7 நாட்களில் தீராத நரம்பு சுருள் பிரச்சனையை சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!

In 7 days you can fix the problem of varicose veins!! Just follow this!!

7 நாட்களில் தீராத நரம்பு சுருள் பிரச்சனையை சரி செய்யலாம்!! இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு நரம்பு சுருட்டல் அதாவது வெரிகோஸ் வெயின் விரைவிலேயே வந்துவிடும். கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஆக்சிஜனேற்றம் அடைந்து நரம்புகளில் முடிச்சு போல் போட்டுக் கொள்ளும். இதனால் கடுமையான கால் வழியை அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த வெரிகோஸ் வெயின் உள்ளவர்கள் அதற்குரிய மருத்துவத்தை பின்பற்றாமல் இருந்தால் நாளடைவில் அறுவை சிகிச்சை வரை கொண்டு … Read more

ஜாக்கிரதை.. இந்த குறைபாடு இருந்தால் ஆண்களுக்கு தாடி மீசை வளராதாம்.. ஆண் மலத்டுத்தன்மையும் உண்டாகும்!!

Beware.. If this defect is present, men will not grow beard and mustache.. Male infertility will also occur!!

ஜாக்கிரதை.. இந்த குறைபாடு இருந்தால் ஆண்களுக்கு தாடி மீசை வளராதாம்.. ஆண் மலத்டுத்தன்மையும் உண்டாகும்!! ஒருவருக்கு ஜிங்க் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக ஆண்களுக்கு ஒரு நாளுக்கு மட்டும் 11 கிராம் ஜிங்க் என்பது தேவைப்படும். இந்த ஜிங்க் சத்தானது குறையும் பட்சத்தில் நமது உடலில் பலவகை மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இதிலிருந்து தான் ஆரம்பமாகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் ஜிங் சத்து குறைந்து கொண்டே வருகிறது … Read more

இரண்டே நாளில் மரு தானாக உதிர வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use onion to get rid of warts automatically in two days!!

இரண்டே நாளில் மரு தானாக உதிர வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!! பலருக்கும் கை கால் கழுத்தை இன்றைக்கு இடங்களில் மரு இருக்கும். இதனை அகற்ற தற்பொழுது நவீன முறையாக லேசரை உபயோகிக்கின்றனர். ஆனால் இது பண ரீதியாக அனைவராலும் செய்து கொள்ள முடியாது. அது மட்டும் இன்றி இது நாளடைவில் ஏதேனும் உடல் உபாதைகளையும் ஏற்படுத்தலாம். இதனையெல்லாம் தவிர்க்க நம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்தேன் மருவை உதிர வைக்கலாம். எளிமையான முறையில் மருவை எப்படி … Read more

ADMK+TVK: விஜய் வாக்கு வாங்கி எங்களுக்குத்தான்.. பேச்சு வார்த்தை நடத்தும் அதிமுக மாஜி!! வெளியான பரபரப்பு தகவல்!! 

ADMK+TVK: Vijay votes for us.. Former ADMK leader talks!! Exciting information released!!

ADMK+TVK: விஜய் வாக்கு வாங்கி எங்களுக்குத்தான்.. பேச்சு வார்த்தை நடத்தும் அதிமுக மாஜி!! வெளியான பரபரப்பு தகவல்!! நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.அந்த வகையில் இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து பலரது எதிர்பார்ப்பு உள்ளது. இவரது ட்விட்டர் போஸ்டரில் அதிகப்படியாக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.ஆனால் முதன்முறையாக திமுகவிற்கு எதிராக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய … Read more

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! 

Don't want reservation for Vanniyars.. DMK is indirectly opposing the central government!!

  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! சட்டப்பேரவை கூட்ட தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது.முன்பே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவரம் குறித்த விவாதம் நடைபெற்றும் வருகிறது. அந்த வகையில் இன்று வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.அவருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த … Read more

ரூட்டை மாற்றும் ஸ்டாலின்.. இதற்கெல்லாம் காரணம் “அமுதா” ஐஏஎஸ் தான்!! மாறப்போகும் பதவி!!

Stalin who will change the root.. All this is because of "Amuda" IAS!! Position to be changed!!

