செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! 

No more comments about Senthil Balaji.

செந்தில் பாலாஜி குறித்து இனி கமென்ட் அடிக்க கூடாது.. பாஜக நிர்வாகியை அடக்கி வாசிக்க சொன்ன நீதிமன்றம்! ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இதர கட்சி நிர்வாகிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் திமுகவை குறித்தும் அந்த நிர்வாகிகள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளார். இது குறித்து அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக திமுக … Read more

திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே  ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்!

Thiku mukkatum DMK.. You want blood, I want tomato chutney? The opposition parties will take revenge on Stalin's dialogue!

திக்கு முக்காடும் திமுக.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? ஸ்டாலின் வசனத்தாலையே  ரிவென்ஜ் கொடுக்கும் எதிர்கட்சிகள்! சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தசைப்பிடிப்பு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற வீராங்கனை பிணமாகவே வெளியேறினார். மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் பிரியா உயிரிழந்துள்ளார். 10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்றவற்றை வழங்கியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சி என ஆரம்பித்து பாமக … Read more

அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! 

The court gave a check to government doctors and nurses! The new process brought by the Tamil Nadu government!

அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்! தமிழக அரசு கொண்டுவரும் புதிய செயல்முறை! கோவை அரசு மருத்துவமனையில் தேவைக்கும் அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பல மருந்து மாத்திரைகள் காலாவதியாகி உள்ளது. ஏன் இத்தனை மருந்துகளும் காலாவதியானது, எதற்காக இவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது என அம்மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமலை ராணியிடம் பல கேள்விகளை எழுப்பினர். அது மட்டுமின்றி மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு தற்பொழுது காலாவதியாகி நஷ்டம் … Read more

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!

Good news for Chennai residents! One ticket for all three now - Chief Minister's new move!

சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை! இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது  முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்து … Read more

ஆயுசுக்கும் பல் வலி பல் சொத்தை வராது!! ஐந்து நிமிடம் இதனை வைத்தால் போதும்

ஆயுசுக்கும் பல் வலி பல் சொத்தை வராது!! ஐந்து நிமிடம் இதனை வைத்தால் போதும்

ஆயுசுக்கும் பல் வலி பல் சொத்தை வராது!! ஐந்து நிமிடம் இதனை வைத்தால் போதும் கை கால் களில் வரும் வலியை விட பல் வலி காது வலியை மட்டும் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. குறிப்பாக பல் சொத்தை வந்து விட்டால் நம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் கவனம் தேவை. ஏதேனும் ஒரு உணவானது சொத்தை பல்லில் சிக்கிக்கொண்டால் கூட உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்பட்டு விடும். பல் சொத்தை ஆனது அதிக … Read more

மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! இயற்கை தரும் அனைத்து காய்கறிகளும் பழங்களும் அனைவரின் உடலும் இதனை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டால் அதுதான் இல்லை.சிலருக்கும் குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் ஒரு சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் அந்த உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அவ்வாறு சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். தற்பொழுது உள்ள சீசனில் … Read more

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!! உலகம் வேகமாக எந்த அளவிற்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறதோ அதேபோல உணவிலும் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலகட்டத்தில் இருந்து உணவு பழக்க வழக்கத்திற்கும் தற்போது இருக்கும் உணவு பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது. முந்தைய காலத்தினர் உழைத்துவிட்டு அதனின் பசியை போக்கவே உண்டு வந்தனர். இப்பொழுதே காலகட்டத்தினர் ருசிக்காகவே உணவை தேடி செல்கின்றன. அவ்வாறான உணவுகள் பலவகை உயிருக்கும் … Read more

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா?

வரட்டு இருமலை ஒரே நிமிடத்தில் குணமாக்க கட்டைவிரல் போதும்!! எப்படி தெரியுமா? வரட்டு இருமல் ஒருவருக்கு வந்து விட்டால் தொடர்ந்து அவர் விரும்பி கொண்டே இருப்பார். தொடர்ந்து தொண்டை அடி வயிற்று வலி ஏற்படும். சிலருக்கு தொண்டையில் புண் வரும் அளவிற்கு கூட நிலைமை வந்து விடும். பொதுவாக வறட்டு இருமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அவரது உடல் உஷ்ணமாக இருக்கிறது என்று அர்த்தம். பலரும் இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு பார்ப்பர். ஆனால் ஒருவித மாற்றமும் … Read more

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!! தற்போது உள்ள பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. மருத்துவரை சந்தித்து தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் சர்க்கரை நோய் அடியோடு அழிந்து விடும். வெந்தயம் – 50 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் சுண்டைக்காய் வற்றல் (உப்பு அல்லாதது) 50 கிராம்   சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து … Read more

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட இடங்கள் பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள நெற்ப்பயிர்களும் இந்த பருவ மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் பெருமளவு சோகத்தில் உள்ளனர். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை மழை பெய்ததால் பயிர்கள் நாசமானதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு தொகை … Read more