ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வாக்கு வங்கியை கைப்பற்றும் பாமக!! தலித் ஓட்டுகளில் திடீர் மாற்றம்!!
ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி: விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வாக்கு வங்கியை கைப்பற்றும் பாமக!! தலித் ஓட்டுகளில் திடீர் மாற்றம்!! விக்கிரவாண்டி தேர்தலானது வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் திமுக , நாதக , பாமக என மும்முனை போட்டி நிலவி வருகிறது.அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் இவர்களது வாக்கு வங்கி யார் பக்கம் செல்லும் என்ற பெரும் கேள்வி இருந்து வந்தது. அதற்கேற்றார் போல் நாம் தமிழர் கட்சி … Read more