வெளியேறுகிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர்.சிலர் நான்கு நாட்கள் ஆனாலும் மலம் கழிக்காமல் இருப்பவர்கள்.இதற்கு எல்லாம் காரணம் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.ஆனால் இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் நார்ச்சத்து … Read more

திருச்செந்தூரில் முருகனை வழிபட 1000 ரூபாய் கட்டணம்! அதிர்ச்சியில் பக்தர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

1000 rupees fee to worship Murugan in Tiruchendur! Devotees in shock! Action order issued by the court!

  திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் பொழுது முருகனை விரைவாக வழிபட 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து கோயில் நிர்வாகம் இது குறித்து பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் மூன்று நாட்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை என அறுபடை கோவில்களில் இருந்து முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இதில் தூத்துக்குடி … Read more

அயராது உழைப்பு.. து முதல்வர் பதவி இவருக்கு தான் கொடுக்க வேண்டும்!! ஒரே போடாய் போட்ட திமுக மூத்த அமைச்சர்!!

Tireless work.. The post of chief minister should be given to him!! DMK senior minister who put a single potai!!

  உதயநிதி எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பார் என்ற தேதி மட்டும் தான் குறிக்கவில்லை மேற்கொண்ட அனைத்தும் உறுதியாக விட்டது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகள் தற்போதையிலிருந்து துணை முதல்வர் உதயநிதி என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர். இதனை நாடாளுமன்ற பதவியேற்பு விழாவின் போதே உதயநிதி பெயருக்கு முழக்கமிட்டு அடித்தளமிட்டனர் என்றே சொல்லலாம். இருப்பினும் மூத்த நிர்வாகிகள் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு இதில் விருப்பமில்லை. கட்சியில் அயராது உழைத்து அமைச்சர் பதவியை மட்டும் அனுபவிப்பதா … Read more

ஜெயம் ரவி அளித்த புகார்! ஆர்த்தியிடம் விசாரணை நடத்திய காவல் துறை! குழப்பத்தில் தவிக்கும் குடும்பங்கள்! 

Complaint by Jayam Ravi! The police department that investigated Aarti! Confused families!

  நடிகர் ஜெயம் ரவி அவர்கள் மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் மனைவியிடம் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். நடிகர் ஜெயம் ரவி அவர்களுடைய இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more