முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!!

Sasikala Panneer Selvam who will sit in the important position.. Edappadi gave assurance to the volunteers!!

முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!! அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்பொழுது திமுகவை எதிர்ப்பதே நமது அனைவரின் நோக்கம் என்று இவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுடன் சேர்ந்து எதிர்ப்பதற்கு ஒருபோதும் முட்டுக் கொடுக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக, தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் தோல்வியை தான் அடைந்து வருகிறது. எடப்பாடி அவர்கள் ஆரம்ப கட்டத்தில் அரசியல் சார்ந்த … Read more

ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை!! 3வது டி-20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

Rudrathandavamade Rudraaj showed no mercy at all!! Indian team won the 3rd T-20 match!!

ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை!! 3வது டி-20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!! இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அங்கே 5 டி-20 தொடர்களை விளையாடிக்கொண்டிருக்கிறது. அதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது அதன் பின் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. … Read more

அதிமுக திமுக -வை அடித்து தூக்கிய சீமான்.. அரசியலையே புரட்டிப்போட வரப்போகும் டர்னிங் பாயிண்ட்!!

The turning point that is going to turn politics upside down!!

அதிமுக திமுக -வை அடித்து தூக்கிய சீமான்.. அரசியலையே புரட்டிப்போட வரப்போகும் டர்னிங் பாயிண்ட்!! விக்ராவண்டி தேர்தலானது நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு குறித்து பல விமர்சனங்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் 82. 48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினர். இதில் திமுக பாமக நாதக உள்ளிட்டோரின் மும்முனைப் போட்டி நிலவியது.இதில்பல, அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்து விட்டதால் … Read more

உடலில் ஏற்படும் ஓராயிரம் நோய்களையும் சரி செய்யும்.. இந்த மிளகாயை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! 

It cures a thousand diseases in the body.. If you find this chili, don't leave it!!

உடலில் ஏற்படும் ஓராயிரம் நோய்களையும் சரி செய்யும்.. இந்த மிளகாயை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! நாம் உண்ணும் காய்கறிகளில் பல சத்துக்கள் உள்ளது. நமது உடலில் ஏற்படும் வியாதிகளுக்கும் மருந்தாக காய்கறிகளே இருக்கிறது. இவர் இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் வழி வந்த குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இந்த குடைமிளகையானது மஞ்சள் சிகப்பு பச்சை என்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. குறிப்பாக இதனை ஃபாஸ்ட் ஃபுட் அனைத்திலும் குடை மிளகாய் இல்லாமல் இருக்காது. ஆனால் பெரும்பாரியாக வீடுகளில் இதனை … Read more

கீழே உட்கார்ந்து எழுந்திருக்க கூட முடியவில்லையா.. எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!! 

Can't even sit down and get up.. use lemon like this!!

கீழே உட்கார்ந்து எழுந்திருக்க கூட முடியவில்லையா.. எலுமிச்சை பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!! இந்த நவீன காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதை அடுத்து இளம் வயதினருக்கே மூட்டு வலி முழங்கால் வலி உண்டாகுகிறது. இதற்கு கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சம அளவில் எடுத்துக் கொள்ளாதது தான் முக்கிய காரணம். அதேபோல ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பல மணி நேரம் வேலை செய்வது உடற்பயிற்சி எடுத்துக் கொள்ளாதது போன்றவையும் அடுத்தடுத்த காரணிகளாக அமைகிறது. … Read more

இனி முக்கத் தேவையில்லை.. நாள்பட்ட மலம் உடனே வெளியேற இதனை 1 முறை குடியுங்கள்!! 

No need for nasal anymore.. Drink this 1 time to get rid of chronic stool immediately!!