  ரூட்டை மாற்றும் ஸ்டாலின்.. இதற்கெல்லாம் காரணம் “அமுதா” ஐஏஎஸ் தான்!! மாறப்போகும் பதவி!! கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரமானது தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் ஸ்டாலினுக்கு இது பெரும் அடியாகத்தான் உள்ளது.இதில் ஆளும் கட்சி சம்பந்தமில்லாமல் எதுவும் நடந்திருக்காது என்று எதிர்க்கட்சி முதல் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் வரும் பட்சத்தில் இந்த நிகழ்வு திமுகவிற்கு சற்று பின்னடைவையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய இரண்டு ஐஏஎஸ் மற்றும் எஸ் பி மீது … Read more

நெஞ்சில் உள்ள கர் கர் சளியை விரட்ட இப்படி ஒரு முறை ஆவி பிடியுங்கள்.. 100% நிரந்தர தீர்வு!!

Inhale like this once to get rid of chest cold.. 100% permanent solution!!

நெஞ்சில் உள்ள கர் கர் சளியை விரட்ட இப்படி ஒரு முறை ஆவி பிடியுங்கள்.. 100% நிரந்தர தீர்வு!! மழைக்காலம் வந்து விட்டாலே நமது உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் எளிமையான முறையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சளி இருமல் காய்ச்சல் போன்றவை அதிகரித்து காணப்படும். அதிலும் நெஞ்சு சளி ஏற்பட்டு விட்டால் அதனை சுலபமாக சரி செய்ய முடியாது. பல வீட்டு வைத்திய முறையை கையாள வேண்டி இருக்கும்.அதேபோல தண்ணீரை மாற்றி அருந்துதல் குளம் ஏரி … Read more

இந்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கிடையாது!! அரசு ஊழியர்களுக்கு வந்த அலர்ட்!!

If you don't come within this time, you won't get half day's pay!! Alert for government employees!!

இந்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கிடையாது!! அரசு ஊழியர்களுக்கு வந்த அலர்ட்!! மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகமானது மத்திய அரசு ஊழியர்களுக்கு அலுவலங்கள் வருவதற்கான நேர கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது.மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி தொடங்கி மாலை 5:30 மணி வரை செயல்படுவது வழக்கம்.ஆனால் சில ஊழியர்கள் காலையில் உரிய நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லை என்றும் மாலை வேலை நேரம் முடிவதற்கு முன்னரே சென்று விடுகின்றனர் என்ற புகார் எழுந்த … Read more

ஆஸ்துமா: மாடிப்படி ஏறினாலே மேல் மூச்சு வாங்குகிறதா.. நிரந்தரமாக குணமாக இதை 1 முறை குடியுங்கள்!!

Asthma: Do you get short of breath when you climb stairs.. Drink this 1 time for permanent cure!!

ஆஸ்துமா: மாடிப்படி ஏறினாலே மேல் மூச்சு வாங்குகிறதா.. நிரந்தரமாக குணமாக இதை 1 முறை குடியுங்கள்!! மழைக்காலம் வந்து விட்டாலே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும் அவதியாக இருக்கும். நம் சுவாசிக்கும் காற்றில் பல நச்சுக்கள் உள்ளது. இவை அனைத்தும் நமது நுரையீரலுக்கு செல்லும் பட்சத்தில் ஒரு சமயத்தில் இது வீக்கம் அடைந்து விடுகிறது. அப்பொழுதுதான் மூச்சு திணறல் அதாவது வீசிங் ஏற்படும்.ஒரு சிலருக்கு சைனஸ் பிரச்சனையும் இதனால்தான் வருகிறது. இவ்வாறு இருப்பவர்கள் மழைக்காலத்தில் சிறிதளவு கூட … Read more

இதை மட்டும் செய்யுங்கள் இனி ஆயுசுக்கும் வாயு (குசு) தொல்லையே இருக்காது!!

Just do this and no more life-threatening gas!!

இதை மட்டும் செய்யுங்கள் இனி ஆயுசுக்கும் வாயு (குசு) தொல்லையே இருக்காது!! நாம் உண்ணும் உணவு செரிக்கும் பொழுது குடற் பகுதியில் ஒரு வித வாயு உண்டாகும் இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் தொடர்ந்து வாயு பிரிந்து கொண்டே இருந்தால் நாம் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றும்பொழுது அதனை உடனடியாக செய்து விட வேண்டும். நமது குடலில் தேங்கி வைப்பதாலும் இவ்வாறான வாயு வெளியேறும். … Read more