முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!!
முக்கிய பதவியில் அமரப்போகும் சசிகலா பன்னீர் செல்வம்.. தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி!! அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விலகிய நிலையில் தற்பொழுது திமுகவை எதிர்ப்பதே நமது அனைவரின் நோக்கம் என்று இவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுடன் சேர்ந்து எதிர்ப்பதற்கு ஒருபோதும் முட்டுக் கொடுக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக, தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் தோல்வியை தான் அடைந்து வருகிறது. எடப்பாடி அவர்கள் ஆரம்ப கட்டத்தில் அரசியல் சார்ந்த … Read more