BP மற்றும் இந்த பழக்கங்கள் இருந்தால் கன்பார்ம் கிட்னி பெயிலியர் தான்!! மக்களே எச்சரிக்கை!!

If you have BP and these habits it's conform kidney bailier!! People beware!!

BP மற்றும் இந்த பழக்கங்கள் இருந்தால் கன்பார்ம் கிட்னி பெயிலியர் தான்!! மக்களே எச்சரிக்கை!! இந்த உடலில் மற்ற உறுப்புகளை காட்டிலும் சிறுநீரகம் அதிகப்படியான வேலைகளை செய்துக்கிறது. நமது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் இதன் பங்கு அதிகம். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது எப்படி அதனை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். தினந்தோறும் நாம் அதிக அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ள … Read more

3 நாட்களில் இடுப்பு மற்றும் மூட்டு வலியை நிரந்தரமாக விரட்ட பூண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

Eat garlic like this to get rid of hip and joint pain permanently in 3 days!!

3 நாட்களில் இடுப்பு மற்றும் மூட்டு வலியை நிரந்தரமாக விரட்ட பூண்டை இப்படி சாப்பிடுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் முதுகு மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு கால்சியம் குறைபாடு ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைய கால உணவு முறை மாற்றமும் முக்கிய காரணமாக அமைகிறது.குறிப்பாக காலநிலைக்கு ஏற்ப நம் ஊர் உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு பலதரப்பட்ட உணவுகளை உண்ட ஆரம்பித்துவிட்டனர். இது கால சூழலுக்கு ஏற்ப நமது உடலில் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் … Read more

மார்பு சளியை அடியோடு கரைக்க டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!

Use tea powder like this to dissolve chest mucus completely!! No more pills!!

மார்பு சளியை அடியோடு கரைக்க டீ தூளை இப்படி பயன்படுத்துங்கள்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! மழைக்காலம் வந்து விட்டாலே பாக்டீரியாக்களில் தொற்றுக்களால் சளி காய்ச்சல் இருமல் போன்றவை உண்டாகும். இதனால் அதிகப்படியானோர் பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும். ஆரம்பகட்ட காலத்திலேயே மூக்கடைப்பு சளி ஒழுகுதல் போன்றவை ஏற்படும்பொழுது வீட்டில் இந்த கஷாயத்தை குடித்தால் மேற்கொண்டு உபாதைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மார்பு சளி காய்ச்சல் வீட்டு வைத்தியம் முறையில் நீக்குவது எப்படி: தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி டீ … Read more

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!!

Long live Kanimozhi!! The Legislative Assembly is in a frenzy.. He is the next Chief Minister!! A sudden twist to the position of successor!!

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!! சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி, பட்ஜெட் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.மேற்கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய எம்பிக்கள் அனைவரும் பதவி ஏற்றும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு எம்பையும் பதவி ஏற்கும் பொழுது ஒவ்வொரு வாழ்க துதி சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தயாநிதி மாறன் அவர்கள், வாழ்க தமிழ்!! … Read more

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!!  

Manima Kamal who joins with the friendly parties- Thiruma- is completely jalra to Saraya model regime!!

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளார்.இவர் தனது சாதி ரீதியாக பல குற்றங்கள் நடந்த போதிலும் பெரும் வாரியாக இவரது குரல் மேலோங்கவில்லை.குறிப்பாக வேங்கைவையல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சர்ச்சையானது பல இடங்களில் வெடிக்க தொடங்கியது.ஆனால் ஓராண்டுகள் ஆகியும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து பலர் … Read more

பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!!

Father and son plan to steal Bama votes!! DMK is cheating on Vanniyar seat reservation!!

பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!! அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்ற வழக்கை காரணமாக கூறி இந்த அறிவிப்பை ரத்து செய்தது. இதனையடுத்து இது குறித்து மேல்முறையீடு வழக்கு தொடுத்ததில் மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றால் சாதி வாரி … Read more

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!

FLASH: Warrant alert.. Udhayanidhi ran away in panic!! Action Update on Sanatana Speech!!

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!! கடந்த ஆண்டு உதயநிதியின் சனாதன குறித்த பேச்சானது பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சனாதனம் என்பதே இல்லை இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதையே முழுமூச்சாக கொண்டு உதயநிதி பேசினார். இது குறித்து எதிர்ப்புகள் எந்த நிலையில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்த பரமேசா என்பவர் இந்த சனாதான எதிர்ப்பு குறித்து உதயநிதி … Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!

dmk-is-the-main-accomplice-in-the-scam-issue-action-by-edappadi

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!! அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிகவும் கரார் காட்டி வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையானது அதிதீ தீவிரமாக உள்ளது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற பொழுது கருப்பு உடையுடன் உள் நுழைந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிமுக அமளியில் ஈடுபடுவதாக … Read more

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!!

agal-vizhalaku-project-at-an-estimate-of-rs-50-lakhs-government-will-bear-the-higher-education-expenses-of-the-students-amazing-announcement

  ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!! தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊந்து … Read more

இதை 1 முறை சாப்பிட்டால் சாகும் வரை நெஞ்சு வலி ஏற்படாது!! அற்புத சித்த வைத்தியம்!!

If you eat this 1 time you will not get chest pain until you die!! Amazing medicine!!

இதை 1 முறை சாப்பிட்டால் சாகும் வரை நெஞ்சு வலி ஏற்படாது!! அற்புத சித்த வைத்தியம்!! நமது உடலில் வயிற்றுப்புண் என ஆரம்பித்து தசை பிடிப்பு வரை அனைத்து காரணிகளும் இதய நோய் வர காரணமாக அமையலாம். குறிப்பாக நமது உடலில் செல்லும் ரத்தமானது உறைந்துவிட்டாலும் திடீரென்று மார்பு வலி உண்டாகிவிடும். இது ஏற்படுவதற்கு முன் உடலில் அசௌகரியத்தை உணர முடியும். கை மற்றும் கழுத்து பகுதிகளில் அதிகப்படியான வலிகள் காணப்படும். இவ்வாறான மார்பு வலி ஏற்படாமல் … Read more