பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! 

Rs.50 thousand for girls.. Application forms released!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்.. விண்ணப்ப படிவங்கள் வெளியீடு!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசானது  பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் … Read more

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!!

Annamalai, which shed light on DMK's plan to cut the three-party festival for an aimless ex-minister!!

இலக்கா இல்லாத முன்னாள் அமைச்சருக்காக மாற்றப்பட்ட முப்பெரும் விழா- திமுக திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய அண்ணாமலை!! கோவை மாவட்டத்தில் நாளை திமுக முப்பெரும் விழாவை நடத்த உள்ளது. தற்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி வாகை சூடிய காரணத்தினாலும் மேற்கொண்டு இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு என மூன்றையும் ஒன்று சேர்த்து முப்பெரும் விழாவாக நாளை கொண்டாட உள்ளனர். ஆனால் இந்த விழாவானது கலைஞர் நூற்றாண்டு … Read more

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!

Relief announcement for the families of those who died in the Kuwait fire!!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!! குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குவைத்தில் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். மேலும் இந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் … Read more

சுகர் 150-ஐ தாண்டினாலும் சட்டென்ன குறைக்க இதை மட்டும் 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

Drink only 1 glass of this to reduce sugar even if it exceeds 150!! No need for pills anymore!!

சுகர் 150-ஐ தாண்டினாலும் சட்டென்ன குறைக்க இதை மட்டும் 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!! சர்க்கரை வியாதி என்றாலே தற்பொழுது வீட்டுக்கு ஒருவர் இருப்பதுண்டு. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காகவே வரையறுக்கப்பட்ட உணவு முறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் இவர்கள் இங்கிலீஷ் மருந்து மாத்திரைகளை காட்டிலும் சித்த மருத்துவத்தை பின்பற்றும் பொழுது இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும். இந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர சித்த … Read more

ஒரே ஜுஸ் தான் சிறுநீரக கல் சிறுநீர் வழியாக அடித்துக்கொண்டு வெளியேறும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Only juice can beat kidney stone through urine!! Try it immediately!!

ஒரே ஜுஸ் தான் சிறுநீரக கல் சிறுநீர் வழியாக அடித்துக்கொண்டு வெளியேறும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! சிறுநீரக கல் பிரச்சனையானது பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் பெருமளவு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல் பிரச்சனை வந்துவிட்டால் அவர்களால் வலியை சிறிதளவு கூட பொறுக்க முடியாது.மேற்கொண்டு சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளி விடுகின்றனர்.ஆனால் அறுவை சிகிச்சை இன்றி இதனை ஒரு டம்ளர் ஜூஸ் மூலம் குணப்படுத்தலாம். சிறுநீரக கற்களை … Read more

உள்ளாடை நனையும் அளவிற்கு இருக்கும் வெள்ளைப்படுதலை 1 நாளில் குணப்படுத்த எளிய வழி!!

Easy way to cure panty-soaking bleaching in 1 day!!

உள்ளாடை நனையும் அளவிற்கு இருக்கும் வெள்ளைப்படுதலை 1 நாளில் குணப்படுத்த எளிய வழி!! பெண்கள் உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்த வெள்ளைப்படுதல். பொதுவாகவே பருமனாக இருப்பவர்கள் முதல் மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் வரை அனைவரும் இதனை சந்திப்பதுண்டு. வெள்ளைப்படுதல் பிரச்சனை வந்துவிட்டால் அவர்களுக்கு உடல் எடை இளைக்க கூடுவதுடன் அதிகப்படியான கோபம் உள்ளிட்டவைகளுக்கு ஆளாகுவர்.நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இதனை ஆரம்ப கட்டத்தில் இருந்து … Read more

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் முழங்கால் மூட்டு வலி பிரச்சனையே இருக்காது!!

If you do this, you won't have the problem of chronic knee joint pain anymore!!

இதை செய்தால் இனி ஆயுசுக்கும் முழங்கால் மூட்டு வலி பிரச்சனையே இருக்காது!! நமது இயற்கையானது பல மூலிகைகளை மருந்தாக பயன்படுத்த கொடுத்துள்ளது. இதனை நாம் முறையாக பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அந்த வகையில் இயற்கையின் வரப்பிரசாதத்தின் ஒன்றுதான் கற்பூரவள்ளி இலை. இதனை நாம் பலவகை பயன்பாட்டுகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை வெறுமனே சாப்பிடலாம். சளி காய்ச்சல் தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் இதனை இரண்டு இலைகள் சாப்பிட்டால் போதும் அனைத்தும் … Read more

50 லட்ச பெண்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. மீண்டும் வருது ரூ 1000!! மக்களே ரெடியா இருங்கள்!!

Jackpot is going to hit 50 lakh women.. Rs 1000 is coming again!! Be ready people!!

50 லட்ச பெண்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.. மீண்டும் வருது ரூ 1000!! மக்களே ரெடியா இருங்கள்!! திமுக பெண்களுக்கு உரித்தான பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது அதில் ஒன்றுதான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வாழும் கலைஞர் உரிமை தொகை திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் ஆட்சியில் இருக்கும் பொழுது அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் என்று கூறிவிட்டு ஆட்சியில் அமர்ந்தவுடன் இத்திட்டம் பெறுவதற்கென்று சில நிபந்தனைகளை வெளியிட்டது. இதன் மூலம் தகுதியானவர்கள் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு … Read more

சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!!

Kangana's revenge on the CSF police officer!

சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!! கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியதை அடுத்து நேற்று டெல்லி செல்ல சண்டிகர்  விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கிருந்த சிஎஸ்எப் பெண் காவலர் எதிர்பாராத வகையில் கங்கனா ரனாவத்தை  திடீரென்று கன்னத்தில் அறைந்தார்.இந்த வீடியோவானது இணையதளம் மூலம்  தீயாக பரவியது.மேற்கொண்டு தான் அறைந்ததர்கான காரணத்தையும் அந்த சிஎஸ்எப் அதிகாரி கூறியிருந்தார்.கடந்த வருடம் விவசாயிகள் … Read more