உண்மை திமுக முகம் இது தான்! இதை விட்டுட்டு விஜய்யை குறை பேசும் திருமா? இதெல்லாம் உங்களுக்கு எப்போ விளங்கப்போகுதோ?

It has been reported that Thiruma does not know the truth about DMK

சமீப காலமாக திமுக கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை விட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தான் திமுகவிற்காக களத்திலும், ஊடகங்களிலும் அதிக நேரங்களில் திமுக ஆதரவாக பேட்டி கொடுக்கிறார். திருமா திமுகவின் கூட்டணி என்பதை மறந்துவிட்டு திமுக கட்சிக்கு ரொம்பவே சப்போர்ட் செய்கிறார். குறிப்பாக TVK கட்சி தலைவர் விஜய் பற்றி பேசுவதென்றால் என்ன விஷயம் என்று தெரியாமலேயே விஜய்யை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார். பாஜக அதிமுக போன்ற எதிர்கட்சிகளை திமுக அமைச்சர்கள் … Read more

கலையப்போகும் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு பெரும் ஆப்பு!! சைலண்டாக நடக்கும் மீட்டிங்!!

Alliance parties about to dissolve.. A big blow to Stalin!! Silent meeting!!

DMK: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுகள் உள்ள நிலையில் எந்தெந்த கட்சி ஆறுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரை பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் திமுக கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்தது மாற்றம் ஏதும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இதில் தான் பெரிய மாற்றம் உண்டாகப் போவதாக அதிகாரப்பூர்வ அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதாவது திமுக கூட்டணியான காங்கிரஸ் மற்றும் வைகோ உள்ளிட்டோர் மிகவும் அதிருப்தியில் உள்ளார்களாம். … Read more

ஜம்மு வை பாகிஸ்தானுடன் இணைத்த இஸ்ரேல்.. வெகுண்டெழுந்த இந்தியர்கள்!! திடீரென்று வந்த அறிவிப்பு!!

ஜம்மு வை பாகிஸ்தானுடன் இணைத்த இஸ்ரேல்.. வெகுண்டெழுந்த இந்தியர்கள்!! திடீரென்று வந்த அறிவிப்பு!!

India: இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் மோதல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதன் தீவிரமானது அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென ஈரானும் தொடர்ந்து ட்ரோன், ஏவுகணை மூலம் இஸ்ரேலை தாக்குகிறது. இருவருக்குமிடையே தினசரி மோதல் போக்கானது அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதேபோல இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்க பலமான ஆதரவையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு … Read more

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. வரப்போகும் பெரிய அறிவிப்பு!! அதிரடி காட்டும் நிர்மலா சீதாராமன்!!

India: இந்தியாவின் தற்போது நான்கு வரி விகிதம் உள்ளது. அதில் பொதுமக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5%, ஆடம்பர பொருள்களுக்கு 12%, மேற்கொண்டு 18 மற்றும் 24% என்ற விகிதத்தில் கட்டுமான பொருட்கள், உயர்தர ஹோட்டல்களில் தங்கப்படும் அறை, பிளைட்டில் எக்னாமிக் வகுப்பினர் மற்றும் குறிப்பிட்ட சில தொழில் ரீதியான அமைப்புகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த 12 சதவீதத்திற்கு கீழ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால், முட்டை, மீன், டிரிங்கிங் வாட்டர், வாக்கி டாக்கி, காண்டாக்ட் … Read more

உரிமை மீட்பு பேரணி.. ராமதாஸுக்கு எண்டு கார்டு போட்ட அன்புமணி!!

Rights recovery rally.. Anbumani put eight cards to ramadoss!!

PMK: அன்புமணி மற்றும் ராமதாஸ் என இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் ஆனது அதிகரித்து வருகிறது குறிப்பாக தலைவர் பதவி யாருக்கு என்பதுதான் எந்தன் போட்டியே உள்ளது. அந்த வகையில் ராமதாஸ் இரு தினங்களுக்கு முன்பு வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை தலைவராக நான் தான் இருப்பேன். அதன் பின் அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் எனக் கூறினார். அவ்வாறு கூறிய அடுத்த நாளை சாகும் வரை நான் தான் தலைவர் அதற்காக வனவாசம் … Read more

தண்ணீருக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை!! மெகா பிளானை இறக்கிய இந்தியா!!!

Pakistan is drowning in water.. There is no chance of getting the Indus Fund!! India has launched a mega plan!!!

India Pakistan: பாகிஸ்தானியர்களுக்கு நீரின் ஆதாரமாக விளங்குவது இந்த சிந்து நதி தான். பகல்ஹாம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்தது. இதனால் கொந்தளித்த பாகிஸ்தானியர் இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடும் என சவால் விட்டனர். ஆனால் அவர்களின் தாக்குதல் எதுவும் இந்தியாவிற்கு பாதிப்பை தரவில்லை. இந்த போரை முடித்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தவும் ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் கை கொடுக்காததால் உலக நாடுகள் மத்தியில் உதவி கேட்டு வருகின்றனர். … Read more

கொடுத்த கடனை திருப்பி கேட்டால் 5 லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை.. ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

5 lakhs fine and 3 years imprisonment if you ask for the loan back.. Governor announced!!

Tamilnadu Gov: தமிழக அரசு பல்வேறு மசோதாக்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால் இதற்கு முன் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் நீதிமன்றம் நாடி அவை அனைத்திற்கும் ஒப்புதல் வாங்கினர். நீதிமன்ற வழக்கை அடுத்து தொடர்ந்து ஆளுநர் பல்வேறு மசோதாக்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி சட்டப்பேரவையில் கடன் ரீதியாக புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றினார். இனிவரும் நாட்களில் கடன் கொடுத்த … Read more

நான் செத்தால் தான் தலைவர் பதவி அன்புமணிக்கு போகும்.. கொந்தளிக்கும் ராமதாஸ்!!

If I die, the post of president will go to Anbumani.

PMK: பாமக கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே நாளைக்கு நாள் மோதல் போக்கானது அதிகரித்துள்ளது. நேற்று வரை ராமதாஸ் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடியும் வரை நான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் என கூறி வந்தார். ஆனால் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளுக்கு நாள் அன்புமணி எனக்கு எதிராக செயல்படுவதை பார்க்கும் போது தலைவர் பதவி கொடுக்க வேண்டாம் என எண்ணுகிறேன். சாகும் வரை நானே தான் … Read more

2026 யில் பாஜக ஆட்சி தான்.. அதிக தொகுதிகளில் நாங்கள் தான் போட்டியிடுவோம்- அண்ணாமலை பரபர பேட்டி!!

BJP will rule in 2026.. we will contest in more constituencies- Annamalai Parapara interview!!

ADMK BJP: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தற்போது வரை அவர்களின் ஒப்பந்தம் குறித்து தெளிவு இல்லாத போல தான் உள்ளது. எடப்பாடி தரப்பினர் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தான் வைத்துள்ளோம் ஆனால் அவர்களுடன் கூட்டணி ஆட்சி நடத்த மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி முதல் தமிழக பாஜக மாநில தலைவர் வரை அதிமுக பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் என்கின்றனர். இதனின் கஉச்சகட்டமாக தற்போது தமிழகத்திற்கு மத்திய மந்திரி … Read more

ராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!

Rahul Gandhi's anti-army speech!! Undermines India's security!!

சமீபத்திய மாதங்களில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தனது நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார். அவரது சொல்லாட்சி, நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பிரிவினையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது. பாதுகாப்புப் படைகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை ராகுல் … Read more