பட்டை புழுவால் பாடாய் படுகிறீர்களா? இதை 50 மில்லி குடித்தால் ஒரு நிமிடத்தில் அனைத்து புழுக்களும் துடிதுடித்து இறந்து விடும்!!

Are you getting bitten by bark beetles? If you drink 50 ml of this, all the worms will pulsate and die in a minute!!

பட்டை புழுவால் பாடாய் படுகிறீர்களா? இதை 50 மில்லி குடித்தால் ஒரு நிமிடத்தில் அனைத்து புழுக்களும் துடிதுடித்து இறந்து விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடற்புழு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.உண்ணும் உணவு,பருகுகின்ற நீர் ஆரோக்கியமானதாக இல்லை என்றால் அவை குடலில் புழுக்களை உருவாக்கி விடும். குடலில் புழுக்கள் இருந்தால் அவை நாம் உண்கின்ற உணவில் இருக்க கூடிய ஊட்டசத்துகளை உறிஞ்சி நம் உடலை பலவீனமாக்கி விடுகிறது.குடற்புழுக்களால் உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கிறது.வயிற்று வலி,இரத்த சோகை,வாயு … Read more

வாழ்க்கையில் வலிகளை கடந்து 100% ஹேப்பியாக இருக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்!!

Follow these things to overcome pains in life and be 100% happy!!

வாழ்க்கையில் வலிகளை கடந்து 100% ஹேப்பியாக இருக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்!! இன்பம்,துன்பம் கலந்து தான் வாழ்க்கை.கோடிகளில் புரளும் மனிதனோ தெருக் கோடியில் வாழும் மனிதனோ யாராக இருந்தாலும் வாழ்வில் ஒரு கட்டத்தில் வலி,ஏமாற்றம்,துக்கத்தை கடந்து வந்திருப்பவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையை மகிழ்ச்சியை எடுத்து செல்ல தான் அனைவரும் விரும்புகின்றனர்.பணத்தை நோக்கி மட்டும் ஓடாமல் தங்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை,கடன் பிரச்சனை,வேலையின்மை என்று பல காரணங்களால் நம் … Read more

தினசரி வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவின் அளவு எவ்வளவு தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!!

Do you know how much food we should take in daily life? Don't make this mistake again!!

தினசரி வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவின் அளவு எவ்வளவு தெரியுமா? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!! பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில் சாப்பிட கூட நேரமின்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.இதனால் உடல் ஆரோக்கியம் மெதுவாக கெடத் தொடங்குகிறது.உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்க உணவு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.கொழுப்பு,எண்ணெய் நிறைந்த உணவுகளாக இருந்தால் அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.கடந்த காலங்களில் காய்கறிகள்,பழங்கள்,தானியங்கள் … Read more

GOOGLE வெளியிட்ட ஷாக் நியூஸ்.. G PAY சர்வீஸ் JUNE 04 வரை மட்டுமே செயல்படும்!!

SHOCK NEWS RELEASED BY GOOGLE.. G PAY SERVICE WORKS ONLY TILL JUNE 04!!

GOOGLE வெளியிட்ட ஷாக் நியூஸ்.. G PAY சர்வீஸ் JUNE 04 வரை மட்டுமே செயல்படும்!! உலகில் பெரும்பாலான நாடுகளில் பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.வளர்ந்த நாடுகள்,வளர்ந்து வரும் நாடுகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகளவு நடைபெறுகிறது.கூகுள் பே,போன் பே,பேட்டியம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் ஜூன் 04 ஆம் தேதிக்கு பின்னர் கூகுளின் ஜிபே செயல்படாது என்று அந்நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் … Read more

இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Now you can get driving license easily from home!! Central Govt's Crazy Scheme!!

