சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!!

Just before: Action order for cow breeders!! Penalty for no license!!

சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!! சென்னை மாநகராட்சி ஆனது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து தற்பொழுது மாடுகளை வளர்ப்பவர்களும் அதன் தொழுவத்திற்கு உரிமம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் போதிய இட வசதியும் தொழுவமும் இன்றி அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்க்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகள் பராமரிப்பு வசதியின்றி தெருகளில் அலைகிறது. … Read more

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!!

Not even a drop of water is available, the dam turns into sand..Tamil Nadu Government's betrayal of the public - Anbumani Vlasal!!

ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது மணலாக மாறும் அணை.. பொதுமக்களுக்கு தமிழக அரசு செய்யும் துரோகம் – அன்புமணி விளாசல்!! அமராவதி ஆற்றில் அவ்வபோது தண்ணீரில் இல்லை என்றால் வறண்ட நிலையில்தான் காணப்படும். அந்த வகையில் வடகிழக்கு மலை பொழிந்தால் மட்டுமே செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகள் ஆனது நிரம்பும். அமராவதி ஆற்றிற்கு சிலந்தி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் இதன் மூலம் அதனை சுற்றியுள்ள பெரும் மாவட்டங்கள் பயனடையும். ஆனால் கேரளா அரசு தற்பொழுது சிலந்தி … Read more

ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

The death of the president of Iran.. Soaring petrol and diesel prices!! Shocking information released!!

ஈரான் அதிபர் உயிரிழப்பு.. எகிறும் பெட்ரோல் டீசல் விலை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்ற போரானது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் தாக்குதல் தற்பொழுது வரை முடியாமல் நீடித்த நிலையில் தான் உள்ளது. ஈரான் மற்றும் அஜர்பை ஜான் இரு நாடுகளும் இணைந்து ஒரு அணை ஒன்றை கட்டியுள்ளனர். இதனின் திறப்பு விழாவிற்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் சென்ற போது ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் … Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

Good news for public.. New information about electricity connection!! Mass Notification issued by Electricity Board!!

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. மின் இணைப்பு குறித்து புதிய தகவல்!! மின்சார வாரியம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! தமிழக மின்சார வாரியமானது நுகர்வோருக்கு பயன்படும் வகையில் மின் இணைப்பு வழங்குவது குறித்து புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய மின் இணைப்பு கொடுப்பது மட்டுமின்றி அதன் பொது தகவல்கள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இணையத்தின் வாயிலாக புது மின் இணைப்பு அல்லது கொடுத்த மின் இணைப்பை ரத்து செய்தல் தற்காலிக … Read more

1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! 

25 thousand people infected in 1 day!! The upcoming curfew.. The government has issued an action order!!

1 நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு!! வரப்போகும் ஊரடங்கு.. அதிரடி  உத்தரவு போட்ட அரசு!! கொரோனா தொற்று வைரஸானது 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது. அனைத்து நாடுகளிலும் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழக்க நேரிட்டது. ஆரம்பகட்ட காலத்தில் இந்த தொற்று பரவும் விதம் மற்றும் இதற்குரிய தடுப்பூசி என்று எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான உயிர்களை இழந்தோம். நாளடைவில் சீரம் … Read more

சளி காய்ச்சல் குணமாக வீட்டிலிருக்கும் இந்த 2 பொருள் போதும்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! 

These 2 things at home are enough to cure cold and flu!! No more pills!!

சளி காய்ச்சல் குணமாக வீட்டிலிருக்கும் இந்த 2 பொருள் போதும்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களில் வெயிலுக்கு பதிலாக மழை பெய்தபடியே உள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல்கள் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நாமக்கல் கிருஷ்ணகிரி கோயம்புத்தூரில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் ஆனது அதிகரித்து வருகிறது. உங்கள் உடலில் காய்ச்சல் மற்றும் சளிக்கான அறிகுறி ஏற்பட்ட உடனே இந்த ரெமடியை செய்து குடியுங்கள். இதன் மூலம் காய்ச்சல் … Read more

கிட்னியில் இருக்கும் கல்லை அசால்ட்டாக கரைக்கும்.. உடனே இதை 1 கிளாஸ் குடியுங்கள்!!

It will dissolve the stone in the kidney as an assault.. Drink 1 glass of this immediately!!

கிட்னியில் இருக்கும் கல்லை அசால்ட்டாக கரைக்கும்.. உடனே இதை 1 கிளாஸ் குடியுங்கள்!! பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் சிறுநீரக கல்லால் அவதிப்பட்டு வருகின்றனர். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் உடன் ரீதியாக பல உபாதைகளை சந்திக்க நேரிடும். நமது உடலுக்கு தேவையான தண்ணீரை பருகவிட்டாலும் நமது ரத்தத்தில் உள்ள கிருமிகளை வெளியேற்ற முடியாது. இதனின் தேக்கமானது இறுதியில் கிட்னியில் கல்லாக மாறிவிடுகிறது. இதனையெல்லாம்  … Read more

இதை மட்டும் தடவுங்கள் உங்கள் சிறிய மார்பகம் ஒரே வாரத்தில் பெரியதாகும்!! 

Just apply this and your small breast will be bigger in a week!!

இதை மட்டும் தடவுங்கள் உங்கள் சிறிய மார்பகம் ஒரே வாரத்தில் பெரியதாகும்!! பெண்கள் பெரும்பாலானோர் தங்களது மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது என வருத்தப்படுவதுண்டு. இதற்கென்று தற்பொழுதெல்லாம் சிகிச்சை முறை வந்து விட்டாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. சிலருக்கு மரபு வழியாக மார்பகங்கள் சிறிதாக இருக்கும். எடுப்பான மற்றும் அழகான மார்பகங்கள் வேண்டும் என நினைக்கும் பெண்கள் இந்த பதிவில் வருவதை தொடர்ந்து செய்தால் போதும். நீங்கள் நினைத்த அளவிற்கு மார்பகத்தை பெரிதாகிவிடும். தேவையான பொருட்கள்: மாதுளைப்பழம் … Read more

BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!!

BREAKING: Court's action order.. fined for Rahul Gandhi!!

BREAKING: கோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.. ராகுல் காந்திக்கு அபராதம் விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது பரப்புரை ஒன்றில் ராகுல் காந்தி அவர்கள் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.அதிலும் 2005 ஆம் ஆண்டு அரங்கேறிய என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா குற்றம் சாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். பலரும் அந்த என்கவுண்டருக்கு அமித்ஷா முக்கிய காரணம் என்று கூறி … Read more

இனி அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவருக்கும் 3 ஷிப்ட்!! தமிழக அரசு அரசானை வெளியீடு!!

Now 3 shifts for everyone from government doctors to nurses!! Tamil Nadu Government Release!!

இனி அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவருக்கும் 3 ஷிப்ட்!! தமிழக அரசு அரசானை வெளியீடு!! இனி தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் மூன்று ஷிப்ட் முறையில் பணி நேரம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 6:00 மணி முதல் மதியம் 2 வரை முதல் ஷிப்ட் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி முதல் இரவு 9 … Read more