இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Indians forbidden to go here! Corona threat!

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

Accelerated corona! Frightening lack of oxygen!

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை! கொரோனா 2-ம் தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு போன்றவற்றில் அதிக அளவு கொரோனா தொற்று வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இருப்பினும் தொற்று பரவுவது குறையவில்லை.அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் இன்று முதல் நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை … Read more

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா வாக மாறிய ஸ்டாலின்!

Backwards insulting Backwards praise! Stalin became Sir to Seaman!

பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா-வாக மாறிய ஸ்டாலின்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.மக்கள் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.முடிவுகளின் நடுவில் பலர் கொரோனா தொற்றின் காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்தனர்.அனைத்து சவால்களையும் மீறி வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து கருத்துகணிப்புகள் மூலமே பாதி முடிவுகள் தெரிந்தது.கருத்து கணிப்புகளின் முடிவுகளை போலவே திமுக 159  இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் … Read more

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா?

Kerala made the impossible possible! Do you know what they did?

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா? கொரோனாவின் 2-வது அலையானது தற்போது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் அதிக தட்டுப்பாடாக உள்ளது.ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியும் தற்பொழுது பெருமளவு தட்டுப்பாடாக உள்ளது.பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்கப்பட்டும் வருகிறது.அந்தவகையில் கேரளா மாநிலம் கொரோனா கட்டுப்பாடுகளில் முன்னேறி வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தற்போது கேரளா திகழ்கிறது.அந்தவகையில் பலரிடமிருந்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.ஒவ்வோர் மாநிலத்திலும் பல வகைகளில் … Read more

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Local trains banned from tomorrow Sudden announcement by the Chief Minister!

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது சென்ற மாதம் 5 மாநிலங்களில் நடந்து முடிந்தது.அதில் மேற்கு வங்க முதல்வராக மம்தா மூன்றாவது முறை வெற்றி வாகை சூடினார்.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிக அளவு பரவ ஆரம்பித்துள்ளது.அதனால்கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களாக டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு உள்ளது அதனையடுத்து தற்போது மேற்கு வங்கம் … Read more

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி!   

Chief Minister advised Modi! Do you know what he said?

நாடு கடத்தப்படும் தொழிலதிபர்கள்! வேண்டுகோள் விடுத்த மோடி! பிரபல வைரநகை கடை அதிபர் தான் நிறவ் மோடி.மிகப்பெரிய பொது வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஒன்று.இவர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வெளிநாட்டிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதாக ரூ.14 கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கினார்.ஆனால் இவர் விஜய் மல்லையாப் போல கடனை வாங்கிவிட்டு அதனை திரும்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.இவர் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது இவர் வங்கியில் 14 கோடி … Read more

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Deepika Padukone admitted to hospital Shocked fans!

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.அந்தவகையில் நாட்டில் படுக்கைகள் இன்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பெருமளவு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த சூழலில் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றி அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும். அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து … Read more

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Good news for government employees! Government of Tamil Nadu announces action!

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அரசு மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அந்தவகையில் ஆணையில் கூறியிருப்பது,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 யிலிருந்து 59 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதனையடுத்து அரசு மின் வாரியத்தில் பணி புரிபவர்களுக்கு வயது 58 யிலிருந்து வயது 59 ஆக ஆக உயர்ந்தது.அதனையடுத்து தற்போது மின் வாரியத்தில் … Read more

திமுக-வின் ரகசிய பட்டியல்! கூட்டணி கட்சிகளுக்கு பதவி கிடைக்குமா?

DMK's secret list! Will the coalition parties get the post?

திமுக-வின் ரகசிய பட்டியல்! கூட்டணி கட்சிகளுக்கு பதவி கிடைக்குமா? தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் எந்த ஆட்சி அமைக்கப்போகிறது என தேர்தலின் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே பல கருத்து கணிப்பில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என கூறி வந்தனர்.இந்த கருத்து கணிப்பால் அதிமுக பல குழப்பத்தில் இருந்தது. இவ்வாறு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தேர்தலின் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளிவந்தது. … Read more

டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு!

Is Tasmac blocked? Sudden decision of the Tamil Nadu government to come out!

டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது இந்தியாவில் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.அந்தவகையில் இந்தியாவில் டெல்லி,கர்நாடக,குஜராத்,மகாராஷ்டிரா,தமிழ்நாடு,ஆந்திரா என குறிப்பிட்ட மாநிலங்களில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது.அதனால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தொற்று அதிகமுள்ள டெல்லியில்,தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து மகாராஷ்டிராவிலும் அதிக தொற்று காரணமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.மற்ற மாநிலங்களை போல … Read more