இனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!
இனி யாரும் ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. வீட்டிற்கே வரும் பொருட்கள்!! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் உகந்த மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வருடம் தோறும் புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மட்டும் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் காய்கறி மற்றும் இதர பொருட்களின் விலைவாசியை பொறுத்து அதனையும் மக்களின் நன்மைக்காக … Read more