உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!

Former Chief Minister plans to win local elections! See success AIADMK!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் … Read more

இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

It is now mandatory to go to Tirupati! Announcement issued by the temple!

இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் மற்றும் இரண்டாம் அலையை கடந்து வந்துள்ளனர்.இந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும் இந்த இரண்டாம் கட்ட அலையின் போது அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பாதிப்பால் அனைத்து புனித தலங்கள் மூடப்பட்டது.அத்தோடு மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களும் தற்காலிகமாக மூடினர்.மேற்கொண்டு அரசாங்கம் மக்களை தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு தொடர்ந்து … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.அதனையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.அதுமட்டுமின்றி பல புதிய கட்டுப்படுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகளை கொடுத்து வருகிறது. முதலில் தற்காலிகமாக இருந்த மருத்துவ செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்தினர்.அதனையடுத்து தற்காலிக பணியில் இருந்த அரசு பெண்களுக்கு ஓர் வருட … Read more

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்!

Corona for school students in Salem! Public in panic!

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது.இரண்டாம் கட்ட அலையின் முடிவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள … Read more

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்!

The next urban local election is about to begin! Will the Supreme Court grant time?

அடுத்த தொடங்க இருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கால அவகாசத்தை வழங்குமா உச்சநீதிமன்றம்! தற்பொழுது ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது இது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பறக்கும் படையினர் அமைத்து கண்காணிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.அதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் … Read more

என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Yuvan who joins Enjoy Enzami knowledge! Official announcement on the Internet!

என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தற்பொழுது சினிமா காலக்கட்டத்தில் பல பாட்டுக்களில் அர்த்தங்கள்  இல்லாவிட்டலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது.அந்தவகையில் பல பாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் வெளி வருகிறது.அவைகளும் அதிகளவு பிரபலமடைகின்றது.மேலும் பட பாடல்களை காட்டிலும் ஆல்பம் மூலம் வரும் பாடல்கள் அதிகளவு பிரபலமடைகின்றது. அந்தவகையில் சந்தோஷ் நாராயண் மகளான தீ மற்றும் அறிவு ஆகியோர் சேர்ந்து பாடிய எஞ்சாமி பாடல் அதிகளவு பிரபலமடைந்தது.அதுமட்டுமின்றி அப்பாடல் அதிக மில்லியன் பார்வையாளர்களை … Read more

சரக்கு பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலாபால்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Amalapal dancing with a cargo bottle! Video goes viral on the internet!

சரக்கு பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலாபால்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! அமலாபால் முதன் முதலில் கேரளா திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார்.அதனையடுத்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.தமிழில் முதலில் வீரசேகரன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.அதனையடுத்து சிந்து சமவெளி என்ற படத்ததில் நடித்தார்.இந்த படங்களை விட இவருக்கு அதிக பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா.இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் தமிழ் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.அதனையடுத்து மீண்டும் இவருக்கு … Read more

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி! நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் லட்சங்களை தாண்டியே உள்ளது.அந்தவகையில் அப்பொருட்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அவ்வாறு தனது வாகனம் எங்காவது சென்று மோதினால் காருக்கு எந்த சேதாரமும் நடக்காதவாறு காரின் முன் பம்பர் பொருத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பம்பர்கள் பொருத்துவதினால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.அந்தவகையில் பம்பரை பொருத்தினால்  ஏதேனும் விபத்துக்கள் நடைபெற்றால் இரண்டு சக்கர வண்டிகள் அந்த பம்பரினுள் மாட்டிக்கொண்டு இழுத்து சென்று ஓட்டும் நபருக்கு … Read more

இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா!

Stop internet services in this area! For this reason!

இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா! இராணுவ வீரர்கள் அன்றாடம் நமது பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகின்றனர்.சில தீவிரவாதிகள் நமது நாட்டை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.அந்தவகையில் நமது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல குண்டுவெடிப்புக்களை நடத்தி வருகின்றனர்.அவ்வாறு கடந்த சனிக்கிழமை அன்று எல்லை பகுதியில் திவீரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக கூறினர்.ஸ்ரீ நகரை தலைமையிடமாக கொண்ட இராணுவ படை கமாண்டர் லெப்டினன்ட் டி.பி.பாண்டி இதுகுறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது,தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்த … Read more

பரிதாபமாக தன் காதலனுடன் உயிரை விட்ட நடிகை ! சோகத்தில் திரையுலகம்!

The actress who sadly lost her life with her boyfriend! Screening in tragedy!

பரிதாபமாக தன் காதலனுடன் உயிரை விட்ட நடிகை ! சோகத்தில் திரையுலகம்! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் பெண்கள் பலர் தங்கள் கனவுகளை நோக்கி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் வெளி உலகில் நூறு சதவீதம் வெற்றியை காண்கின்றனர்.அந்த வரிசையில் இருப்பவர் தான் ஈஸ்வரி தேஷ்பாண்டே.இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகை ஆக வேண்டும் என்பது ஆசை.இவரது நடிகை கனவானது தற்பொழுதுதான் படிப்படியாக நிறைவேறி வரத்தொடங்கியது. அந்தவகையில் இவர் தற்போதுதான் தனது மராத்தி மற்றும் … Read more