FLASH: பேருந்து கட்டணம் குறித்து புதிய அறிவிப்பு!! அமைச்சர் வெளியிட்ட திடீர் தகவல்!!

FLASH: NEW NOTIFICATION ON BUS FEE!! Sudden information released by the minister!!

    FLASH: பேருந்து கட்டணம் குறித்து புதிய அறிவிப்பு!! அமைச்சர் வெளியிட்ட திடீர் தகவல்!! தமிழக அரசானது போக்குவரத்து துறை ரீதியாக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் புதியதாக பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது. இந்நிலையில் மேற்கொண்டு இரண்டு புதிய அறிவிப்புகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து துறை ஊழியர்கள் சமீப காலமாக போராட்டம் நடத்துவதும் புகாரளிப்பதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.குறிப்பாக தங்கள் சம்பள … Read more

பெண்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்!! 7.5% வட்டி.. முதிர்வு ரூ.2,32,000!! உடனே அப்ளை செய்யுங்கள்!!

Special scheme for women!! 7.5% Interest.. Maturity Rs.2,32,000!! Apply now!!

பெண்களுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்!! 7.5% வட்டி.. முதிர்வு ரூ.2,32,000!! உடனே அப்ளை செய்யுங்கள்!! பெண்களின் சேமிப்பை உயர்த்த மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் நல்ல வட்டி அளிக்கும் திட்டமாக இது உள்ளது. இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.FD,PPF போல் அல்லாமல் 2 வருடங்களில் முதலீட்டு தொகை + வட்டியை பெற்றுக் கொள்ள முடியும்.இந்த திட்டத்திற்கு தற்பொழுது 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற … Read more

எவ்வளவு நேரம் AC ஓடினாலும் கரண்ட் பில் எகிறாமல் இருக்க.. இந்த அசத்தல் டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

No matter how long the AC runs, so that the current bill does not go up.. Follow these crazy tips!!

எவ்வளவு நேரம் AC ஓடினாலும் கரண்ட் பில் எகிறாமல் இருக்க.. இந்த அசத்தல் டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! இன்று பலரது வீடுகளில் AC என்ற குளிர் மின்சாதனம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதை சமாளிக்க ஏர் கூலர்,ஏர் கண்டிஷனர் போன்ற குளிர் சாதனங்கள் வாங்குபரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஏர் கண்டிஷனர் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்படும் கரண்ட் பில் மண்டையை சூடாக்கும் அளவிற்கு இருக்கிறது.தற்பொழுது … Read more

பிஎம் கிசான் சம்மன் பயனாளிகளே.. இதை செய்யவில்லை என்றால் தவணை தொகை கிடைக்காது!!

BM Kisan Summon Beneficiaries.. If you don't do this then you won't get installment amount!!

பிஎம் கிசான் சம்மன் பயனாளிகளே.. இதை செய்யவில்லை என்றால் தவணை தொகை கிடைக்காது!! இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.வருடத்தில் மூன்று தவணைகளில் இந்த தொகை வழங்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு இதுவரை 17 முறை தவணைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9.3 கோடி சிறுகுறு … Read more

மின்சாதனங்களை இப்படி யூஸ் பண்ணுங்க இனி கரண்ட் பில் பிரச்சனை இருக்காது – மின்சார வாரியம் அட்வைஸ்!!

Use electrical appliances in this way and there will be no current bill problem - Electricity Board Advice!!

மின்சாதனங்களை இப்படி யூஸ் பண்ணுங்க இனி கரண்ட் பில் பிரச்சனை இருக்காது – மின்சார வாரியம் அட்வைஸ்!! தமிழ்நாடு எரிசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.அதில் மின்சாதனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மின்சாதனங்களை எவ்வாறு கையாள வேண்டும்? *கைகள் ஈரமாக இருக்கும் பொழுது மிசத்தனங்களை தொடக் கூடாது.ஈரக் கைகளுடன் ப்ளக்கை தொடக்கூடாது. *மின்கம்பிகள்,மின் வயர்களில் ஈரத் … Read more

உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? தமிழக அரசிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கிடைப்பது உறுதி!!

Do you have a daughter? Guaranteed to get Rs.50 thousand from Tamil Nadu Government!!

உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? தமிழக அரசிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கிடைப்பது உறுதி!! தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது ஏழை பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டமாகும். ஏழை பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர்.அவர்களின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்து செலவுகளையும் பெற்றோர்கள் சுமக்கும் நிலை உள்ளது.இதனால் சில பெற்றோர்கள் பெண் குழந்தைகளை … Read more

உள்நாக்கு வளர்ச்சியை ஸ்டாப் செய்ய இந்த கசாயம் ஒரே ஒருமுறை குடிங்க போதும்!!

