கண்களில் வெளியேறும் பூளை!! இதை செய்தால் கண்ணும் சுத்தமாகும்.. பூளையும் வராது!!
கண்களில் வெளியேறும் பூளை!! இதை செய்தால் கண்ணும் சுத்தமாகும்.. பூளையும் வராது!! கண்கள் உடலில் உள்ள முக்கிய உறுப்பு.கண்கள் இல்லை என்றால் வாழ்க்கை இருட்டாகி விடும்.பிறரின் உதவியின்றி வாழக்கையை நகர்த்த முடியாது.இதனால் தான் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தூங்கி விழித்ததும் கண்களில் இருந்து வெள்ளை பூளை வெளியேறுவதை பார்த்திருப்பீர்கள்.இவை கண்களில் ஒட்டிக்கிடக்கின்ற அழுக்குகளின் வெளிப்பாடு.சிலருக்கு கண் பொங்கும் பொழுது அதிக கண் பூளை வெளியேறும்.இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு … Read more