திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்!

Oscar Man who leaned towards DMK! Panneerselvam ordered for Stalin!

திமுக பக்கம் சாயிந்த ஆஸ்கார் நாயகன்! ஸ்டாலினுக்கு ஆர்டர் போட்ட பன்னீர்செல்வம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில் திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து திமுக அமோக வெற்றிக்கண்டது.பலர் கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.முதன்முறையாக தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள ஸ்டாலினுக்கு பலர் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நரேந்திரமோடி,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மேற்கு வங்க மாநில முதல்வர் … Read more

25 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்! வெற்றி வாகை சூடிய பாஜக!

The miracle that happened 25 years later! BJP claims victory!

25 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்! வெற்றி வாகை சூடிய பாஜக! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த 6-ம் தேதி 234 தொகுதிகளிலும் நடைபெற்றது.முடிவுகளை நோக்கி பெருமளவு மக்கள் காத்திருந்தனர்.இந்த தேர்தலின் முடிவானது நேற்று வெளியானது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக முன்னிலை வகித்தது.இறுதியில்  திமுக 133 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றிபெற்றது.இதில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பாஜக வென்றது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில் தற்போது பாஜக தரப்பில் 4 எம்எல்ஏ … Read more

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்! 2019-ம் ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் கொரோனா தொற்று தொடங்கியது.இந்த தொற்றானது அமெரிக்கா,ரஷ்யா என்று ஆரம்பித்து இந்தியாவிற்கும் வந்தடைந்தது.இந்த தொற்றால் இந்தியாவில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனால் அத்தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஊரடங்கானது 7 மாதங்களை கடந்தது. அதனையடுத்து கொரோனா தொற்று சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் வெளியே … Read more

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக!

DMK victory journey! AIADMK in a series of setbacks!

திமுக வெற்றி பயணம்! தொடர் பின்னடைவில் அதிமுக! கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 234 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வெற்றி கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று மக்கள் எதிபார்த்து காத்து கொண்டிருந்தனர்.அந்நிலையில் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 13 இடங்களில்  திமுகவும், 4 இடங்களில்  அதிமுகவும் முன்னிலை வகித்தன. ஆரம்பம் முதலே திமுக வெற்றி முனைப்பில் முன்னிலை … Read more

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்?

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! கோட்டையை வெள்ளப்போவது யார்? தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். அதற்கடுத்ததாக … Read more

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rejection of postal ballots! Sudden announcement issued by the Election Commission!

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அதற்கடுத்ததாக தபால் வாக்குகள் இந்த முறை அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது. வயது முதிந்தவர்கள்,ஊனமுற்றோர் ஆகியோர் தபால் வாக்குகள் போடலாம் என்று கூறியதால் இந்த முறை தபால் வாக்குகள் அதிகரித்து … Read more

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். … Read more

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்!

Getty trumpet at Anushka's house! Secret engagement that took place!

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்! அனுஷ்கா தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார்.அதுமட்டுமின்றி பல நடிகர்களுடனும் இவரை இணைத்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக பாகுபலி படம் வெளிவந்த போது பிரபாஸை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஏதோ காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.அதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும்,அவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்தது.அதற்கடுத்து … Read more

மறுபிறவி எடுத்து வந்த வாரணம் ஆயிரம் கதாநாயகி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

Varanam Aayiram is the heroine who took rebirth! Fans flooded with joy!

மறுபிறவி எடுத்து வந்த வாரணம் ஆயிரம் கதாநாயகி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்! கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.அந்தவகையில் நாட்டில் படுக்கைகள் இன்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பெருமளவு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த சூழலில் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றிப் அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும். அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா?

Rs 400 crore given by the Central Government to Tamil Nadu! Do you know for what reason?

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதிலும் தற்போதைய கொரோனா 2-வது அலை சுனாமி போல வேகமாக பரவி வருகிறது.மக்கள் பலர் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.தமிழகமே இத்தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் தள்ளாடும் நிலையில் உள்ளது.குறிப்பாக இந்திய அளவி பார்க்கும் போது அதிக அளவு பலி எண்ணிக்கை டெல்லியில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் … Read more