Drink this decoction just once to stop the development of inner tongue!!

உள்நாக்கு வளர்ச்சியை ஸ்டாப் செய்ய இந்த கசாயம் ஒரே ஒருமுறை குடிங்க போதும்!! குளிர்ந்த உணவுகள் உண்ணுதல்,சளி,இருமல் போன்ற காரணங்கள் உள்நாக்கு வீங்கி விடுகிறது.இதனால் உணவு சாப்பிடுவது,தண்ணீர் குடிப்பது போன்றவை மிகவும் கடினமாகிவிடும்.எனவே இந்த உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்த மூலிகை கசாயம் செய்து குடித்து வாருங்கள். 1)வில்வ இலை 2)துளசி 3)மஞ்சள் தூள் 4)தூதுவளை இலை ஒரு பாத்திரத்தில் ஒரு வில்வ இலை,ஐந்து துளசி இலை,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு தூதுளை இலையை போடவும்.இதனை … Read more

இரவு நேர இருமல் படுத்தி எடுக்கிறதா? இதை உடனடியாக நிறுத்த எளிய வீட்டு வைத்தியம் இதோ!!

Coughing up at night? Here is a simple home remedy to stop it immediately!!

இரவு நேர இருமல் படுத்தி எடுக்கிறதா? இதை உடனடியாக நிறுத்த எளிய வீட்டு வைத்தியம் இதோ!! இன்று பலரும் பாதிக்க்கப்படும் விஷயமாக இருமல் உள்ளது.குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கத்தை கலைக்க இடைவிடாத இருமல் ஏற்படும்.இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)மிளகு – 10 2)கிராம்பு – 10 3)இஞ்சி – சின்ன துண்டு 4)தேன் – ஒரு ஸ்பூன் 5)மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன் செய்முறை:- ஒரு கடாயில் … Read more

நீங்கள் எது சாப்பிட்டாலும் செரிக்க லேட்டாகுதா? இந்த டீ ஒருமுறை குடியுங்கள்! ஆயுசுக்கும் செரிமான பிரச்சனை ஏற்படாது!!

Slow to digest whatever you eat? Drink this tea once! No digestive problems for life!!

நீங்கள் எது சாப்பிட்டாலும் செரிக்க லேட்டாகுதா? இந்த டீ ஒருமுறை குடியுங்கள்! ஆயுசுக்கும் செரிமான பிரச்சனை ஏற்படாது!! அரபு நாட்டவர்கள் விரும்பி அருந்தும் சுலைமானி தேநீர் உடலுக்கு புத்துணர்வு தரக் கூடியது.நீங்கள் அதிகமாக உணவருந்தி விட்டீர்கள் என்றால் உடனே இந்த சுலைமானி தேநீர் செய்து குடியுங்கள்.சாப்பிட்ட உணவு சில நிமிடங்களில் செரித்து விடும்.அது மட்டுமின்றி ஜீரணசக்தி மேம்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள சுலைமானி தேநீர் செய்து அருந்தலாம்.அரபு நாட்டு மக்கள் மட்டுமல்ல … Read more

இந்த எண்ணெய் ஒரு சொட்டு வைத்தால் தாய்ப்பால் கட்டுதலுக்கு நிமிடத்தில் ரிலீஃப் கிடைத்துவிடும்!!

Just one drop of this oil will give you instant relief from breastfeeding!!

இந்த எண்ணெய் ஒரு சொட்டு வைத்தால் தாய்ப்பால் கட்டுதலுக்கு நிமிடத்தில் ரிலீஃப் கிடைத்துவிடும்!! பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்.தாய்மார்கள் இரு மார்பு பகுதிகளிலும் மாற்றி மாற்றி பால் கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.தாய்ப்பால் கொடுப்பதில் தாமதமானால் பால் கட்டிக்கொண்டு வலி ஏற்படுத்தும்.இது அனைத்து தாய்மார்களும் சந்திக்க கூடிய இயல்பான ஒன்று தான். மார்பு பகுதியில் பால் கட்டிக்கொண்டால் அந்த இடத்தில் வலி,வீக்கம் ஏற்படும்.எனவே வலி,வீக்கத்தை குறைத்து கட்டிய தாய்ப்பாலை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வைத்திய … Read more