நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

நாய் போல் நடித்துக் காட்டி ஒருவர் பிறப்புறுப்பை மற்றவர் பிடித்துக் கொள்ளுங்கள்.. ஊழியர்களின் அத்து மீறல்!!

மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க்ஸ் ஊழியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தங்கள் இலக்குகளை அடையத் தவறிய ஊழியர்கள் மீது நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான சித்திரவதையை மேற்கொள்கின்றனர். ஊழியர்கள் நாய் போல கழுத்தில் பெல்ட்டை கட்டிக்கொண்டு நடக்கவும், தண்ணீர் குடிக்கவும், தரையில் இருந்து அழுகிய பழங்களை நக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.   வீடுகளுக்குச் சென்று பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் ஊழியர்கள் மீது இந்த கொடூரம் சுமத்தப்படுகிறது. ஊழியர்கள் தங்கள் பேண்ட்டை கழற்றி … Read more

இது தான் கடைசி ஆட்டம்.. மகனை பார்க்க வந்த பெற்றோர்!! ஓய்வு அறிவிக்கப்போகும் தோனி!!

This is the last.. Parents came to see their son!! Dhoni to announce retirement!!

IPL 2025: ஒவ்வொரு முறை ஐபிஎல் தொடர் வரும்பொழுதும் இந்த முறை தோனி விலகிவிடுவார் என்ற செய்தி வலம் வருவதுண்டு. ஆனால் இம்முறை இதுதான் அவர் கடைசியாக விளையாடும் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மை தான் என உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடுவதை அவரது பெற்றோர்கள் நேரடியாக பார்க்க வந்துள்ளனர். இதுபோல் முன்பு ஏதும் நடந்ததில்லை. கிட்டத்தட்ட தோனி 16 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு … Read more

CSK Vs DC: தொடர் 4 விக்கெட்.. டெல்லியிடம் அடிப் பணிய போகும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்!!

CSK Vs DC: Series 4 wickets.. Chennai Super Kings will bow down to Delhi!!

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிகள் இரு அணிகளுக்குமிடையே போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது. பின்பு தொடக்க வீரர் கே.எல்.ராகுல்  77 ரன்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அபிஷேக் போரேலும் துள்ளலான 33 ரன்கள் சேர்த்து ஸ்கோரை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார். 20 ஓவர் முடிவில், டெல்லி 183 க்கு 6 என்ற இலக்கை சிஎஸ்கே க்கு … Read more

ஸ்டிக்கர் ஒட்டும் பொம்மை முதல்வர்!! இந்த திட்டம் வர நாங்க தான் காரணம்.. கொந்தளிக்கும் எடப்பாடி!!

Edappadi posted on social media condemning Stalin for putting stickers on our projects

நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாளை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை மையமாகக் கொண்டு, தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அதிமுக ஆட்சிக்காலத்தில் அடித்தளமிட்ட இந்த மருத்துவக் கல்லூரி தற்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதை திமுக அரசாங்கம் தங்களின் சாதனையாகச் சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். “முன்னாள் அதிமுக ஆட்சி திட்டமிட்டதையே ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் … Read more

அவள் மட்டும் இல்லை என்றால் செத்தே போயிருப்பேன்.. நான் உயிரோடு இருக்க அவள் தான் முக்கிய காரணம் – இளையராஜா ஓபன் டாக்!!

Ilayaraja Open Talk on Spiritual Initiation

இசை உலகின் பெரிய ஜாம்பவான் ஆன இளையராஜா தனது ஆன்மீக பயணத்தை எங்கிருந்து தொடங்கினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் விவரித்துக் கூறியுள்ளார் அதிலும் நான் ஏன் மூகாம்பிகை அம்மன் மீது இவ்வளவு பற்றுடன் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இளையராஜாவின் குருவான ஜி கே வெங்கடேசன் அவர்களின் கச்சேரியானது மைசூரில் நடைபெற்றது அந்த கச்சேரிக்கு நான் முதற்கொண்டு 75 இசை கலைஞர்கள் சென்றிருந்தோம் அச்சமயத்தில் என் நண்பன் வைத்தியநாதன் அனைத்து பொறுப்பையும் … Read more

நின்று போன திருமணம்.. வீட்டு வாடகை கட்டக் கூட பணம் இல்லை!! ராஷ்மிகாவின் அன்ட் டோல்ட் ஸ்டோரி!!

