சமைக்கும் பொழுது கருகிய பாத்திரங்களை கை வலிக்காமல் பளிச்சிட செய்யும் தந்திரம் இது தான்!!

Easy way to clean burnt pan while cooking

சமைக்கும் பொழுது கருகிய பாத்திரங்களை கை வலிக்காமல் பளிச்சிட செய்யும் தந்திரம் இது தான்!! இன்றைய நவீன உலகில் சமைப்பது என்பது பெண்களுக்கு சலிப்படைய செய்யும் ஒன்றாக உள்ளது.பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.காலையில் நேரமாக வேலைக்கு சென்று விட்டு மாலையில் நேரம் கழித்து வருவதால் சமைக்க நேரம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பெண்கள் சமைக்கின்றனர்.இப்படி சமைக்கும் பொழுது ஒரு சில நேரம் கவனக் குறைவு ஏற்படுகிறது.அதாவது பாத்திரங்கள் அடிபிடித்து விடுகிறது. இதனால் கேஸ்,பாத்திரம் இரண்டுமே … Read more

உங்கள் கண் புருவம் அடர்த்தியாக தெரிய மை வைத்து தீட்டுகிறீர்களா? ஆனால் இந்த பொருள் இருந்தால் இயற்கையாவே பலன் கிடைக்கும்!!

Are you inking your brows to look thicker? But if you have this product you will get results naturally!!

உங்கள் கண் புருவம் அடர்த்தியாக தெரிய மை வைத்து தீட்டுகிறீர்களா? ஆனால் இந்த பொருள் இருந்தால் இயற்கையாவே பலன் கிடைக்கும்!! பெண்கள் தங்களின் புருவத்தை அடர்த்தியாக காட்ட கண் மை வைக்கின்றனர்.சிலர் இரசாயனம் கலந்த பொருட்களை கண் புருவங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதை தவிர்த்து இயற்கையான பொருட்களை கொண்டு கண் புருவத்தை அடர்த்தியாக வளர வையுங்கள். 1)வெங்காயம் ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை கண் புருவங்களின் மீது தடவி மசாஜ் … Read more

இளம் வயதிலேயே தலையில் நரை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா? இதை கருப்பாக மாற்ற 2 பொருட்கள் உதவும்!!

Do you have white hair? Then rub this paste on your head and take a bath and your hair will become dark!!

இளம் வயதிலேயே தலையில் நரை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா? இதை கருப்பாக மாற்ற 2 பொருட்கள் உதவும்!! இன்றைய நாளில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை வெள்ளை நரை.குறிப்பாக 30 வயதிற்குள் இருக்கும் நபர்கள் தான் இளநரை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இந்த இளநரையை இயற்கை முறையில் எவ்வாறு கருமையாக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் துருவல் – 1/4 கப் 2)மூசாம்பரம் -1 கட்டி வெள்ளை முடியை கருமையாக்கும் ஹேர்பேக் செய்முறை:- தேங்காய் துருவல் கொண்டு … Read more

செரிமானத்தை தூண்டும் “இஞ்சி + பூண்டு”! இதை இப்படி பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!

"Ginger + Garlic" to stimulate digestion! If you use it like this you will get 100% benefit!!

செரிமானத்தை தூண்டும் “இஞ்சி + பூண்டு”! இதை இப்படி பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!! இன்று உள்ள உணவுகளில் ருசி இருக்கின்றதே தவிர உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.அது மட்டும் இன்றி எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளாக இருப்பதினால் மலச்சிக்கல்,செரிமான மண்டல பிரச்சனை,குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே எளிதில் செரிமானம் ஆகாத உணவை உட்கொண்டாலும் இந்த மூலிகை நீரை ஒரு கிளாஸ் குடித்தால் சில நிமிடங்களில் செரிமானப் பிரச்சனை தீரும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி – … Read more

கால்சியம் சத்து நிறைந்த ஸ்வீட்!! இதை சாப்பிட்டால் எலும்பு எக்கு போல் வலிமை பெறும்!!

Calcium rich sweet!! Eating this will make your bones as strong as eggs!!

கால்சியம் சத்து நிறைந்த ஸ்வீட்!! இதை சாப்பிட்டால் எலும்பு எக்கு போல் வலிமை பெறும்!! குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் எலும்பு ஆரோக்கியம் முக்கியம்.ஆனால் ஒருசிலருக்கு சத்து குறைபாடு ஏற்பட்டு நடப்பது,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வது.ஓடுவது,நிற்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது அதிகளவு உடல் வலி ஏற்படும். இதற்கு காரணம் எலும்புகளில் ஏற்படும் கால்சியம் குறைபாடு தான்.உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை அவசியம் ஆகும்.ராகியில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் அதை உணவாக எடுத்துக் கொள்ளும் … Read more

ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!!

Is there a lot of foul-smelling gas coming out of the anus? To fix this dry neem flower like this!!

ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்பட்டால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேப்பம் பூ வைத்து ஒரு குளிர் பானம் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பூ – 2 தேக்கரண்டி 2)மிளகுத் தூள் – சிட்டிகை அளவு … Read more

கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!!

Uterine cyst? 10 Herbal Remedies To Dissolve It Without Surgery!!

கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!! பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி உருவாவது அதிகரித்து வருகிறது.இதனால் கருவுறுதலில் பிரச்சனை,முறையற்ற மாதவிடாய் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை மருத்துவத்தை முயற்சித்து வரவும். தீர்வு 01:- *முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும். தீர்வு 02:- … Read more

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!! அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு … Read more

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! 

did-khushbu-vote-for-india-alliance-shocked-bjp

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தாரா குஷ்பு?? அதிர்ச்சியில் உறைந்த பாஜக!! பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் தான் பிரபல நடிகை குஷ்பு. இவர் இன்று தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் சேர்ந்து அவரது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் குஷ்பு அவரது சோசியல் மீடியா பக்கத்தில் Vote4INDIA என்று பதிவு செய்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அவர்களின் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் … Read more

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!!

Villagers of Venkaivyal who are determined in the end.. polling booths are seen deserted !!

1000 பேரில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.. 2 மணி நேரம் பேசியும் மடங்காத சிவகங்கை கிராம மக்கள்!! தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி முன்னதாகவே சில கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறினார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த வகையில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயல் மற்றும் … Read more