ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது!

many gift! Stuck with the Flying Troops!

ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது! ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டம்மன்ற தேர்தல் வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுகயிடையே அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர பல வகைகளில் இலவசங்கள் கொடுக்கப்படும்.இதை தடுக்கும் விதமாகதான் தேர்தல் ஆணையம்  பறக்கும் படை அமைத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து திருப்பூர் காங்கேயம் அருகே ரூ.5000 ற்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பரிசு … Read more

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

Father walking down the road with daughter's head! Scattered people!

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்! இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹர்டோய் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வீஷ் குமார் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். தனது மகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது தந்தை சர்வீஷ் குமார் மிகுந்த கோபமடைந்துள்ளார்.இதனையடுத்து அதிக அளவு கோபமடைந்த அவரது தந்தை தான் பெற்ற மகளின் தலையை தானே வெட்டி எடுத்துள்ளார். … Read more

இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

Rental of this type of vehicle has been raised! Notice of Action!

இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வருட பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலை வானத்தை எட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து போக்குவரத்து மூலம் செல்லும் காய்கறி,பழங்கள் என ஆரம்பித்து அனைத்தின் விலையும் அதிகரித்தது.விலை அதிகரித்தால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். அவர்கள் எவ்வகையான போராட்டம் நடத்தியும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை  குறைக்கவில்லை.முன்தினம் நரேந்திர மோடி ஆன்லைன் மூலம் மீட்டிங் ஒன்றை நடத்தினார்.அதில் … Read more

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்?

Secret meeting at the hotel! Who is the next Chief Minister?

ஓட்டலில் நடந்த ரகசிய மீட்டிங்! அடுத்த முதல்வர் யார்? புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் அங்கு தொகுதி பங்கீடு பிரச்சனை நிலவி வருகிறது.அந்த வகையில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்,அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு துவங்கியுள்ளது.என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் போட்டியிடும் ரங்கசாமி தன்னை முதலவர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதை ஒப்புக்கொண்ட பாஜக அதிகார பூர்வமான தகவல்களை வெளியிடாமல் இருந்தது. இவர்கள் இவ்வாறு காலம் தாமதம் ஆக்கி கொண்டிருந்த காரணத்தினால் ரங்கசாமி அவர்களுக்கு … Read more

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன?

Meeting held at midnight due to the sudden announcement of Sasikala! What is the mystery behind it?

சசிகலாவின் திடீர் அறிவிப்பால் நடு இரவில்நடந்த மீட்டிங்! பின்னனியின் மர்மம் என்ன? தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டம்மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுகவினர் இடையே அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கடந்த மாதம் வெளியே வந்தார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருடைய ஆதரவாளர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர்.அதே நேரத்தில் … Read more

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியும்! இன்றைய ராசிபலன்!

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களுக்கு வெற்றிகள் குவியும்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் முருகப் முருகரை வழிபடுவது நற்பலனைத் தரும். திருமணம் குறித்து நல்ல தகவல்கள் வரும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் நன்னாள். பொருளாதாரத்திற்கான உயர் தகவல்கள் வந்து சேரும். உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்ட வேண்டும். மிதுனம்: மிதுன ராசி அன்பர்களே இன்று நீங்கள் வெற்றிகளைக் காண்பீர்கள். இன்று உங்களுக்கு வருமாணங்களுக்கு … Read more

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Benson Buyer Do This First! Government announces Action!

பென்சன் வாங்குபவரா நீங்கள் இதை முதலில் செய்யுங்கள்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓய்வு பெரும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது தான் பென்சன்.இந்த பென்சன் தொகையை வாங்குவதற்கு பெருமளவு அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.பென்சன் தொகையை பெறுவதற்கு மத்திய சிவில் சர்வீஸ் 1972 விதி 59 ன் படி பின்பற்றபடுகிறது.இந்த பென்சன் தொகையை பெறுவதற்கு முதலில் ஓய்வு பெரும் ஆறு மாதத்திற்கு முன்தாகவே  ஓய்வுதியம் பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் சமர்பிக்காமல் அதனுள் இறந்துவிடும் அரசு ஊழியர்களுக்கு … Read more

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமன்றம் கட்சியுடன் கூட்டணி! கமல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

SMK Alliance With MNM! Sudden Announcement By Kamal!

சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமன்றம் கட்சியுடன் கூட்டணி! கமல் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நெருங்கி வரும் வேளையில் பலகட்சிகள் கூட்டணி முறையில் சேர யோசித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று சரத்குமார் நடத்திய பொதுகூட்டத்தில் கமல் அவர்கள் தன்னுடன் கூட்டணி வைத்துகொள்வார் எனக் கூறினார்.அதனையடுத்து அவர் தான் சமுத்துவ மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இதை ஒப்புகொள்ளும் விதமாக கமல் … Read more

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக!

Congress won! BJP in fear!

வெற்றிபெற்றது காங்கிரஸ்! அச்சத்தில் பாஜக! டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் எனப்படும் ஆகிய இரண்டு வார்டுகளிலும்,கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகலான திரிலோக்பரி,கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகிய வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஷாலிமார் எனப்படும் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்டது.இன்நிலையில் ஐந்து வார்டுகளில் நான்கு வார்டுகள் ஆம் ஆத்மி … Read more

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன?

What happened to the president at the hospital?

மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன? ஓராண்டு காலமாக ஆட்டி படைத்த கொரோனா பல உயிர்களை எடுத்து சென்றுவிட்டது.லாக் டவுன் என்ற பெயரில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வருமானம் மற்றும் போக்குவரத்து என மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.அதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.சிறிது சிறிதாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப பழகி கொண்டு வருகின்றனர்.இருப்பினும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் சில வழி முறைகளை பின்பற்றும்மாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.அதில் அரசாங்கம் கூறியத, … Read more