Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!!

Breaking: Important place for OPS.. Dad responded with a bang!! Excitement to be staged in the Legislative Assembly!!

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!! சட்டப்பேரவையில் முன்னதாகவே நடைபெற்ற கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் என ஓபிஎஸ் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் எடப்பாடி கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.ஆர் பி உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கையை தரகோரியும் அதனை சபாநாயக்கர் மறுத்ததும் இவர் அவையை புறக்கணித்தற்கு ஓர் முக்கிய காரணம். அந்த வகையில், ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி … Read more

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! 

A little while ago: Rs 1000 from March.. Happy news for women!! Important information released by Stalin!!

சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடும் படி முதல்வரே களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்தார். அதில், தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த கூறிய வாக்குறுதிகளில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! 

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கூட கலைத்திருவிழா என்பதை அனைத்து மாவட்டம் தோறும் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தது. அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இணை செயல்பாடுகள் என விளையாட்டு, உடல்நலம் கல்வி, நாட்டு நல பணி திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு இதற்கென்று சாரண சரணியர் இயக்கம் … Read more

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! 

DMK wins in Erode election.. Exciting update from DMK leader!! Hot elections!!

ஈரோடு தேர்தலில் திமுக தான் வெற்றி.. தேமுதிக தலைவரின் பரபரப்பு அப்டேட்!! அனல் பறக்கும் தேர்தல்களம்!! சட்டமன்ற கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் அதிமுக தென்னரசுவை நிற்கவைத்து வாக்குகள் சேகரித்துவரும் நிலையில் மேலும் ஆளும் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து இளங்கோவன் அவர்களுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறது. மேலும் தேமுதிக அவரது கட்சி சார்பாக ஆனந்த் என்பவரை நிற்க வைத்து வாக்குகள் சேகரித்துவரும் … Read more

விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!!

Evicted Edappadi..Jalra Va or Chinnama Pada Darshan for BJP?? Next plan of OPS!!

விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!! இரட்டை தலைமை விவகாரம் தொடங்கியதுடன் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரது நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதை அடுத்து இதனை ரத்து செய்யும்படி பன்னீர்செல்வம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வெளிவந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் … Read more

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!!

Jackpot for wedding couples.. Marriage allowance increased dramatically!! Crazy announcement!!

கல்யாண ஜோடிகளுக்கு ஜாக்பாட்.. திருமண உதவி தொகை அதிரடி உயர்வு!! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!! இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருடம் தோறும் ஏழை எளிய தம்பதியினருக்கு கோவில் சார்பாக திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் தற்பொழுது இதன் அடிப்படையில் நடத்தப்படும் திருமணத்திற்கு செலவின தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாணையில் ஒரு ஜோடிக்கு திருமண செலவாக ஒரு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் … Read more

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Free Free.. Happy news for ration card holders!

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வரும் நிலையில் பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். எனவே தற்பொழுது ஹோலி பண்டிகை வருவதையொட்டி அதற்கு முன்னதாகவே இரண்டாவது முறையாக இலவச ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் NFSA மாதம் இருபதாம் தேதி முதல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த இலவச … Read more

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!!

Happy news for farmers!! Crazy plan with huge profit!!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் நெல் பயிர்கள் சேதம் அடையாத வண்ணம் சேமிப்பு கிடங்குகள் கட்டப் போவதாக கூறிவரும் நிலையில் தற்பொழுது அடுத்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் ராமநாதபுரம் விற்பனை குழு கட்டுப்பாட்டின் கீழும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. … Read more

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!

Don't forget... It is now mandatory in Tirupati temple!!

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!! திருப்பதியில் உள்ள விதிகளை மீறி அங்குள்ள இடைத்தரகர்கள் பல விதங்களில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உதவுவதாக புகார்கள் வந்த நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்த போதிலும் அது எதுவும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. எவ்வளவு புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இடைத்தரகர்கள் நடுவில் நுழைந்து வரும் பக்தர்களை நேரடியாக சந்தித்து விடுகின்றனர் அது மட்டும் இன்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நெருங்கி … Read more

மக்களே அலார்ட்!! பெரும் சீரழிவை சந்திக்கும் தமிழகம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

People alert!! Tamil Nadu is going through a major deterioration.. Shocking information has come out!!

மக்களே அலார்ட்!! பெரும் சீரழிவை சந்திக்கும் தமிழகம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! இயற்கை சூழல் தொடர்ந்து மாறுவதால் காலநிலை மாற்றம் உண்டாகி உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக காலநிலை மாற்றம் உண்டாகி  விடுகிறது.அந்த வகையில் இந்த காலநிலை மாற்றத்தால் எந்தெந்த நாடுகள் மற்றும் மாநிலங்கள் பெரும் பாதிப்பை அடையும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த எஸ் டி ஐ ஆய்வு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2050 ஆம் ஆண்டு எத்தனை மாநிலங்கள் யாரும் … Read more