பாகிஸ்தானுக்கு ஆதரவு.. இந்தியாவின் தேச துரோகியாக மாறிய சீமான் மற்றும் திருமா!!
BJP: காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஒட்டுமொத்த நாடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா அவர்களுக்கு செல்லும் சிந்து நதிநீரை தடுத்துள்ளது. இப்படி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்ததால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளவர்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி திருமா உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சீமான் இது ரீதியாக … Read more