இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!
இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more