இனி முக்கத் தேவையில்லை.. நாள்பட்ட மலம் உடனே வெளியேற இதனை 1 முறை குடியுங்கள்!! மலம் கழிப்பது பலருக்கும் பிரச்சனையிருக்கும். குறிப்பாக மலம் கழிக்கும் பொழுது ஒரு சிலருக்கு இறுகிப் போவதாலும் மலம் கழிக்காமல் இருப்பதாலும் வயிற்று வலி உள்ளிட்டவைகள் உண்டாகும். அதேபோல மலம் முழுதாக வெளியேறவில்லை என்ற உணர்வு உள்ளிட்டவைகள் பலருக்கும் இருக்கும். இது ஆரம்பத்தில் செரிமான பிரச்சனையில் உண்டாகுவது தான் நாளடைவில் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனென்றால் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய … Read more

இது ஒன்று போதும் 1 வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை கிடுகிடுவென அதிகரிக்கலாம்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! 

This alone can increase the hemoglobin level in just 1 week!! No more pills!!

இது ஒன்று போதும் 1 வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை கிடுகிடுவென அதிகரிக்கலாம்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! உடலில் ஹீமோகுளோபின் அளவானது குறையும் பட்சத்தில் பல நமது உடலில் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ஆற்றல் இல்லாதது போல் நாள் முழுவதும் இருக்கக்கூடும். சிறு வேலை செய்தால் கூட உடனடியாக சோர்வு உண்டாகிவிடும். இதனால் அனிமியா உள்ளிட்டவைகளும் பின்தொடர்ந்து வந்துவிடும். இதனையெல்லாம் தடுக்க நம் வீட்டில் வாரம் ஒரு முறை இந்த துவையலை செய்து சாப்பிட்டால் … Read more

விக்கிரவாண்டி தொகுதியில் கேட்ட திடீர் அலறல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வாக்குச்சாவடி!! பொதுமக்கள் தொடர் பரபரப்பு!!  

Sudden screams heard in Vikravandi constituency.. Polling station flooded with blood!! Public agitation!!

  விக்கிரவாண்டி தொகுதியில் கேட்ட திடீர் அலறல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வாக்குச்சாவடி!! பொதுமக்கள் தொடர் பரபரப்பு!! விக்கிரவாண்டி தேர்தலில் திமுக பாமக நாதக என மும்முனை போட்டி நிலவிய பட்சத்தில் இன்று வாக்குப்பதிவானது காலையிலேயே தொடங்கியது. குறிப்பாக அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் இவர்களது வாக்கு வாங்கி யாருக்கு செல்லும் என்ற பெரும் கேள்வியும் இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் வாக்கு சதவீதத்தை குறைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம் ஆம்ஸ்ட்ராங் கொலை … Read more

கூடும் கிரைம் ரேட் உட்ச்க்கட்ட கோபத்தில் ஸ்டாலின்!! இது எல்லாமே உங்களால் தான்.. 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!!   

Stalin is angry at the increasing crime rate!! It's all because of you.. 18 IPS officers action change!!

  கூடும் கிரைம் ரேட் உட்ச்க்கட்ட கோபத்தில் ஸ்டாலின்!! இது எல்லாமே உங்களால் தான்.. 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் க்ரைம் ரேட்டின் அளவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டது பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் முன்னாள் பாமக நிர்வாக தலைவராக இருந்தவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இவ்வாறு தினந்தோறும் … Read more

இதை மட்டும் செய்யுங்கள் இனி சாகும் வரை சர்க்கரை வியாதி என்ற பேச்சுக்கே இடமிருக்காது!!

Just do this and there will be no talk of diabetes till death!!

இதை மட்டும் செய்யுங்கள் இனி சாகும் வரை சர்க்கரை வியாதி என்ற பேச்சுக்கே இடமிருக்காது!! இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்து விடுகிறது. இதனை சரி செய்வதென்பது மிகவும் சுலபம். குறிப்பாக உணவு முறையில் கட்டுப்பாடு தேவை. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பொழுது இந்த வியாதி உண்டாகிறது. இதன் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் இன்சுலின் போன்றவற்றை எடுக்கும்படி இருக்கும்.இதனையெல்லாம் நாம் இயற்கை வைத்திய முறையிலேயே தவிர்க்க முடியும். தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை … Read more