Stopped marriage.. No money even to pay house rent!! Rashmika's Untold Story!!

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ராஷ்மிகாவின் 29 வது பிறந்தநாளன இன்று அவரது பழைய வாழ்க்கை குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் கலக்கி வரும் ராஷ்மிகாவிற்கு ஆரம்ப கட்ட காலத்தில் பெருமளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இவருக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்தது. ஆனால் அது திருமணம் வரை நீடிக்கவில்லை. தற்போது வரை ராஷ்மிகா மந்தனா நிச்சயதார்த்தம் நின்று போனதற்கான எந்த … Read more

மிஸ்டர் எம் ஜி ராமச்சந்திரன்.. இப்படி கூப்பிட உனக்கு மட்டும் தான் உரிமை!! ஜெ க்கூட இல்லை!!

actress-banumathi-called-mg-r-by-name

Cinema Talks: தமிழ் சினிமாவிலும் சரி தமிழகத்தை முன்னெடுத்து சென்ற தலைமையிலும் சரி மறக்க முடியாத ஜாம்பவான் என்றால் எம்.ஜி.ஆர் தான். தற்பொழுது வரை இவரது படங்கள் பொது கருத்துடன் இன்றளவும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி எம்ஜிஆர் சினிமா துறையில் இருக்கும் போது இவரையே ஒருவர் பெயர் சொல்லி அழைத்துள்ளார். அதிலும் சக நடிகர்களை எம்ஜிஆர் யிடம் பழகுவதற்கும் பேசுவதற்கும் தயங்கிய நிலையில் சக நடிகை பெயர் சொல்லி அழைத்த தகவலானது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு … Read more

ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சுக்கு நூறாக்கிய ட்ரம்ப்!! அல்லல் படப்போகும் இந்தியர்கள்!!

IT and start-up companies have been hit by Trump!! Indians who are going to shoot!!

Donald Trump: அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப வந்த பிறகு வரி ரீதியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்தனர். ஏனென்றால் இவர் வாக்கு சேகரிக்கும் போதே, ஒரு சில நாடுகள் விசா இல்லாமல் மக்களை உள் நுழைத்து உற்பத்தி துறையை தொடங்கி விடுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு வரவிடாமல் திருடுவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இவர் தலைமை பொறுப்பை ஏற்றதும், வரிவிகிதத்தை ஏற்றினால் உற்பத்தியை நமது நாட்டிலேயே தொடங்கிவிடுவார்கள் என்று மனக்கணக்கு போட்டு இறக்குமதி … Read more

இந்தியா அமெரிக்காவிடமிருந்து மில்லியன் கணக்கில் கொள்ளையடித்த சீனா.. ட்ரம்ப் கொடுத்த ரிவென்ஜ்!!

India robbed China of millions from America.. Trump gave revenge!!

Donald Trump : டொனால்ட் ட்ரம்ப்  சீனா மீது விதித்த வரியால் இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு உண்டாகியுள்ளது. அதாவது சீனா ரீஸ்டாம்ப் முறையை ஒவ்வொரு நாட்டிலும் உபயோகப்படுத்துகிறது. இதனால் அந்தந்த நாட்டினர் வர்த்தக இழப்பை சந்திக்கின்றனர். (ரீஸ்டாம்ப்) என்பது வணிக ஒப்பந்தங்களின் கீழுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொழுது ஒரு சில சலுகைகள் செய்யப்படும். அதேபோல நமது நாட்டிலிருந்தும் அந்த ஒப்பந்த அடிப்படையில் உள்ள நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதிலும் சில சலுகைகள் இருக்கும். ஆனால் … Read more

7 ஆம் தேதி பொதுத்தேர்வு கிடையாது!! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!!

There will be no general exam on 7th!! Important Notice for 10th Class Students!!

Holiday : தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து தற்போது பத்து மற்றும் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வானது கடந்த மாதம் மார்ச் 28-ம் தேதி தொடங்கி இம்மாதம் 15ஆம் தேதி முடிவடைய உள்ளது. இவர்களை அடுத்து ஒன்று முதல் ஐந்தாம் … Read more