இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! 

did-khushbu-vote-for-india-alliance-shocked-bjp

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் தான் பிரபல நடிகை குஷ்பு. இவர் இன்று தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் சேர்ந்து அவரது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் குஷ்பு அவரது சோசியல் மீடியா பக்கத்தில் Vote4INDIA என்று பதிவு செய்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவர்களின் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் … Read more

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!

Villagers of Venkaivyal who are determined in the end.. polling booths are seen deserted !!

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!! தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் … Read more

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!

Pressing any button will light up the lotus!! Opposition parties involved in dharna!!

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!!

lok sabha election 2024

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலானது வரும் ஜூன் மாதம் முதல் வரை நடக்க உள்ளது.அந்தவகையில் இது 7 கட்டமாக நடைபெற இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் தீவீர வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.அந்தவகையில் இன்று முதற்கட்டமாக தமிழ்நாடு எனத் தொடங்கி மணிப்பூர் என 21 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மேலும் 102 யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு முறை தேர்தலிலும் ஏதேனும் தொகுதியில் கலவரம் நடப்பது … Read more

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு?

GOLD RATE TODAY: Dramatically low gold price! How much less is a shaver today?

GOLD RATE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு? இந்தியாவில் பேசுபொருளாகி இருப்பது தங்கம் விலை ஏற்றம் தான்.யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது அளவிற்கு தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் தங்கம் விலை சற்று மாற்றம் கண்டிருக்கிறது.அதாவது நேற்று முன்தினம் விலை உயர்வுடன் விற்கப்பட்ட தங்கம் நேற்று விலைமாற்றம் இன்றி விற்பனையானது. இந்நிலையில் … Read more

இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! 

106-percent-rain-this-year-india-meteorological-department-information

இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழையானது 106 சதவீதம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே  இருக்கின்றது. வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அதிகமாக இருக்கின்றது. தமிழகத்தில் … Read more

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்! 

Want wrinkles on your face to disappear? Use only these two ingredients!

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்! முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறையச் செய்ய பலரும் அவரவர்களுக்கு தெரிந்த வைத்திய முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் பல வகையான ரசாயனங்கள் கலந்த மருந்துப் பொருட்களையும், அழகு சாதனப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ரசாயனங்கள் அதிகம் கலக்கும் பொருட்களை பயன்படுத்தும் பொழுது முகத்தில் வேகமாக சுருக்கங்கள் மறைகின்றதோ இல்லையோ அதைவிட வேகமாக பின்விளைவுகளை வந்து விடும். இந்த பதிவில் வெறும் … Read more

பெண்களே உங்க முடி குபுகுபுவென்று வளரவேண்டுமா? அதுக்கு மூன்று பொருட்கள் மட்டும் போதும்! 

Ladies, do you want your hair to grow thick? It only takes three ingredients!

பெண்களே உங்க முடி குபுகுபுவென்று வளரவேண்டுமா? அதுக்கு மூன்று பொருட்கள் மட்டும் போதும்! பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கவலை அவர்களின் முடி வளர்ச்சி பற்றிதான். பெண்களில் வெகுவாக பல பேருக்கு முடி வளர்ச்சி என்பது குறைவாகத்தான் இருக்கும். அவ்வாறு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் எண்ணெய்கள், ஷேம்புகள் எல்லாம் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் ரிசல்ட் என்பது மிகக் குறைவாகத் தான் இருக்கும். ஆகவே இந்த … Read more

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!!

Vijay inciting bloodlust among the youth.. New panchayat for the film Code..!!

இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் விஜய்.. கோட் படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து..!! ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் படம் வெளியாகும் முன்பு ஏதாவது ஒரு பஞ்சாயத்து தயாராக இருக்கும். அவரின் படத்தை வெளியிட தடை செய்யக்கோரி யாராவது ஒரு குரூப் போர்கொடி தூக்கி இருப்பார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே இந்த பஞ்சாயத்து என்றால், இப்போது அரசியல் கட்சி தலைவராக வேறு மாறிவிட்டார். இனி கேட்கவே வேண்டாம். அந்த வகையில் விஜய்யின் கோட் படத்திற்கு இப்போதே … Read more

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேர்தல் அதிகாரி!!

action-will-be-taken-against-companies-that-do-not-give-holidays-on-election-day-election-officer

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேர்தல் அதிகாரி!! தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் நிறைவு … Read more