தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது.. கர்நாடகா-விற்கு பகிரங்க உத்தரவு போட்ட ஆணையம்!!  

Can't give water to Tamilnadu.. Commission has given public order to Karnataka!!

காவேரி ஒழுங்காற்று குழு மூலம் இன்று நூறாவது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நீர் குறித்து விவாதம் செய்யப்பட்டது. முன்னதாகவே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவானது ஒரு டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு முற்றிலும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. … Read more

பிக்பாஸ் வீட்டில் தொகுப்பாளராக களமிறங்கும் மக்கள் செல்வன்! ஒரு போதும் விஜய் டிவி அதற்கு அனுமதிக்காதே! 

Makala Selvan is the host of Bigg Boss house! Never let Vijay TV do that!

பிக்பாஸ் வீட்டில் தொகுப்பாளராக களமிறங்கும் மக்கள் செல்வன்! ஒரு போதும் விஜய் டிவி அதற்கு அனுமதிக்காதே!   அடுத்து தொடங்கவுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விலகியுள்ள நிலையில் அடுத்து தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் களமிறங்கலாம் என்று கூறப்படுகின்றது.   அமெரிக்க நாட்டில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் நடத்தப்பட்டு அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் … Read more

“சமந்தா”.. இதை நான் வெச்சுப்பேன் யாரும் கேள்வி கேட்கக்கூடாது.. அது என்னுடைய பர்சனல் – நாக சைதன்யா!!

"Samantha".. I will publish this and no one should question.. It is my personal - Naga Chaitanya!!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவர்கள் விவாகரத்து பெற்ற பின்னரும் முன்னாள் மனைவி சமந்தா அவர்களின் ஒரு புகைப்படத்தை மட்டும் நீக்காமல் இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர்  நாக சைதன்யா அவர்களும் பிரபல நடிகை சமந்தா அவர்களும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கருத்து வேறுபாடு … Read more

“குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து”.. தொட்டாலே விழும் புது கட்டிடம்!! விடியா அரசை கண்டித்து நெட்டிசன்கள் கொந்தளிப்பு!!  

"Children's lives are in danger". Netizens protest against Vidya Govt!!

          ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் என அனைத்தும் தொடர்ந்து ஆய்வு செய்து அதற்குரிய தேவைகளை உடனடியாக செய்து தருவதாக விடியா அரசு முழக்கமிட்டு வருகிறது. ஆனால் தாங்கள் கொண்டு வந்த எந்த ஒரு புதிய திட்டம் மற்றும் நடவடிக்கையும் செயல்படும் நோக்கத்தில் வடிவமைக்கப்படவில்லை. அதில் முதலாவதாக நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்துகளை மண்டலங்கள் தோறும் வெளியிட்டனர். ஆனால் அவ்வாறு வந்த புதிய பேருந்துகளே பாதி வழியில் கோளாறு … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் டோட்டல் பதவியும் க்ளோஸ்.. தஞ்சை குறித்த நேருவின் பேச்சால் பரபரப்பு!!

Minister Anbil Mahesh's total position is also close.

  தமிழர்களின் கட்டிடக்கலை அனைத்தும் பறைசாற்றும் வகையில் தான் இருக்கும். இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது தஞ்சை பெரிய கோவில். இதனை இராஜராஜன் சோழன் அவரது ஆட்சியில் கட்டினார். ஆனால் அரசியல் வட்டாரத்தில் இந்த கோவில் பற்றிய ரகசியம் ஒன்று உள்ளது. அரசியல் மற்றும் பிரபலமானவர்கள் யாரேனும் இந்த கோவிலுக்கு சென்றால் அவர்களது உயிரானது பறிபோகிவிடும் என்ற மூட நம்பிக்கையானது தற்பொழுது வரை அவர்கள் மத்தியில் உள்ளது. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதி என ஆரம்பித்து … Read more

MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

MY V3 Ads App Removed From Google Play Store!! Investors shocked!!

MY V3 Ads நிறுவனமானது கோவையை தலைமை இடமாகக் கொண்டிருந்தாலும் இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தினந்தோறும் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டியதன் மூலம் கிட்டத்தட்ட 9. 50 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவரை கைது … Read more

வயநாடு நிலச்சரிவு 400 உயிர்கள் பலி.. இதெல்லாம் தேசிய பேரிடரே கிடையாது – நிர்மலா சீதாராமன்!!

Wayanad Landslide 400 Lives Lost.. All This Is Not A National Disaster - Nirmala Sitharaman!!

கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை இழக்க நேரிட்டது. தற்பொழுது வரை மீட்பு படையினர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் ஜூலை மாதம் இறுதியில் காலை நேரத்தில் இந்த நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே கேரளாவில் இதர மலை பிரதேசங்களில் உள்ள மலைகளை காட்டிலும் 11 மீட்டருக்கு அதிகமான மண் இங்கு காணப்படும். அதற்குப் பிறகுதான் பாறைகள் இருக்கும். இவ்வாறு அதிக மழை பெய்யும் … Read more

அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. இந்த ஆவணங்களெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!! ஆண்களுக்கு வரப்போகும் ரூ 1000!!

Good news said by the minister.. Keep all these documents ready!! Rs 1000 to come for men!!

தமிழக அரசானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் இடைநிற்றலை தடுக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது. அதன்படி மாணவிகளுக்கு வழங்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போலவே மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் உதவி தொகையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து … Read more

இனி மாணவர்கள் வகுப்பறையில் GOOD MORNING க்கு சொல்ல தடை!! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

No more students to say GOOD MORNING in the classroom!! School Education Department's action order!!

  தற்பொழுதுதான் தமிழக மற்றும் இதர மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப பாட வரைமுறையில் மாற்றம் காணப்படும். தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் அரசு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்திலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கல்வித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அதில் மாணவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று … Read more

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!!  

FLASH: Next shock.. Action case against Armstrong's wife by police!!

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!! தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5-ஆம் தேதி முன்விரோத காரணமாக கொலை செய்தனர். இதன் கீழ் உடனடியாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காவலர் பிடியில் தற்பொழுது 25 பேர் உள்ளனர். இதன் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக பல முக்கிய தலைகள் இந்த கொலை வழக்கில் சிக்கி உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் … Read more