நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Tamil Nadu's Dig Dig minutes! Who will flood the castle?

நாளை கோட்டையை கைப்பற்றப்போவது யார்? தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வாக்கு எண்ணுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.அதனுடன் கொரோனா தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.வேட்பாளர்கள்,வாக்கு எண்ணும் ஊழியர்கள்,அரசு அதிகாரிகள் தவிர வெளி நபர்கள் வெளியே காத்திருக்க தடை விதித்துள்ளனர். … Read more

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்!

Getty trumpet at Anushka's house! Secret engagement that took place!

அனுஷ்கா வீட்டில் கெட்டி மேளச்சத்தம்! நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்! அனுஷ்கா தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என அனைத்து திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார்.அதுமட்டுமின்றி பல நடிகர்களுடனும் இவரை இணைத்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.குறிப்பாக பாகுபலி படம் வெளிவந்த போது பிரபாஸை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஏதோ காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.அதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும்,அவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் அரசல்புரசலாக வெளிவந்தது.அதற்கடுத்து … Read more

மறுபிறவி எடுத்து வந்த வாரணம் ஆயிரம் கதாநாயகி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!

Varanam Aayiram is the heroine who took rebirth! Fans flooded with joy!

மறுபிறவி எடுத்து வந்த வாரணம் ஆயிரம் கதாநாயகி! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்! கொரோனா தொற்றின் 2-வது அலை தற்போது கோரத்தாண்டவம் எடுத்து ஆடுகிறது.அந்தவகையில் நாட்டில் படுக்கைகள் இன்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பெருமளவு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்த சூழலில் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றிப் அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும். அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா?

Rs 400 crore given by the Central Government to Tamil Nadu! Do you know for what reason?

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதிலும் தற்போதைய கொரோனா 2-வது அலை சுனாமி போல வேகமாக பரவி வருகிறது.மக்கள் பலர் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.தமிழகமே இத்தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் தள்ளாடும் நிலையில் உள்ளது.குறிப்பாக இந்திய அளவி பார்க்கும் போது அதிக அளவு பலி எண்ணிக்கை டெல்லியில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் … Read more

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்!

Wave crowd at the liquor store! 292.09 crore sales in a single day!

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.இரு மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் என்பதால்,மக்கள் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கடந்த பிரச்சாரத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை கடைபிக்காததால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் எற்பட்டத்து.இதில் பல தலைவர்களின் உயிரும் பலியானது.அந்தவகையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் மாதவராவ் … Read more

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

Sudden fire only in the center of the corona! Was it planned and carried out?

கொரோனா மையத்தில் மட்டும் திடீர் தீ! திட்டமிட்டு நடத்தப்பட்டதா? கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரையும் முறையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தொற்றை கட்டுப்படுத்த தேவையான காரியங்களுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்லுமாறு மக்களிடம் கேட்டுவருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை பற்றாக்குறை அதிக அளவு உள்ளது. ஆக்சிஜன் … Read more

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா!

India came in second! Corona increasing day by day!

இரண்டாம் இடத்திற்கு வந்த இந்தியா! நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிப்பதற்கே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிவேகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று … Read more

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்!

Awake federal government! It is a pity that an 18 year old cannot be vaccinated!

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது சுனாமி போல அதிக அளவில் பரவி வருகிறது.இந்த கொரோனாவின் 2-வது அலையானது மக்களை பெருமளவு பாதித்துள்ளது.மக்களின் நலன் கருதி கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளது. டெல்லி முழுவதும் இடுகாடுகளாக மாறியது … Read more

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Predictable election results! Stalin's sudden announcement!

முன் கூட்டியே தெரிந்த தேர்தல் முடிவு! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. இரு கட்சியின் மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் இதுவே ஆகும்.அதனால் மக்கள் அனைவரும் தேர்தலின் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர்.நாளை மறுநாள் மே 2- ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது.அதனால் மக்கள் யாரும் தேர்தல் முடிவின் போது வெளியே வரக்கூடாது என்றும்,வெற்றி அடைந்தவுடன் ஆரவாரங்கள் செய்யக்கூடாது எனவும் தேர்தல் … Read more

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா?

Will the regime change solve the oxygen shortage? People expect!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா? கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2 வது அலையாக உருவாகி மக்களை பாதித்து வருகிறது.சுகாதாரத்துறையின் 24 மணி நேர கணக்கின்படி இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி 3,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் குறிப்பாக டெல்லி,பீகார்,மகாராஷ்டிரா ஆகிய பகுதிகள் இடுகாடுகளாக காட்சியளிக்கிறது.கொரானா நோயாளிகள் அதிகரிப்பின் காரணமாக முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் … Read more