சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!!
சுக்குநூறாக உடையும் பொம்மை முதல்வரின் நிர்வாகம் – தலைமைக்கே பிரஷர் கொடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!! ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரம் தான் இன்று தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இது முன் விரோத பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையே இருந்த கருத்து வேறுபாடானது தற்பொழுது இரு உயிர்களையும் பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த வருடம் இதேபோல ஆற்காடு சுரேஷ் மர்ம கும்ப கும்பலால் வெட்டி வீழ்த்தப்பட்டார். இதற்கு திட்டம் … Read more