மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்! 

இன்னும் இரண்டு தினங்களில் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்! இந்தியாவில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா? இன்னும் இரண்டு தினங்களில் பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து வெறும் 117 பேர் மட்டும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரத்தில் வரும் ஜூலை 26ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது. பாரிஸ்ஸில் மூன்றாவது முறையாக நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டி அந்நகரத்தில் உள்ள ஜார்டின்ஸ் டு ட்ரொக்கெடரோ ஸ்டேடியத்தில் தொடக்க நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்படவுள்ளது. பாரிஸ் நகரில் தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் பங்கேற்கின்றது. மேலும் 206 நாடுகளில் இருந்து 10714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இருந்து பங்கேற்கும் வீரர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் மொத்தம் 141.72 கோடி மக்கள் தொகை உள்ளது. இந்த மக்கள் தொகையில் வெறும் 117 பேர் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். ஆனால் 4.78 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயின் நாட்டில் 382 பேர் பாரிஸ் நாட்டின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். India Alliance Demonstration in Parliament Echoing Budget

மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்! நேற்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று(ஜூலை23) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அவர் கூறியது போலவே … Read more

மக்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்.. புதிய ரேஷன் அட்டை குறித்து தமிழக அரசு வெளியிட்ட நியூ அப்டேட்!!

Double Damak Offer to People..New Update Released by Tamil Nadu Government Regarding New Ration Card!!

மக்களுக்கு டபுள் டமாக்க ஆப்பர்.. புதிய ரேஷன் அட்டை குறித்து தமிழக அரசு வெளியிட்ட நியூ அப்டேட்!! தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினர் எனத் தொடங்கி அடித்தட்ட மக்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ரேஷன் கார்டு மூலம் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலிவான விலையில் அரிசி கோதுமை பருப்பு எண்ணெய் உள்ளிட்டவற்றை அரசு வழங்கி வருகிறது. அதேபோல பொங்கல் மற்றும் தீபாவளி சமயங்களில் பரிசுத்தொகை இலவச வேஷ்டி சேலை உள்ளிட்டவையும் வழங்குகிறது. மேலும் … Read more

தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!! 

Downtrodden people.. Me and them are the same!! Action case filed against DMK MP Dayanidhi!!

தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!! கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ் யிடம் திமுக எம்பிக்கள் பொதுமக்களின் தொகுதிவாரியான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கும் வகையில் மனு கொடுக்க சென்றனர். சண்முகம் ஐஏஎஸ் யிடம் மனு கொடுத்துவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேறிய எம்பிக்கள் அவர் தங்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றச்சாட்டை வைத்தனர். குறிப்பாக தலைமைச் செயலாளர் எங்களை … Read more

தினந்தோறும் ஷூட்டிங் முடிந்ததும் என் ரூமுக்கு வருவது தான் அவரது வேலை.. ஷோபன் பாபு குறித்து சுவாரஸ்ய தகவல்!!

His job is to come to my room after shooting everyday.. Interesting information about Shoban Babu!!

தினந்தோறும் ஷூட்டிங் முடிந்ததும் என் ரூமுக்கு வருவது தான் அவரது வேலை.. ஷோபன் பாபு குறித்து சுவாரஸ்ய தகவல்!! 70 ஸ் ஹீரோக்களை பட்டியலிட்டால் அதில் முதல் ஐந்து இடத்தில் ஷோபன் பாபு இருப்பார். இவர் புராண கதைகள் காதல் காட்சி என அனைத்திலும் தனது தத்ரூபமான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர். இதனால் இவருக்கு பெண்கள் ரசிகர் கூட்டம் அதிகம் என்றே கூறலாம். அதுமட்டுமின்றி ஷோபன் பாபு உடன் நடிக்கும் நடிகைகளிடம் பழகும் விதமும் மிகவும் … Read more

தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!!

Tamil Nadu 0/0.. Alliance parties to profit from the budget!! Announcements to keep the record!!

