பொதுமக்கள் கவனத்திற்கு.. ATM யில் பணம் எடுப்பதற்கு முன் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!!

Public attention.. Must know this before withdrawing money from ATM!!

ATM: நமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில முக்கியமான நிதி மாற்றங்கள் நடைமுறையில் வரத் தொடங்கியுள்ளன. வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள், வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் நேரத்துடன் தொடர்புடைய கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும். முதலில், ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அதிகமான இலவச பரிவர்த்தனைகள் எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இலவச வரம்பை மீறினால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ₹23 வரை … Read more

ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் செய்வதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் செய்வதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

IRTC: இந்தியாவின் முக்கிய போக்குவரத்து துறை எனப்படும் ரயில்வே, நாளுக்கு நாள் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இன்று (மே 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவின் விதிமுறைகள், தட்கல் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முதலாவது, அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், முன்பதிவால் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும். இரண்டாவது, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு கடும் … Read more

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

Cylinder Price: மே 1ஆம் தேதியுடன், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.15.50 குறைந்துள்ளது. இப்போது சென்னை நகரில் இந்த வணிக சிலிண்டர் ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை மாற்றத்தின் பின்னணியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகள் … Read more

ராஜ்யசபா ஆசனமின்றி வைகோ.. கேள்வி குறியாகப்போகும் திமுக கூட்டணி?! துரை வைகோ பளிச் பதில்!!

without-a-seat-in-the-rajya-sabha-the-dmk-alliance-will-be-in-question-durai-vaiko-answer

MDMK DMK: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக அமர வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில், திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியது: “திமுக ஆட்சி சவால்களுக்கிடையே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில குறைகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக திமுக அரசு முயற்சி செய்கிறது,” என்றார். அதே நேரத்தில், வைகோவுக்கு … Read more

100 நாள் வேலை திட்டம்.. எல்லார் அக்கவுண்டுக்கும் வரும் பணம்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

100-day-work-plan-money-coming-to-everyones-account-super-announcement

Central Government: கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தற்போது தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.2999 கோடி  நிதியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்த கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) 2005ஆம் … Read more

இனி செந்தில் பாலாஜி எப்போதும் அமைச்சராக கூடாது.. ED போட்ட கண்டிஷன்!! நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

Senthil Balaji should not be a minister forever.. Condition put by ED!! Shock given by the court!!

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் நீதிமன்றம் ஜாமீனா பதவியா என்ற கெடுபிடியை விதித்திருந்தது. மேற்கொண்டு உரிய பதிலை 28 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமெனவும் கோரியது. இவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் நீதிமன்றம் இந்த நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு அமர்வுக்கு வருவதற்கு முன்பாகவே பதவியையும் விலகிக் கொண்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ED) முக்கியமான சில வாதங்களை முன்வைத்துள்ளது. அதில், “திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட … Read more

OTT தளங்களில் பாலியல் படங்களுக்கு தடை கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

Petition to ban explicit sexual content on OTT social media: Supreme Court notice to central government!!

OTT மற்றும் சமூக ஊடக தளங்களில் “பாலியல் ரீதியாக வெளிப்படையான படங்களை” ஸ்ட்ரீமிங் செய்வதைத் தடைசெய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவில், உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மத்திய அரசு மற்றும் பிறரிடமிருந்து பதிலைக் கோரியது.PTI அறிக்கையின்படி, நீதிபதிகள் BR கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு ஒரு முக்கியமான கவலையை எழுப்புகிறது என்றும், இந்தப் பிரச்சனை நிர்வாகக் குழு அல்லது சட்டமன்றத்தின் எல்லைக்குள் உள்ளது என்றும் கூறியது. … Read more

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT வர்த்தகர்கள் துண்டிக்க கோரிக்கை!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வர்த்தகர்கள் மற்றும் வணிக சமூகத்தில் கடுமையான எதிர்வினை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கமான கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ் (CAIT) பாகிஸ்தானுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் முற்றிலும் துண்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, 2025 ஏப்ரல் 27 அன்று புவனேஸ்வரில் நடைபெற்ற CAIT இன் இரண்டு நாள் தேசிய ஆட்சி மன்றக் கூட்டத்தில், 26 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியிட தடை!! மத்திய அரசு அறிவிப்பு!!

Pahalgam attack echo: Ban on publishing news about security measures!! Central Government Announcement!!

தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், தேசியப் பாதுகாப்பு நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. “தேசியப் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

Minister Senthil Balaji resigns.. Court orders 2 people to go to jail!!

DMK: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்த நிலையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இவர் அதிமுக – விலிருந்து திமுக பக்கம் சென்றதும் இந்த வழக்கானது தீவிரமடைய ஆரம்பித்தது. அதில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜியை அடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் … Read more