இனி வீட்டிலிருந்தே ஈஸியாக ஓட்டுனர் உரிமம் பெறலாம்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று அங்கு நடக்கும் சோதனையில் தேர்வாக வேண்டும். அப்படி தேர்வாகும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். தற்பொழுது இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இனிவரும் நாட்களில் ஓட்டுநர் உரிமத்தை தனியார் நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான அனுமதியும் வழங்கியுள்ளது. ஆர்டிஓ மூலம் விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://parivahan.gov.in/parivahan/ உரிமம் … Read more

இந்த செல்லப்பிராணியை வளர்த்தால் கட்டாயம் 5 ஆண்டு சிறை!! அதிரடி காட்டும் வனத்துறை!! 

5 years in jail if you keep this pet!! Forest department showing action!!

இந்த செல்லப்பிராணியை வளர்த்தால் கட்டாயம் 5 ஆண்டு சிறை!! அதிரடி காட்டும் வனத்துறை!! வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்கள் பறவைகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு சட்ட விதிமுறை உள்ளது. ஆரம்பகட்ட காலத்தில் இது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏதுமில்லை. தற்பொழுது மாநகராட்சியானது இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு லைசன்ஸ் பெற வழிவகை செய்கிறது. அந்த வகையில் நாய்கள் வளர்ப்பதற்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும். அதுவே பறவைகள் … Read more

விஜய் திரிஷா தனுஷ் மீது பரபரப்பு புகார்!! கொக்கைன் உபயோகிப்பு குறித்து பரிசோதனை!!

Complaint against Vijay Trisha Dhanush!! Testing for cocaine use!!

விஜய் திரிஷா தனுஷ் மீது பரபரப்பு புகார்!! கொக்கைன் உபயோகிப்பு குறித்து பரிசோதனை!! தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி என்று சொன்னாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர் ஆரம்பகட்ட காலத்தில் சீமானை எதிர்த்து பல புகார்களை முன் வைத்துள்ளார். அதிலும் தமிழீன மக்களுக்கு இந்திய குடியுரிமை வாங்கித் தருவதாக சீமான் பலரை ஏமாற்றியுள்ளார் என வாதங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக நடிகை விஜயலட்சுமி-க்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்தார். தற்பொழுது பின்னணி பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில், … Read more

2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!! 

2025 IPL: Huge treat for CSK fans.. Crazy decision on Thala Dhoni's retirement!!

2025 ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.. தல தோனி ஓய்வு குறித்து அசத்தல் முடிவு!! ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பல போட்டிகள் இருந்தது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியின் இதுதான் இறுதி மேட்ச் என தகவல்கள் வெளியானது. அவருடைய ஹேர் ஸ்டைல் முதல் அனைத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பல சுவாரஸ்ய விமர்சனங்களை முன் வைத்தனர். இறுதியில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோதல் … Read more

ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!! 

Rs 1000 artist rights not received.. Super announcement released!! Don't miss this last one!!

ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பல நல திட்டங்களை அமல்படுத்தியது. அதில் கட்டணமில்லா பேருந்து, பள்ளி முடித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் இதே போல குடும்ப அட்டை பெண்மணிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் பலமுறை விண்ணப்பித்தும் … Read more

இப்போ துணை முதல்வர் அடுத்து CM.. பக்காவாக ரெடியாகும் உதயநிதி!! கோடிகளை அபேஸ் செய்ய முக்கிய பதவி!!

Now Deputy Chief Minister next CM.. Udayanidhi will be ready in full!!

இப்போ துணை முதல்வர் அடுத்து CM.. பக்காவாக ரெடியாகும் உதயநிதி!! கோடிகளை அபேஸ் செய்ய முக்கிய பதவி!! சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியில் பதவி மாற்றம் உண்டாகலாம் என பல கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கூறி வருகின்றனர். அந்த வகையில் உறுப்பினராக கட்சிக்குள் நுழைந்து தற்பொழுது அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் உதயநிதிக்கு கட்டாயம் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வராக பதவி வகித்த போதிலும் … Read more