தமிழ்நாடு 0/0.. ஆந்திரா + பீகார் 41 ஆயிரம் கோடி!! பட்ஜெட்டில் லாபமடையும் கூட்டணி கட்சிகள்!! இந்த வருட பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் தலைமை கோட்டையில் வெளியிட்டார். இதில் பத்துக்கும் மேற்பட்ட புதிய சலுகைகள் இருந்த போதிலும் தமிழகத்திற்கு தனித்துவமான எந்த ஒரு பட்ஜெட்டும் ஒதுக்கவில்லை. குறிப்பாக பாஜக ஆட்சி அமைக்க கூட்டணியிலிருக்கும் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்திற்கு த்தான் அதிகப்படியான பட்ஜெட்டானது ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு … Read more

முதல்வர் கைக்கு சென்ற ஆடியோ.. வசமாக சிக்கிய அமைச்சர்!! பதவியில் வரும் அதிரடி மாற்றம்!!

The audio that went into the hands of the Chief Minister. A dramatic change in office!!

முதல்வர் கைக்கு சென்ற ஆடியோ.. வசமாக சிக்கிய அமைச்சர்!! பதவியில் வரும் அதிரடி மாற்றம்!! கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையில் உயர் பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியது குறித்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் வீடு மற்றும் தங்கி இருந்த அறை உள்ளிட்டவைகளில் சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் மீது போதை பொருள் மற்றும் அவதூறு வழக்கு போடப்பட்டது. கடந்த சில மாதங்களாக திமுகவை குறி வைத்தும் கட்சிக்குள் … Read more

அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good news for rice card holders!! Important information released by the central government!!

அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் எந்த பகுதியிலிருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.அந்த வகையில் பிரதான் மந்திரி கல்யாணம் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஏழை எலிய குடும்பங்களுக்கு கூடுதலாக தானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு … Read more

முத்தம் மட்டும்தான் கொடுக்கல மொத்தத்தையும் காட்டியாச்சு!! நயனின் லேட்டஸ்ட் அப்டேட்!!

Nayan's Latest movie Update!!

முத்தம் மட்டும்தான் கொடுக்கல மொத்தத்தையும் காட்டியாச்சு!! நயனின் லேட்டஸ்ட் அப்டேட்!! விஜய் டிவியின் மூலம் அறிமுகமான கவின் தற்பொழுது சினிமா துறையில் பெகுலியர் ரோலில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவரது டாடா தற்பொழுது வெளியான ஸ்டார் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். அதேபோல நயன்தாராவும் திருமணம் குழந்தைகள் என ஆன பிறகும் ஹீரோயின் ரோலை  தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். குடும்பம் கரியர் என இரண்டிலும் படும் பிஸியாக உள்ளார். தற்பொழுது நயன்தாரா மற்றும் கவின் … Read more

ரேஷன் அட்டையில் உடனே இதை செய்யுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்டங்கள் கிடைக்காது!! தமிழக அரசு போட்ட கறார்!!

Do this immediately on the ration card.. otherwise you will not get the welfare schemes!! Government of Tamil Nadu has decided!!

ரேஷன் அட்டையில் உடனே இதை செய்யுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்டங்கள் கிடைக்காது!! தமிழக அரசு போட்ட கறார்!! ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயமென தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதை இணைத்தால் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும். பொதுவாக அரசு வழங்கும் ஊதியத்தொகை எனத் தொடங்கி சலுகை வரை அனைத்திற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம். கட்டாயம் இவை இரண்டையும் இணைக்கும் பொருட்டு மேற்கொண்டு சலுகைகள் கிடைக்கும். அதேபோல ஆதார் … Read more

புதியதாக ஆள் சேர்ப்பு.. பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் தமிழக அரசு!! உங்கள் பெயர் உள்ளதா உடனே செக் பண்ணுங்க!!

புதியதாக ஆள் சேர்ப்பு.. பெண்களுக்கு ரூ 1000 வழங்கும் தமிழக அரசு!! உங்கள் பெயர் உள்ளதா உடனே செக் பண்ணுங்க!! திமுக ஆட்சிக்கு வந்து பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்குவதாக கூறியது அதன் படி கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு இந்த தொகையானது வழங்கப்பட்டது தற்பொழுது மேற்கொண்டு ஒரு லட்சம் பேருக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்துள்ளனர். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் மற்றும் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் அரசு ஊழியர்களின் மனைவிகள் கார்ப்பரேஷன் … Read more