சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! சேலத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு புகார் மனுக்களையும் அளிக்கலாம். அந்த வகையில் பொதுமக்கள் இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் தங்களது பெயர்களை சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் அல்லது புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல் … Read more

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!

பாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!! நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அனைத்து கட்சிகளும் பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தனித்து நிற்குமா என்ற கேள்வி பெரும் வாரியாக எழுந்துள்ளது. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இதனால் கொந்தளித்த அதிமுக நிர்வாகிகள் மேலிடம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்டாயம் உறவை முறித்துக் … Read more

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!

தக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!! தங்கத்தின் விலை விட தற்போதைய தக்காளியின் விலை கண்டு தான் மக்கள் பெருமளவு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இருந்தே தக்காளியின் விலை அல்லது கிலோ ரூ.130 ஆகவே இருந்து வருகிறது. சாமானிய மக்கள் தக்காளி வாங்கி சமைப்பதையே விட்டு விட்டனர். இந்த காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் கடுமையான விளைவு உயர்வை கண்டு மக்கள் பெரும்பாலானோர் … Read more

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை - ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!!

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!! முதல்வர் கோப்பை காண போட்டியானது மாவட்ட தோறும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வர். அதுமட்டுமின்றி விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதியும் பல்வேறு அம்ச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட மற்ற ஆசிரியர்கள் விளையாட்டுக்கு என்று உங்கள் பாடநேரத்தை கடன் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது மாணவர்கள் மத்தியில் வரவேற்பு … Read more

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை அடுத்து சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். அவ்வாறு பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே பல்வேறு புதியவகை அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என தங்களது குறைகளை கூற தற்பொழுது வரை பெருமளவு சிரமப்பட்டு தான் வருகின்றனர். ஏனென்றால் மக்கள் தங்களது குறைகளை கூற வரும் பட்சத்தில் ஒரு சில இடங்களில் காவலர்களை இடைத்தரகர்களாக வேலை செய்கின்றனர். … Read more

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!! செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி … Read more

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழ்நாடு புதுச்சேரி கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு முறைப்படி பொது தேர்வானது நடைபெற்று கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் கால சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் காணப்பட்டது. தற்பொழுது பருவமழையானது பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அவ்வபோது விடுப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து … Read more

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!! க்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பது தான் சிலிண்டர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலையின் ஏற்றம் இருக்கும் பொருத்தி இங்கு சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதம்தோறும் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த சில நாட்களாகவே வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் வணிக சிலிண்டர் விலை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. … Read more

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! கோடை விடுமுறை தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் மாறும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கும் சூழல்தான் உண்டாகி உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் … Read more