கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!

Cancel online exams in college? Students who got into a fight!

கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதிப்பை தந்து வருகிறது. அரசாங்கம் பல கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொற்றானது முடிவின்றி தொடர்ந்து பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால் தொற்று பாதிப்பு குறையும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தற்சமயம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று உறுதியாகும் நிலை வந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அனைத்து … Read more

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! 

50% reservation for these doctors only! Government of Tamil Nadu causing discrimination!

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை அமைத்து அதிலிருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகள் படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் … Read more

மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!  இந்த பிரச்சனைகளுக்கு  இந்த ஒரு பொருள் தான் தீர்வு!

People know! This is the only solution to these problems!

மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!  இந்த பிரச்சனைகளுக்கு  இந்த ஒரு பொருள் தான் தீர்வு! முந்தைய காலத்தில் இருந்த சில பழக்கவழக்கங்கள் தற்பொழுது காணாமலே போய்விட்டது. அவற்றில் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களை மாறிப்போய்விட்டது. சிறு சிறு விஷயங்கள் கூட மறந்து வேறு ஒரு உணவு பழக்க வழக்கத்திற்கு மாறி வருகிறோம். அது உடலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கிறது. பின்பு மருத்துவமனையை நாடி செல்கிறோம். நாம் அன்றாடம் சமையலில் உபயோகப்படுத்தும் சில பொருள்கள் அதிகம் நன்மையை விளைவிக்கும். அவற்றில் … Read more

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

இனி இந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு மட்டும் ஓய்வூதியம்! இதோ வெளிவந்த முக்கிய தகவல்! மத்திய அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழலில் மக்கள் நலனுக்காக நடைமுறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் போராடி வாங்க வேண்டிய சூழலில் உள்ளோம். குறிப்பாக பிரதமர் மோடியின் தற்போதைய ஆட்சி எருமையை அடியோடு ஒழிக்க பல திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஏழைகளின் நலனை எண்ணி … Read more

இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு!

It is forbidden to wear burda here! Government's new order!

 இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு! சமீபகாலமாக மாணவர்களுக்கு இடையே மதமாற்றம் குறித்து பல சர்ச்சைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் பரபரப்பை உருவாக்கியது. மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது. அதுவே இன்றுவரை முடியாத நிலையில் அதற்கடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அந்த செயலும் சற்று … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி! சமீபகாலமாக பேருந்து சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. பத்தாண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார். அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப் பட்டது. அவற்றில் ஒன்றுதான் கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த கட்டணமில்லா பேருந்து பயண மூலம் பல பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல கட்டணம் வசூலுக்கு … Read more

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

Actor Sarathkumar admitted to hospital The screen in shock!

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா தொற்றானது தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இன்றுவரை தடுப்பூசி நடைமுறை படுத்தப்பட்டும் தொற்று பரவுவது முடிவுறவில்லை.நாள்தோறும் தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து கொண்டே வருகிறது.அந்தவகையில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை  பாரபட்சமின்றி இந்த தொற்றானது அனைவரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் அதிக அளவு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அடுத்தடுத்த பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக இந்த மூன்றாவது … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

Pregnancy before marriage? Shocking photo posted by Kodi movie heroine!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த படம்தான் கொடி. இப்படத்தில் கதாநாயகிகளாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் அதிக ரசிகர்களை ஈர்த்தார். அதுமட்டுமின்றி இவர் முதன் முதலில் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார். அந்த மொழிகளிலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பிரேமம் என்று மலையாளத்தில் பெரிய அளவில் … Read more

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்!

Here is the new technique released by the Reserve Bank! Let's change this way!

காசு கிழிஞ்சு போச்சா! இதோ ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய டெக்னிக்! இந்த வழியில் மாற்றிக்கொள்ளலாம்! கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வைத்து அவதிப்படும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.னாம் கடைகள்,வங்கிகள் என பல இடங்களில் ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போது கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கவனிக்காமல் வாங்கிவிடுவது வழக்கம்.அவ்வாறு வாங்கும் பொழுது அந்த நோட்டுக்களை திரும்ப மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருவோம்.அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு தற்பொழுது ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. … Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்!

Attention Family Cardholders! Here is the important information of the government!

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்! வருடம்தோறும் நாம் உண்ணும் உணவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களுக்கே உரிதான நாளாக உள்ளது.இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.தமிழகர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இது பேசப்படுகிறது.இம்முறை நடைபெறுமா என்று பல குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழக்கம் போல் நடைபெற்றது.இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தமிழக அரசு பல சிறப்பு பரிசு … Read more