அதிமுக பாஜக கூட்டணி பரபரப்பு!!கடிதத்தில் 2 தொகுதிகளுக்கு புதிய கோரிக்கை!!

ADMK BJP alliance stirs!! New demand for 2 seats in letter!!

ADMK BJP: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள குழப்பமும் சிக்கலும் மிகுந்துள்ளன. கடிதத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் இந்த கடிதத்தை படிப்பதன் மூலம், அக்கட்சியின் எதிர்கால நிலை பாதிக்கப்படும் என்பதில் கவலையும் கொண்டுள்ளனர். இந்தக் குழப்பம் பாஜக … Read more

இந்தியாவின் அதிரடி தாக்குதல் – பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் மண்ணாகியது!!

India's surprise attack - Three Pakistani airbases destroyed!!

INDIA-PAKISTAN: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பாதுகாப்பு பதற்றம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கியமான விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய ஒத்துழைப்பு மையங்களான நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி) ஷோர்கோட்டில் உள்ள PAF ரஃபிகி தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரிட் விமான தளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூர் கான் தளம் பாகிஸ்தானின் … Read more

பகல்ஹாம் தாக்குதல் முழுவதும் இந்தியாவின் நாடகம்!! பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ!!

India's drama throughout Pagalham attack!! Baqir video released by Pakistan Army!!

பகல்ஹாம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்திய ராணுவப்படை ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்தது. முதலில் காஷ்மீர் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்பது மையங்கள் அழிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய பாகிஸ்தான் அதனைத் தொடர்ந்து போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் எல்லையரைப் பகுதியான பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலில் நடத்தி வருகிறது. ஆனால் 2019 ஆம் … Read more

பெண்களுக்கு மகிழ்ச்சி!! ரூ.1000 உரிமை தொகைக்கு புதிய வாய்ப்பு – என்ன மாற்றம் வந்துள்ளது!!

Women are happy!! New opportunity for Rs.1000 entitlement amount – what a change!!

தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மேலும் விரிவாக்கத்துடன் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் பெற்ற பெண்களுக்கும் ரூ.1000 தொகை கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.தற்போது புதிய பயனாளிகளை சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூன் 4ம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் 9000 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. தற்போது 1.25 கோடி பெண்கள் … Read more

என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

My boy is the one who will adjust to this.. The main responsibility will come to Udayanidhi!! Stalin's twist!!

DMK: 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் திமுகவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் அனைத்தையும் மாற்றி வருகிறார். அதன் பொருட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தது தான். முக்கிய இரு அமைச்சர்கள் அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவர் மீதும் ஊழல் வழக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை … Read more

Operation Sindoor: 7 தீவீரவாதிகள் அடுத்தடுத்து பலி.. அதிரடி காட்டிய இந்திய இராணுவம்!!

Operation Sindoor: 7 terrorists killed in succession.. Indian Army showed action!!

Operation Sindoor: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சித்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபரும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு முதல் பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்து வான்வழி ட்ரோன்கள் வந்த வண்ணமாகவே உள்ளது. இதனை இந்திய ராணுவ படை லாவகமாக கையாளுகிறது. … Read more

ஆர்த்தியை கழட்டி விட இதுதான் காரணம்!! கல்யாண ஜோடி போல் வந்த ஜெயம்ரவி கெனிஷா!!

This is the reason why Aarti was removed!! Jayam Ravi Kenisha came like a wedding couple!!

CINEMA: தமிழ் திரையுலகில் சமீப காலமாக தொடர் விவாகரத்து நடைபெற்று வருகிறது. முதலில் தனுஷ் ஐஸ்வர்யா என்றிருந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜி வி சைந்தவி ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட அனைவரும் விவாகரத்து பற்றி அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயம் ரவியும் உள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியானது, விவாகரத்து பெற போவதாக அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்து தர மாட்டேன் என்று கூறி … Read more

பாகிஸ்தான் எதிர் தாக்குதல்.. சண்டிகர் மக்களுக்கு அலர்ட் செய்த இந்திய ராணுவம்!!

Pakistan counter attack.. Indian army alerted the people of Chandigarh!!

சண்டிகர்: சண்டிகரில் இன்று காலை விமானப்படை தளத்திலிருந்து வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இது வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்தது .நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, மேலும் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும், பால்கனிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பலகைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டனர். வியாழக்கிழமை இரவு சண்டிகர் முழுவதும் அவசர மின் தடை அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது, விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன, இரவு 9.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. … Read more

அரசியலுக்கு விஜய் செட் ஆக மாட்டாரா.. சிம்ரன் சொன்ன பரபர தகவல்!!

Will Vijay not set for politics.. Simran's information!!

TVK Vijay: நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் ஹிட் அடித்தவை தான். தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைந்ததையடுத்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டன் சென்று விட்டு டெல்லி திரும்பிய சிம்ரனிடம் இது ரீதியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், விஜய் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் அவர் தாக்குப் பிடிப்பாரா … Read more

பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?

Public Alert!! Pakistan has targeted Tamil Nadu.. The next attack will be in this area!?

India Pakistan: காஷ்மீரில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து உலக நாடுகள் அனைவரும் இது ரீதியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் ஆரம்ப கட்டத்தில் சிந்து நதி நீர், விசா வழங்குவதில் நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டது. அச்சமயமே பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. … Read more